இந்தியா
12 தமிழக மீனவர்களை இலங்கை விடுவிப்பு

ராமேசுவரம் பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற டேவிட் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் ரோந்து பணியின்போது சிறைப்பிடித்து, அப்படகிலிருந்த 12 மீனவர்களை, கடந்த பிப்.23-ம் தேதி கைது செய்தனர். அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகைமேலும் படிக்க...
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

நடிகராக இருந்து தமிழக முதலமைச்சராக மாறிய ஜோசப் விஜய் மற்றும் அவரைப் பிரிந்து வாழும் மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து மனு இன்று காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட்மேலும் படிக்க...
60 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு புறப்பட்ட மண்டபம், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் ராமேசுவரத்தில் 60 நாட்களுக்கு பின்னர் பாக் நீரிணை கடற்பகுதியில் மீன்பிடிக்க விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களை மீன்மேலும் படிக்க...
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை

தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு நாளை (ஜூன் 15) விசாரணைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விவாகரத்து கோரி சங்கீதா தொடர்ந்த வழக்கினை செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் நாளைமேலும் படிக்க...
எகிப்து பெரிய பிரமிடில் சிந்து சமவெளி செந்தமிழ்: எழுத்துகளை வெளியிட்டு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தகவல்

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் பண்டைய காலத்தில் பார்வோன் (Pharaoh) என்ற பூமியை ஆள்வோன் என்னும் சிறப்பு பெயருடைய மன்னர் வம்சத்தின் நினைவுச் சின்னங்களாக உள்ளன. இங்கு 4,540 ஆண்டுகள் பழமையான பாரோ கூபுவின் சமாதியான கிசா(Giza) என்றமேலும் படிக்க...
அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவிப்பு

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பொறுப்பு வகித்த நடிகை கவுதமி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமிக்கு கவுதமி எழுதியுள்ள கடிதத்தில், “இன்று (14/06/2026) முதல் நான் வகித்து வரும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழகமேலும் படிக்க...
அசாம் விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம், அசாமின் ஜோர்ஹட் விமானப் படை நிலையத்தில்மேலும் படிக்க...
“எங்கள் மீது திமுகவினர் பழி தூற்றுவதால் கவலையில்லை” – வைகோ ஆதங்கம்

‘ஒரு மாத கால தவெக ஆட்சியின் செயல்பாடுகள் அருமையாக உள்ளது. சமூக வலைதளங்களில் திமுகவை சேர்ந்தவர்கள் காரணம் இல்லாமல் எங்கள் மீது பழி தூற்றுவது குறித்து கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் நாங்கள் பழக்கப்பட்டவர்கள். நாங்கள் இதுபற்றி ஒரு வார்த்தை பேசவில்லை’ என மதிமுகமேலும் படிக்க...
நடிகர் ரஜினியின் பெயர் மற்றும் படங்களை பயன்படுத்த பிற அமைப்புகளுக்கு தடை

நடிகர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின்மேலும் படிக்க...
‘நான் அரசியலுக்கு வரலாமா?’ – மக்களிடம் ராகவா லாரன்ஸ் கருத்து கேட்பு

“நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி எனக்கு உள்ளதா” என மக்களிடம் கருத்து கேட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாக பரவிவரும் தகவலுக்கு விளக்கம் தருவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார். அதன்படிமேலும் படிக்க...
கடந்த கால ஆட்சி மீது பழி சுமத்தாமல் தவறுகளை கண்டறிந்து சரி செய்யுங்கள்: தவெக அரசுக்கு தமிழிசை அறிவுரை

கடந்த கால ஆட்சி மீது பழி சுமத்தாமல், தவறுகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தின் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காகப் பிரதமர் நரேந்திரமேலும் படிக்க...
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட அளவிலான ரசிகர்கள் ஏராளமாக திரண்டு வந்து கண்ணீர் மல்கமேலும் படிக்க...
ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழப்பு

ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். மேற்காசிய போர் பதற்றங்களுக்கு இடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடந்துமேலும் படிக்க...
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் : மீண்டும் ஆரம்பமானது சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பெருந்துயரச் சம்பவம் தொடர்பில், மத்திய புலனாய்வுப் பிரிவு மீண்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கிமேலும் படிக்க...
‘தமிழ் சினிமாவை மாற்றியமைத்தவர்’ – பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். கிராமப்புறமேலும் படிக்க...
எத்தனோல் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரியை இரத்து செய்த இந்தியா

அதிக அளவு எத்தனோல் கலக்கப்பட்ட பெட்ரோல் மீதான கலால் வரியை இந்தியா நீக்கியுள்ளது. இது, மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் நாடு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு வரிவிதிப்பு மூலம் ஊக்கமளிக்கிறது. இது தொடர்பில்மேலும் படிக்க...
ராகுல் காந்தி, சோனியா காந்தி உடன் முதல்வர் விஜய் சந்திப்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை டெல்லியில் இன்று தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் சந்தித்தார். தமிழக முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற விஜய், மே 27-ம் தேதிமேலும் படிக்க...
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடன் முதல்வர் விஜய் சந்திப்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதல்வர் விஜய் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழக முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற விஜய், மே 27-ம் தேதி முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்துக்குமேலும் படிக்க...
மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து

தொடர்ச்சியாக நீண்ட காலம் பதவியில் இருந்த இந்தியப் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். இன்று (10) நிலவரப்படி, அவர் பிரதமர் பதவியில் 4,399 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார். இந்தச் சிறப்பான தருணத்திற்காக ஜனாதிபதி அநுரமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 191
- மேலும் படிக்க

