இலங்கை
வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம்
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபைக்கு முன்பாக அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாணமேலும் படிக்க...
சஜித்திற்கு பதவி ஆசை வந்துவிட்டது – சரத் பொன்சேகா
அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு பதவி ஆசை வந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விமர்சித்தார். கொழும்பில், நேற்று (புதன்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும்மேலும் படிக்க...
தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை வேறொரு இடத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை : பொலிஸ் தலைமையகம்
மட்டக்களப்பு- கள்ளியன்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சீயோன் தேவாலையத்தில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை தாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பரிவு தெரிவித்தது. இன்று மட்டகளப்பு நீதிவான், சட்டவைத்தியர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரின் முன்னிலையில்மேலும் படிக்க...
19 ஆவது திருத்தத்தில் பிரதமருக்கே அதிகாரம்: ஜனாதிபதி
ஜனாதிபதி தேர்தலை விட பொதுத்தேர்தல் தொடர்பாகவே தாம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19 ஆவது அரசியல் திருத்ததினால் ஜனாதிபதிக்கு அதிகாரம் குறைவாகவே இருக்கும் எனவே ஜனாதிபதி வேட்பாளரை விட பிரதமர் வேட்பாளர் பலம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்மேலும் படிக்க...
“சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரின் தாக்குதல் தொடர்பில் 97 எச்சரிக்கை அறிவித்தல்கள்”
பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட குழுவினர்களின் தாக்குதல்கள் தொடர்பில் 97 எச்சரிக்கை அறிவித்தல்களை தேசிய புலனாய்வு பிரிவினர் கடந்த மூன்று வருடங்களில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டதரணி சஞ்சய ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.மேலும் படிக்க...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடும்: மஹிந்த அமரவீர
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தை கைகூடாதென்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்துப் போட்டியிடுமென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் ரணில் சிறப்புரை
மாலைதீவில், இன்று ஆரம்பமாகவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்புரையொன்றை ஆற்றிவுள்ளார். இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை மாலைதீவு சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்நாட்டில் அமோகமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சியின் கடந்த கால தீர்மானங்கள் தவறானவை : நிமல் சிறிபால
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மாமானங்கள் எதிர்பார்ப்பு மிக்கவையாக இருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது போன்று கடந்த காலங்களில் நாம் எடுத்த தவறான தீர்மானங்களால் தான் அண்மையில் பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. எனவே இனி எடுக்கும் தீர்மானங்கள்மேலும் படிக்க...
ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யவே மூன்றாவது அணி – மஹிந்த
ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பெறச்செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சாடியுள்ளார். பெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் மாநாட்டில்மேலும் படிக்க...
மாலைதீவை சென்றடைந்த பிரதமர்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை மாலைதீவை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, அந் நாடு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் வேலானா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அரச மரியாதைகளுடன் வரவேற்றார். மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைவாகவேமேலும் படிக்க...
ஜனாதிபதியின் தீர்மானங்கள் முரண்பாடாகவே உள்ளன: டிலான் பெரெரா
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிவிலிருந்து காப்பாற்றும் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டுமானால் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான முகாமுடன் சுதந்திரக் கட்சியை இணைக்கவேண்டும் என்று சுதந்திரக் கட்சியிலிருந்து அண்மையில் விலகி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
கெளரவத்தை பாதுகாத்துக் கொண்டு பிரதமர் வீட்டுக்கு செல்ல காலம் வந்துள்ளது – ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கம்
ஐக்கிய தேசிய கட்சி தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகி இரண்டாம் நிலை தலைவர் ஒருவருக்கு வழங்கவேண்டும். இனி ஒருபோதும் கட்சியை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவினால் முடியாது என்பது கடந்த 25வருடங்களில் தேர்தல் தோல்விககளின் மூலம் உணர்ந்துகொள்ளலாம் என ஐக்கியமேலும் படிக்க...
வெற்றிகரமாக விஜயத்தை முடித்துக் கொண்ட கன்டபெரியின் பேராயர்
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த (Canterbury) கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பி (Justin Welby)ஆண்டகை நேற்று இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னரான ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதைமேலும் படிக்க...
வேட்பாளர் தெரிவுக்காக பாராளுமன்ற குழுவின் நிலைப்பாட்டை பெறவேண்டிய அவசியமில்லை – ஐ.தே.க
கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்து பெயரிடுவதற்காக பாராளுமன்றக் குழுவின் நிலைப்பாட்டினை பெறவேண்டிய அவசியமில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டச் செயலாளர் சட்டத்தரணி நிஷங்க நாணயக்கார தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளரை பெயரிடவேண்டிய சம்பிரதாயம் இல்லையென்று குறிப்பிட்ட அவர்மேலும் படிக்க...
“ராஜபக்ஷ தரப்பினரை நாம் தனிமைப் படுத்துவோம்”
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து டிசம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் எமது வெற்றி வேட்பாளரை அறிவிப்போம். நாம் ராஜபக்ஷவை தனிமைபடுத்தவதோடு எமது வேட்பாளர் மைத்திரிபோலிருக்க மாட்டார் என்று அமைச்சர் ராஜித தெரிவித்தார். குளியாப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற மக்கள்மேலும் படிக்க...
இலங்கை அரசே உண்மையை மறைக்காதே!- மன்னாரில் உறவுகள் ஆர்ப்பாட்டம்
“இலங்கை அரசே உண்மையை மறைக்காதே. ஒரு நாள் உண்மை நிச்சயம் வெளிவரும்” எனக் கூறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாகிய இன்று (வெள்ளிக்கிழமை), மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றுமேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. இலங்கையின் பழைமை வாய்ந்த முருகன் ஆலயங்களில் ஒன்றாக விளங்குவதும், அலங்காரக் கந்தனாக வர்ணிக்கப்படுவதுமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 25 ஆம் திருவிழாமேலும் படிக்க...
ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டதன் பின்னரே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விடயம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட செயலாளர் நிஷங்க நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக,மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் போராட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் இக்று காலை 10.30 மணிக்குத் தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில்மேலும் படிக்க...
“சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை”
தற்போதைய சூழலில் இலங்கைக்கு வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவின் இன்டர்போல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் வெதசிங்க தெரிவித்தார். 21/4 தாக்குதல்களின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் நிலவுகின்றதா எனமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- …
- 256
- மேலும் படிக்க