இந்தியா
இந்தியா முழுவதும் இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ‘ஒவ்வொருமேலும் படிக்க...
144 தடையுத்தரவு – பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்
144 தடையுத்தரவு இன்று மாலை 6 மணிக்கு மேல் அமுலாவதால், பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் சில வழிகாட்டுதல்களைத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சுயக் கட்டுப்பாடு அவசியம்,144 தடையுத்தரவு அமுல்படுத்தப்படும் நிலையில் பொதுமக்கள்மேலும் படிக்க...
தமிழகத்தில் மேலும் மூவருக்கு வைரஸ் தொற்று!
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில நேற்று 9 ஆக இருந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதுடன் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்கள் அதிகம் பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக்மேலும் படிக்க...
அமைப்பு சாரா தொழிலாளர் இழப்பீடு வழங்குங்கள்- மத்திய அரசிடம் கமல் வேண்டுகோள்!
கொரோனா வைரஸ் பீதியால் அமைப்புசாரா மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ள நிலையில் அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பான அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், “கொரோனா வைரஸ் மானுடமேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் – தமிழக அரசு கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் – தமிழக அரசு வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தனிமைப்படுத்துதலை மீறினால் பாஸ்போர்ட்மேலும் படிக்க...
வீடுகளில் இருந்தால் மட்டுமே குடும்பத்தை காப்பாற்ற முடியும் – பிரதமர் மோடி
கொரோனா வைரசின் தீவிரத்தை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுவதற்காக பிரதமர் மோடி தினமும் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாகமேலும் படிக்க...
தமிழகத்தில் ஊரடங்கு நாளை வரை நீடிப்பு- தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டுவரும் சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் பூரண ஆதரவு தரவேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உலகம் முழுவதும்மேலும் படிக்க...
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் 5 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்…
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இந்த 6 பேரும், தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து வந்த 2 பேரும், நியூசிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய ஒருவரும், தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகை உலுக்கி வரும்மேலும் படிக்க...
தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டோரின் கடைசி ஆசைகள்
நிர்பயா வழக்கில் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த குற்றவாளிகள் தூக்குமேடைக்கு செல்வதற்கு முன்னர் தெரிவித்த கடைசி ஆசைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில், குற்றவாளி முகேஷ் தூக்கிலிடுவதற்கு முன்பாக தனது உடல் உறுப்புகள்மேலும் படிக்க...
கொரோனா தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொளி
கொரோனா உலகின் பல நாடுகளையும் பீதியடைய செய்து வரும் நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பல பிரபலங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தாமாகவே முனைவந்து பலர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நடிகை த்ரிஷா மற்றும் நகைச்சுவைமேலும் படிக்க...
மக்கள் ஊரடங்கிற்கு கமல்ஹாசன் வரவேற்பு
பிரதமர் மோடி அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது திரைத்துறை நண்பர்களையும் ஆதரவு தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மக்கள் ஊரடங்கிற்கு தனது முழு ஒத்துழைப்பை தருவதாகவும்,மேலும் படிக்க...
கொரோனா வதந்தி: ஹீலர் பாஸ்கர் கைது
கொரோனாவுக்கு இயற்கை மருத்துவம் சொல்வதாக கூறி மக்களை குழப்பும் வகையில் வதந்தி பரப்பி வந்த ஹீலர் பாஸ்கர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சின்னகவுண்டர் படத்தில் வரும் நகைச்சுவை நடிகர் செந்தில் போல, ஏட்டிக்கு போட்டி பேசிக்கொண்டு மரபு வழி மருத்துவர் எனமேலும் படிக்க...
நிர்பயா வழக்கு – தூக்கு தண்டனை நிறைவேற்றம்!
டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்புமேலும் படிக்க...
இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா!
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கடந்தமேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 166ஆக அதிகரிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸினால்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவாகி, உலகம் முழுவதும் 164 நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ், இதுவரை சுமார் 2.19 இலட்சம் பேரைத் தொற்றியுள்ளது. அதேபோல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9,000ஐ நெருங்கியுள்ளது. இதனிடையே கொரோனாமேலும் படிக்க...
தெலுங்கானாவில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
தெலுங்கானாவில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்ற பகுதியிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பெண் நிர்வாணமாக்கப்பட்டு பாறை கற்களால் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு விஜயபாஸ்கர் கோரிக்கை!
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துத்துறை பணிமனையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரமேலும் படிக்க...
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை முதல் கொரோனா பரிசோதனை மையம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை முதல் கொரோனா பரிசோதனை மையம் செயல்படத்துவங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளை அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசியமேலும் படிக்க...
மலேசியாவில் 25 தமிழக மாணவர்கள் சிக்கித் தவிப்பு
மலேசியாவில் மருத்துவம் பயிலும் 25 தமிழக மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து விமானங்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- …
- 137
- மேலும் படிக்க