இந்தியா
மத்திய அரசை கண்டித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் நடைபெறும் என 10 மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அதற்கமைய குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் நாளை (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஐ.என்.டி.யு.சி.,மேலும் படிக்க...
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் வீரியம் குறையாது – திருமாவளவன்!
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க ஆதரவாளர்கள் எந்தளவிற்கு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் வீரியம் குறையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்துமேலும் படிக்க...
ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் 600 குழந்தைகள் உயிரிழப்பு!
ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இதுவரை 600 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் சமீப காலமாக தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கோட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில்மேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் பேரணி!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் பிரமாண்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். இதன்போது மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை மட்டுமல்லாமல், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசியமேலும் படிக்க...
சொந்த மண்ணில் கொடி நாட்டிய ஸ்டாலின், எடப்பாடி, ஓபிஎஸ்: பறிகொடுத்த அமைச்சர்கள்
உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் சொந்த மண்ணில் திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் வெற்றிக்கனியைப் பறித்துள்ளனர். பல அமைச்சர்கள் சொந்த மாவட்டத்தில் செல்வாக்கை நிலைநாட்டியுள்ளனர். பலர் கோட்டை விட்டுள்ளனர். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்மேலும் படிக்க...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பையொட்டி அலைமோதும் கூட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி, பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. நாளை அதிகாலை 12.30 மணிக்கு வைகானஸ ஆகம முறைப்படி சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், அதிகாலை 2 முதல் 4.30 மணி வரை மத்திய-மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும்,மேலும் படிக்க...
பா.ஜ.கவின் தமிழக தலைவர் யார்? : கருத்து கேட்பு கூட்டம் இன்று!
தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இடம்பெறவுள்ளது. இதன்படி பா.ஜ.க மேலிட பொறுப்பாளர்கள் அக்கட்சியின் மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்கவுள்ளனர். அத்துடன் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மேலும் படிக்க...
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதி கைது!
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி இருப்பதாக பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இராணுவம் மற்றும்மேலும் படிக்க...
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது
தமிழக சட்டசபையின் 2020ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தினதி காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்தவுள்ளார். இந்தக் கூட்டத்தொடர் வரும் 10ஆம் திகதி நிறைவடையும்மேலும் படிக்க...
சிவகங்கையில் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி ; பொங்கலுக்கு பின் ஆரம்பிக்கப்படும் என தகவல்!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் பொங்கலுக்கு பின் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்படும் என தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது. அகழ்வாராய்ச்சிக்கான இடம் ஜி.பி.ஆர் உள்ளிட்ட 3 கருவி மூலம் தேர்வு செய்யப்படும் என இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில்மேலும் படிக்க...
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்!
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2017 மற்றும் 2018இல் நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்தமேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டத்தை மீள பெற முடியாது – அமித்ஷா உறுதி!
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்கப் போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரச்சார பணிகளில்மேலும் படிக்க...
தமிழகத்தின் ஊரக உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க. முன்னிலையில்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்று இரவு 7 மணி வரையான நிலைவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை முதல் தொடர்ந்துமேலும் படிக்க...
நித்தியானந்தா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை : மத்திய அரசு தகவல்!
இந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ள சாமியார் நித்தியானந்தா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர்மேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இந்தியா உலக நாடுகளுக்கு விளக்கம்!
குடியுரிமை சட்டம், தேசியகுடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து உலக நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனைத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் முஸ்லிம்கள் அல்லாத கிறிஸ்தவர்கள்,மேலும் படிக்க...
நெல்லை கண்ணனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு!
பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நெல்லை கண்ணனை எதிர்வரும் 13ஆம் திகதிவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில்மேலும் படிக்க...
ஈழத் தமிழர்கள் இந்திய குடியுரிமையையே விரும்புகின்றனர் ; கருத்து கணிப்பில் தகவல்!
திருத்தபட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக்கோரி ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னொருமேலும் படிக்க...
நெல்லை கண்ணனின் கைதில் தமிழக அரசுக்கு எந்த வித உள் நோக்கமும் இல்லை
நெல்லை கண்ணனின் கைதில் தமிழக அரசுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, நெல்லை கண்ணன் நேற்று பெரம்பலூரில் கைதுமேலும் படிக்க...
உலகிலேயே புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் தான் அதிக குழந்தைகள் பிறந்துள்ளது – UNICEF
புத்தாண்டு தினமான இன்று, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறக்கவுள்ளதாக யுனிசெப் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் அமைப்பு, நேற்று நள்ளிரவு முதல், ஜனவரி 1ஆம் தேதி இரவு வரையிலான காலக்கட்டத்தில், உலகம் முழுவதும் சுமார் 3மேலும் படிக்க...
விஜய் மல்லையாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை விற்க அனுமதி..
லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை, அவருக்கு கடன் வழங்கிய வங்கிகள் விற்று பணம் திரட்டிக் கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு வங்கிகளுக்கு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- …
- 137
- மேலும் படிக்க