இந்தியா
தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் மோடி!
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது ருவிற்றர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள துடிப்புமிகு தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
போகிப் பண்டிகை நிகழ்வு: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் பொருட்களை எரித்ததால் கடும் புகைமூட்டம் மற்றும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும்மேலும் படிக்க...
மோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன்- ரகுராஜ் சிங்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷமிடுபவர்களை உயிருடன் புதைத்து விடுவேன் என பா.ஜ.க.பிரமுகர் ரகுராஜ் சிங் மிரட்டல் விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம்- அலிகாரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது அதில் கலந்துகொண்டு பேசிய ரகுராஜ் சிங், மேற்கண்டவாறுமேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் குறித்த நூல்களை புத்தக கண்காட்சியிலிருந்து அகற்ற வேண்டும் – பா.ஜ.க.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான நூல்களை சென்னை புத்தக கண்காட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமிழக பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ருவிற்றர் பக்கத்தில் இதனைமேலும் படிக்க...
குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பது பா.ஜ.க.வுக்கு உயர்வு – சுப்பிரமணியன் சுவாமி
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது பா.ஜ.க.வுக்குச் சாதகமானது என பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். அவரது டுவிட்டரில் பக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பதிவிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனைமேலும் படிக்க...
இந்தியாவில் நாளொன்றுக்கு 109 குழந்தைகள் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக தகவல்!
இந்தியாவில், 2018 ஆம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான புள்ளிவிவரமொன்று வெளியாகி உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தினாலேயே இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைக்கு இணங்க, 2018 ஆம்மேலும் படிக்க...
எதையும் செய்ய முடியுமென நம்புங்கள்- இளைஞர்களுக்கு மோடி அறிவுரை
உங்களது திறமைகளை வெளிப்படுத்துங்கள். எதையும் செய்ய முடியும் என நம்புங்கள் என இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார். சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் விவேகானந்தரின் 157ஆவது பிறந்தநாள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது.மேலும் படிக்க...
பாகிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்- அமித்ஷா
பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாதென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம்- ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமித்ஷா மேலும் கூறியுள்ளதாவது, “காங்கிரஸ்மேலும் படிக்க...
நிர்பயா குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என கோரிக்கை!
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என இந்தியாவில் பலாத்காரத்திற்கு எதிரான மக்கள் என்ற தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சகத்திற்கு குறித்த தொண்டு நிறுவனம் கடிதமொன்றையும்மேலும் படிக்க...
இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை!
பாகிஸ்தான் இராணுவ உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற 300 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அவர்கள் பதுங்கியிருப்பதாகவும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது. பாக்கிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. துணையோடு இந்த பயங்கரவாதிகள் இந்தியாவில் பெரியமேலும் படிக்க...
நிர்மலாதேவி வழக்கு… ஆட்சி மாறினால் உண்மை வெளிவரும்… வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர் பேட்டி
நாட்டின் நலன் கருதி சில உண்மையை இந்த வழக்கில் சொல்ல விரும்புகிறேன். இந்த வழக்கில் நேரடியாக விஐபிக்கள் சம்பந்தப்பட்டிருப்பது உண்மை. ஆனால் அதை மறைத்து நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரை மட்டுமே இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். தன்மேலும் படிக்க...
நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், இன்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. 1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச்மேலும் படிக்க...
அவதூறு வழக்கு : பிணையில் விடுதலையானார் நெல்லை கண்ணன்!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழறிஞர் நெல்லை கண்ணன் பிணையில் விடுதலையாகியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தான் பேசிய கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வழக்கை இரத்துமேலும் படிக்க...
துணை முதல்வருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் – மத்திய அரசு!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி முக்கிய தலைவர்களுக்கு இசட் பிளஸ், இசட், எக்ஸ், வை ஆகிய பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலை வர்,மேலும் படிக்க...
21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும் என்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார். மேலும் பாலமேடு, அங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உடல்மேலும் படிக்க...
ஜெயலலிதாவின் மரண விசாரணை – ஆறுமுகசாமி ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஏற்கனவே விதிக்கப்பட்டமேலும் படிக்க...
தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிக்க தீர்மானம்?
தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 37 ஆக அதிகரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி,மேலும் படிக்க...
காசநோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
இந்தியா முழுவதும், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 23 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக வெளியான புள்ளி விபரத்தின்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 இலட்சத்து 70 ஆயிரம் பேருக்கு காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது.மேலும் படிக்க...
நளினியை விடுதலை செய்ய முடியாது- உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாதென உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும்மேலும் படிக்க...
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்டமூலம் பேரவையில் தாக்கல்!
மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்ட திருத்த சட்டமூலம், சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த சட்ட திருத்தம் அமுலுக்கு வந்த பின்னரே நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- …
- 137
- மேலும் படிக்க