இந்தியா
தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு விஜயபாஸ்கர் கோரிக்கை!
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துத்துறை பணிமனையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரமேலும் படிக்க...
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை முதல் கொரோனா பரிசோதனை மையம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை முதல் கொரோனா பரிசோதனை மையம் செயல்படத்துவங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளை அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசியமேலும் படிக்க...
மலேசியாவில் 25 தமிழக மாணவர்கள் சிக்கித் தவிப்பு
மலேசியாவில் மருத்துவம் பயிலும் 25 தமிழக மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து விமானங்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : 85 ரயில்களை இரத்து செய்தது அரசு!
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் உள்ள முக்கிய வழித்தடங்களில் 85 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வே, மத்திய மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் கீழ் இயக்கப்படும் ரயில்கள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரத்தானமேலும் படிக்க...
கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிப்பவர்களுக்கு அங்கீகாரம் – அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பவர்கள் மக்கள் நல்வாழ்வுத் துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபித்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் இன்று கொரோனா வைரஸ் குறித்த சர்வதேச கருத்தரங்கத்தில் பேசிய அவர்,மேலும் படிக்க...
கொரோனா தொற்று சோதனைக்கான ஆய்வக வசதிகளை அதிகரிக்குமாறு மருத்துவர்கள் கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா அறிகுறி காணப்படுவதாக சந்தேகிக்கும் அனைத்து நபர்களையும் சோதனை செய்வதற்கான ஆய்வக வசதிகளை அதிகரிக்க வேண்டுமென மருத்துவர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் தவிர கொரோனா சோதனைக்காக கடந்த ஒரு மாதத்தில் மேலும் 2 ஆய்வகங்களைமேலும் படிக்க...
கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு
இராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், நிரந்தர பணிகளில்மேலும் படிக்க...
தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் 15 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வைத்தியாசலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழக விமான நிலையத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 74,880 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பரிசோதனையிலேயே 15 பேர் மேற்படி அடையாளம்மேலும் படிக்க...
அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை : அமித்ஷா உறுதி!
காஷ்மீரில் அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். டெல்லியில் அல்தாப் புகாரி தலைமையிலான ஜம்மு – காஷ்மீர் அப்னி கட்சி தூதுக்குழுவினரை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
பாகிஸ்தானுடனான எல்லையை மூடியது இந்தியா!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் எல்லை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மூடப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள்மேலும் படிக்க...
வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவு!
வெளிமாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 107 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் தாக்கம்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
இந்தியாவில் கொரேனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரையில் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 85 பேர் குறித்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக மேலும் 15 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சிறை மாற்றக் கோரி வழக்குத் தொடர நளினி திட்டம்
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னையும் தனது கணவன் முருகனையும் புழல் சிறைக்கு மாற்றக் கோரி வழக்குத் தாக்கல் செய்ய இருப்பதாக ராஜீவ் கொலை குற்றவாளி நளினி தனது சட்டத்தரணி புகழேந்தி மூலம் தெரிவித்தள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்தமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் எங்களைப் பாதிக்காது – நித்யானந்தா ருவிட்டர் பதிவு
கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்றும் பரமசிவன் தங்களைப் பாதுகாக்கிறார் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார். ஸ்ரீகைலாசா நாட்டின் பிரதமர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட நித்யானந்தா நேற்று தனது ‘ருவிட்டர்’ பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “கொரோனா வைரஸால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இதுமேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தல் இந்தியாவில் தேசியப் பேரிடராக அறிவிப்பு!
இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தேசியப் பேரிடராக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதேவேளை, இந்தியாவில் இன்றைய நிலைவரப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் தனிப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான எழுவர் குணமடைந்தனர்!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5 பேரும், டெல்லி, ராஜஸ்தானில் இருந்து தலா ஒருவரும் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே கேரளாவில் மூவர் குறித்தமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : தமிழகத்தில் பாடசாலைகளை மூடுவதற்கு வலியுறுத்து!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பாடசாலைகள், வணிக வளாகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் பா.ம.க நிறுவனர் இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்றுமேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க நீதிமன்றம் மறுப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாததால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட முடியாதென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜவேலு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும்மேலும் படிக்க...
அரசு பாடசாலைகளில் கண்காணிப்பு கமரா – தமிழக முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள 4,282 அரசு பாடசாலைகளில் 48 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கமரா பொருத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் , 110வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள், தமிழகத்தில் உள்ள ,4,282மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மகராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- …
- 137
- மேலும் படிக்க