இந்தியா
அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை – ரஜினி
அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதையே மக்கள் விரும்புவார்கள் என தான் நினைப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தனது அரசியல் திட்டம் குறித்து சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போதுமேலும் படிக்க...
அரசியல் பிரவேசம் குறித்து இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிடுகின்றார் ரஜினி?
நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று(வியாழக்கிழமை) சந்திக்கவுள்ளார். இதனால் அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ளமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தமிழக அரசு மருத்துவ மனைகளில் 9 பேருக்கு சிகிச்சை!
கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தமிழக அரசு மருத்துவமனைகளில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 60 பேருக்கு இந்த வைரஸ்மேலும் படிக்க...
சபரிமலைக்கு பக்தர்கள் வருவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை
கேரளாவில் 12 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருவதைத் தவிர்க்குமாறு கோயில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் மெல்லப் பரவி வருவதுடன் இதுவரை 44மேலும் படிக்க...
நடிகர் சங்க தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த வருடம், ஜூன் 23ஆம் திகதி தேர்தல் இடம்பெற்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிமேலும் படிக்க...
கொரோனா தாக்கம் : சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் இரத்து!
கொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் 10 விமானங்களை விமான நிறுவனங்கள் இரத்து செய்துள்ளன. இதன்படி குவைட், ஹொங்கொங் செல்லும் 10 விமானங்களை ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் ஆகிய நிறுவனங்கள் இரத்துமேலும் படிக்க...
சர்வதேச மகளிர் தின விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி சிறப்பித்துள்ளார். டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விருது வழங்கும் விழா இடம்பெற்றது. இந்தியாவில்மேலும் படிக்க...
வீரப் பெண்மணிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் – கமல்ஹாசன்
பெண்களுக்கு பாதுகாப்பும் சம உரிமையும் என்ற முழக்கத்தோடு ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகின்றது.மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் எதிரொலி : தாஜ்மஹாலை மூட வலியுறுத்தல்!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆக்ரா மேயர் நவீன் ஜெயின் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடித்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், “கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க தாஜ்மஹால் மற்றும்மேலும் படிக்க...
தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல் தகனம்!
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல் நியூ ஆவடி வீதியில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலையில் மரணமடைந்தார். இதையடுத்து, அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரதுமேலும் படிக்க...
தமிழ்நாட்டில் மற்றுமொரு புதிய மாவட்டம்- முதல்வர் அறிவிப்பு
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகை மருத்துவக் கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “நாகைமேலும் படிக்க...
மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் – தமிழிசை எச்சரிக்கை!
மதக் கலவரங்களில் ஈடுபட முயல்வோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்திற்கான வரவு செலவு கூட்டத் தொடர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் உரையுடன் நேற்று ஆரம்பமாகியது. இதன்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்துமேலும் படிக்க...
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் காலமானார்
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த 24 ஆம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்குமேலும் படிக்க...
அரசியல் கட்சி துவக்கம்: ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை – ரஜினி
அரசியல் கட்சி துவங்குவது குறித்து மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும், ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் தனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் புதிய கட்சி தொடங்கி, 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்மேலும் படிக்க...
கர்நாடகா விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 12 பேர் உயிரிழப்பு
கர்நாடகத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரி- சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10பேர், காரில் கர்நாடகத்தின் தர்மஸ்தாலா கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்றிருந்தனர். குறித்த நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 3385 பேர் உயிரிழந்துள்ளதுடன், 98ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. முதலில் கேரளாவை சேர்ந்த 3 பேரை வைரஸ் தாக்கியுள்ளதாகமேலும் படிக்க...
ஆந்திர முதல்வரைச் சந்தித்தனர் தமிழக அமைச்சர்கள்!
தமிழக அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்ப நேற்று இடம்பெற்ற நிலையில் கிருஷ்ணா நதிநீரைக் கூடுதலாக விடுவிக்குமாறும் கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் தமிழக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.மேலும் படிக்க...
நிர்பயா கொலைக் குற்றவாளிகளை தூக்கிலிடும் இறுதித் திகதியை அறிவித்தது நீதிமன்றம்!
நிர்பயா கொலை வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நால்வரும் எதிர்வரும் 20ஆம் திகதி தூக்கிலிடப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. நிர்பயா குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ள நிலையில், அவர்களின் தூக்குத் தண்டனைக்கான திகதியை அறிவிக்குமாறு கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.மேலும் படிக்க...
28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று – மத்திய சுகாதாரத் துறை உறுதி
இந்தியாவில் இதுவரை இத்தாலியைச் சேர்ந்த 16 பேர் உட்பட 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லி மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புமேலும் படிக்க...
சீனாவைப் புறக்கணிக்கும் நாடுகள்: இந்தியாவின் பக்கம் திரும்பும் வெளிநாட்டு முதலீடுகள்!
சீனாவில் கொரானா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை சரியாகப் பயன்படுத்தினால் கோடிக்கணக்கான வெளிநாட்டு முதலீட்டை இந்தியாவால் கவர முடியும் என வர்த்தகப் பொருளாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரானாத் தொற்றை அடுத்து சீனாவில் தங்களது முதலீடு மற்றும் உற்பத்தியை நிறுத்தத் தொடங்கியுள்ளமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- …
- 137
- மேலும் படிக்க