உலகம்
ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றால் தொடர்ச்சியாக மூன்று நாளாக உயிரிழப்பு பதிவாகவில்லை!
ஐரோப்பாவில் மிக மோசமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயினில், கடந்த மூன்று நாட்களாக எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை. இதன்மூலம், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என ஸ்பெயின் பாராட்டப்பட்டு வருகின்றது. கடந்தமேலும் படிக்க...
பிரேஸிலில் கொவிட்-19 தொற்றால் நாளொன்றுக்கு அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!
பிரேஸிலில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் நாளொன்றுக்கு அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 33,100பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,300பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸ்மேலும் படிக்க...
ஆயுதத் தடையை நீடிக்கும் அமெரிக்காவின் உந்துதலை எதிர்க்க ரஷ்யா, சீனாவிற்கு அழைப்பு விடுக்கும் ஈரான்
ஆறு வல்லரசு நாடுகளுடனான தெஹ்ரானின் 2015 அணுசக்தி ஒப்பந்தம் ஒக்டோபரில் நிறைவுக்கு வரும் நிலையில் ஆயுதத் தடையை விதிக்க வொஷிங்டனின் உந்துதலை எதிர்ப்பதற்கு ஈரான் இன்று (புதன்கிழமை) ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரான்மேலும் படிக்க...
1986 ல் சுவீடன் முன்னாள் பிரதமர் கொலை – குற்றவாளி கண்டறியப்பட்டார்
1986 ஆம் ஆண்டில் சுவீடன் முன்னாள் பிரதமர் ஓலோஃப் பா(ல்)மேக் கொன்றது யார் என்று தங்களுக்குத் தெரியும் என்று ஆனால் சந்தேக நபர் இறந்துவிட்டார் என்றும் ஸ்வீடிஷ் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். அவர்கள் சந்தேக நபரை ஸ்டிக் எங்ஸ்ட்ரோம் என அடையாளம் கண்டுகொண்டபோதும்மேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 73 இலட்சத்தைக் கடந்தது
உலகளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதற்கமைய இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 73 இலட்சத்து 39 ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் படிக்க...
வரலாற்றில் முதல் முறை தலைவா்கள் இல்லாத ஐ.நா. கூட்டம்!
ஐ.நா.வின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக உலகத் தலைவா்கள் நேரில் பங்கேற்காத பொதுச் சபைக் கூட்டம் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக, உலகத் தலைவா்கள் காணொளி முறையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பாா்கள்மேலும் படிக்க...
அமெரிக்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய விஞ்ஞானி நாடு திரும்பினார்!
அமெரிக்காவில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய விஞ்ஞானி மஜித் தாஹேரி, நாடு திரும்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மஜித் தாஹேரி, தரையிறங்கியதாக ஈரானின் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாடு திரும்பியமேலும் படிக்க...
போலந்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று!
போலந்தின் அப்பர் சிலேசியா பிராந்தியத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில், அதிகமான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தெற்கு போலந்தில் உள்ள சோபியோவ்கா கொலையரியில் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே அதிகமான பாதிப்பு இருப்பதுமேலும் படிக்க...
சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் – உலக சுகாதார ஸ்தாபனம்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸைப் பரப்பக்கூடிய நுண்ணிய உமிழ்நீரை தடுக்கும் ஒரு தடையாக முகக்கவசம் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாகமேலும் படிக்க...
தாய்லாந்தில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை
தாய்லாந்தில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் உயிரிழப்பு எதுவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவாகவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,112 ஆக அதிகரித்துள்ள அதேவேளை உயிரிழப்பு எண்ணிக்கை 58 ஆக பதிவாகியுள்ளது.மேலும் படிக்க...
ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழப்பு!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் மிகப்பெரிய இழப்பினை சந்தித்திருந்த ஸ்பெயின் தற்போது, தொற்று பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளது. இதனை அண்மைய புள்ளிவிபரங்கள் நிரூபிக்கின்றன. ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்பெயின் ஒவ்வொரு நாளும் 1,000 இற்க்கும் மேற்பட்ட புதிய வைரஸ்மேலும் படிக்க...
மன உணர்வுகளை வெளிப்படுத்தும் முகக்கவசங்கள் வடிவமைப்பு!
கொரோனா வைரஸ் தொற்றின் விளைவாக முகக்கவசம் அணிவது மக்களிடையே அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான முகக்கவசத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த கணினி விளையாட்டு நிரல் வடிவமைப்பாளரான Tyler Glaiel வடிவமைத்துள்ளார். ஒலி உணரிகள், மற்றும்மேலும் படிக்க...
ஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது!
கொரோனா வைரஸ் தொற்றால் முடக்கப்பட்டிருந்த பயணத் தடையை விலக்க இருப்பதாக ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதற்கமைய, வைரஸ் தொற்றினை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடான ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் பிரித்தானியா, ஐஸ்லாந்து, நோர்வே, லிச்சென்ஸ்டீன்மேலும் படிக்க...
இஸ்ரேலில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ்: அமர்வுகள் தற்காலிகமாக இரத்து
இஸ்ரேலில் நாடாளுமன்ற உறுப்பினொருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 44 வயதான அபோ ஷாஹாதே என்பவருக்கு நேற்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே நாடாளுமன்றம் (நெசெட்) இந்தமேலும் படிக்க...
பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19: ஒரேநாளில் 31,890 பேருக்கு வைரஸ் தொற்று!
பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 31,890பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரேஸிலில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகப்பட்ச பாதிப்பின் எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக, கடந்த மேமேலும் படிக்க...
ஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு!
ஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விருப்பத்தை கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் எதிர்த்துள்ளன. ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத நாடுகளுக்கு கால நீட்டிப்பு வழங்கி, ரஷ்யாவையும் இணைத்து ஜி-7மேலும் படிக்க...
சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து!
சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் சுமார் 37 மாணவர்கள் மற்றும் இரண்டு பெரியவர்கள் காயமடைந்துள்ளதாக சீனாவின் மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (வியாழக்கிழமை) காலை 8:30 மணியளவில் குவாங்சி தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சுஸோ நகரில்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: கட்டுப்பாடுகள் விதித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளும் சுவீடன்
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முடக்கத்தை அமுல்படுத்துவதில்லை என தீர்மானித்திருந்த சுவீடனில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளார். தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் பல மாதங்களாக மற்ற நாடுகளினால் அமுல்படுத்தப்பட்டமேலும் படிக்க...
போலந்தில் ஜூன் 28 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்
போலந்தில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜூன் 28 ஆம் திகதி போலந்து ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளது என சபாநாயகர் எல்ஸ்பீட்டா விட்டெக்கின் கீழ் சபை இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- …
- 121
- மேலும் படிக்க