இந்தியா
கொரோனா வைரஸ் தீவிரம் – முக்கிய நாட்டவர்களுக்கான விசா ரத்து: மத்திய அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதையடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மார்ச் 3 ஆம் திகதிக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த அனைத்து விசாக்களும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாமேலும் படிக்க...
தமிழகக் கலாசாரத்தை, பண்பாட்டைச் சிதைக்க முயற்சிப்பது மன்னிக்க முடியாத துரோகம்: ஸ்டாலின்!
தமிழகக் கலாசாரத்தை, பண்பாட்டைச் சிதைக்கத் துணியும் மன்னிக்க முடியாத துரோகம் என்று மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள தி.மு.க. தலைவர்மேலும் படிக்க...
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்குமாறு வைத்தியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்குமாறு தமிழகத்தைச் சேர்ந்த வைத்தியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய அளவில் தமிழகம்மேலும் படிக்க...
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயற்படுத்த தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயற்படுத்த தடை விதிக்க வேண்டுமென கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அனுமதி இன்றியும் பொதுமக்கள் கருத்து கேட்காமலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயற்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமெனமேலும் படிக்க...
உத்தரப் பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலுக்கு 12 பேர் உயிரிழப்பு!
உத்தரப்பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மீரட் நகரில் மாகாண ஆயுதப் படையினர் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்களில் 17 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் அவர்களைத்மேலும் படிக்க...
காஷ்மீருக்கான 370ஆவது சட்டப்பிரிவு இரத்து குறித்த விசாரணை இன்று!
ஜம்மு – காஸ்மீர் மாநிலத்திற்கான 370ஆவது சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளன. இந்த வழக்கினை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று முடிவெடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க...
ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்குமாறு வைகோ வேண்டுகோள்
ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்டுவர தனி விமானம் அல்லது கப்பலை அனுப்ப வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் தொள்ளாயிரம் இந்திய மீனவர்கள் சிக்கியுள்ளனர் என்றும்மேலும் படிக்க...
கலவரத்தால் வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் – கெஜ்ரிவால்
கலவரத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கடந்த 23, 24 மற்றும்மேலும் படிக்க...
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆரம்பம் : வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
நடப்பு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்தை தொடர்ந்து பாலமேட்டிலும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டி இன்று (வியாழக்கிழமை) காலை எட்டுமணிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடைபெறுகிறது. முதலில் போட்டியை நடத்தும் கிராம பொதுமகாலிங்கசாமி மடத்துக்கமிட்டி சார்பில் கோவில்மேலும் படிக்க...
இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்ட வேண்டும் – சுப்பிரமணியன் சாமி
ம.பி., மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சாமி, விவேகானந்தர் குறித்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்படமேலும் படிக்க...
ரஜினிகாந்த்துக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு?
நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம், விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் தமிழகத்துக்கு சென்றிருந்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நடிகர் ரஜினிகாந்தை சநதித்து பேச்சு நடத்தியிருந்தார். .இந்த சந்திப்பில்மேலும் படிக்க...
5 ஆண்டுகள் பொன் ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார்? – ஜெயக்குமார்
5 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தபோது பொன். ராதாகிருஷ்ணன் தமிழகத்துக்கு என்ன செய்தார் என அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரம் என நான் கூறிவருவதாக பா.ஜ.க.வின் முன்னாள் மத்தியமேலும் படிக்க...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகள் முட்டியதில் 43 பேர் காயம்
அவனியாபுரத்தில் இடமபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் இதுவரை 43 பேர் காயமடைந்துள்ளனர். அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அவனியாபுரம் – திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்கமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை, ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் உயிர்கள் வாழமேலும் படிக்க...
தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் மோடி!
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது ருவிற்றர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள துடிப்புமிகு தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
போகிப் பண்டிகை நிகழ்வு: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் பொருட்களை எரித்ததால் கடும் புகைமூட்டம் மற்றும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும்மேலும் படிக்க...
மோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன்- ரகுராஜ் சிங்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷமிடுபவர்களை உயிருடன் புதைத்து விடுவேன் என பா.ஜ.க.பிரமுகர் ரகுராஜ் சிங் மிரட்டல் விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம்- அலிகாரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது அதில் கலந்துகொண்டு பேசிய ரகுராஜ் சிங், மேற்கண்டவாறுமேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் குறித்த நூல்களை புத்தக கண்காட்சியிலிருந்து அகற்ற வேண்டும் – பா.ஜ.க.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான நூல்களை சென்னை புத்தக கண்காட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமிழக பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ருவிற்றர் பக்கத்தில் இதனைமேலும் படிக்க...
குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பது பா.ஜ.க.வுக்கு உயர்வு – சுப்பிரமணியன் சுவாமி
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது பா.ஜ.க.வுக்குச் சாதகமானது என பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். அவரது டுவிட்டரில் பக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பதிவிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனைமேலும் படிக்க...
இந்தியாவில் நாளொன்றுக்கு 109 குழந்தைகள் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக தகவல்!
இந்தியாவில், 2018 ஆம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான புள்ளிவிவரமொன்று வெளியாகி உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தினாலேயே இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைக்கு இணங்க, 2018 ஆம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- …
- 137
- மேலும் படிக்க