இந்தியா
கொரோனா தடுப்புதான் முக்கியம் – திருமணத்தை பிற்போட்ட பெண் வைத்தியர்!
“கொரோனா நோய் தடுப்புதான் முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம்” என்று கூறி திருமணத்தை பிற்போட்ட பெண் மருத்துவரின் முடிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காரமூலை பகுதியை சேர்ந்த முகமது, சுபைதா தம்பதியரின் மகள் ஷீபா.மேலும் படிக்க...
தமிழ்நாட்டில் கொரோனா சோதனை மையங்களின் எண்ணிக்கை போதாது- திருமா அவசர கோரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள சோதனை மையங்களின் எண்ணிக்கை போதுமானது அல்ல எனப் பலரும் சுட்டிக்காட்டி வரும்நிலையில் சோதனை மையங்களின் எண்ணிக்கையை விரைந்து அதிகரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவரச வேண்டுகோள் வைத்துள்ளார். அதன் ஒருகட்டமாக தனியார் மருத்துவமனைகளையும்மேலும் படிக்க...
நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் சக்தியையும் ஒன்றுதிரண்ட பிரதமர் மோடி அழைப்பு!
கொரோனாவால் உருவாக்கப்பட்டுள்ள இருளில் இருந்து நாட்டு மக்கள் வெளிவர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடங்களுக்கு விளக்கு, மெழுகுவர்த்தி, செல்போன் டோர்ச் லைட்டுகளை ஒளிரச்செய்யமேலும் படிக்க...
இந்தியாவில் மருத்துவத் துறையினருக்கான உபகரணங்களின் தயாரிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மருத்துவத் துறையினருக்கான உடல்காப்புக் கவசங்களைத் தயாரிக்கும் பணியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation) தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. குறித்த அமைப்பின் பல்வேறு ஆய்வகங்களைச் சேர்ந்தமேலும் படிக்க...
தமிழகத்தில் 7 நாட்களில் ஒரு இலட்சத்து 25ஆயிரம் பேர் கைது!
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளது. இந்நிலையில், தற்போது வரை தமிழகம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபட்ட ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 7 நாட்கள்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை அடையாளம் கண்டது மத்திய அரசு
இந்தியாவில் கொரோனாவால் சுமார் ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நோய் வேகமாகப் பரவக்கூடிய 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால்மேலும் படிக்க...
மருத்துவம் சார்ந்த பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை – முதல்வர் பழனிசாமி
கொரோனா வைரஸ் தொற்றில் தமிழகம் 2-ம் நிலைக்கு வந்துவிட்டதால், தனிமை ஒன்றே இந்த நோய்க்கு மருந்து என்றும், இப்பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப்பின்,மேலும் படிக்க...
வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும் – கமல்ஹாசன்!
கொரோனாவிற்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் நிலையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக அதிகரிப்பு!
தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா குறித்த புதிய விவரங்களைத் தெரிவிப்பதற்காக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தமேலும் படிக்க...
கொரோனா அச்சம் காரணமாக மரத்தில் தங்களை தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்கள்!
சென்னையில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய மேற்கு வங்க மாநில இளைஞர்களை தனியாக வசிக்கும்படி வைத்தியர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். அவர்களது, வீட்டில் தனி அறை இல்லாததால், அவர்கள் மரத்தில் தனியாக வசித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் வங்கிடிமேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை ஆயிரத்து 29ஆக அதிகரிப்பு!
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை ஆயிரத்து 29ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் வெளிநாட்டினா் உள்ளிட்ட ஆயிரத்து 29 போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. அவா்களில் 84 போ் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி விட்டனா்.மேலும் படிக்க...
கொரோனா நோய்த்தொற்று தடுப்புக்கு நிதியளியுங்கள் – மோடி
கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நிதிக்கு மக்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையிலேயே தனது டுவிட்டர் பக்கம் ஊடாகமேலும் படிக்க...
இந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு அமெரிக்கா 174 மில்லியன் டொலர் நிதியுதவி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டொலர் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த பெப்ரவரியில் அமெரிக்கா 100 மில்லியன் டொலர் கொரோனா நிதியுதவியை அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்டுள்ள 64 நாடுகளுக்குமேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக அதிகரிப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று சென்னையை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்தது.மேலும் படிக்க...
தமிழகத்தில் 35 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு..! மதுரையில் இறந்தவர் குடும்பத்தினருக்கு பரவியது..!
இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 2 , சென்னையில் 2 மற்றும் ஈரோட்டில் இருவர் என ஆறு நபர்களுக்கு கொரோனா பாதிப்புமேலும் படிக்க...
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி நன்றி தெரிவித்த சோனியா…
“கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் இந்த உத்தரவை நான் வரவேற்கிறேன். கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்துமேலும் படிக்க...
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீடிப்பு- முதல்வர் அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 14-ந்தேதி வரை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி.சென்னை:கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் படிக்க...
சென்னையில் ட்ரோன்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்க திட்டம்!
சென்னையில் முக்கிய இடங்களில் இன்று முதல் ட்ரோன்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ஸ்பிரேயர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அதிக ஆட்களும், அதிக நேரமும் தேவைப்படுவதால் ட்ரோன்கள் மூலம் மேலே இருந்து கிருமிநாசினிமேலும் படிக்க...
தமிழகத்தில் COVID-19 கிருமித்தொற்றுக்கு முதல் நபர் பலி!
COVID-19 கிருமித்தொற்று காரணமாக தமிழகத்தில் முதல் மரணம் நேர்ந்திருக்கிறது. மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது ஆடவர் உயிரிழந்ததைத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தினார். மாண்டவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல்நலக்மேலும் படிக்க...
அத்தியாவசியப் பொருள் கிடைக்க நடவடிக்கை
ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது நாளான இன்று மத்திய மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- …
- 137
- மேலும் படிக்க