இலங்கை
செஞ்சோலை படுகொலை – சோலை மலர்கள் கருகிய….கோர தினம்!
2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்த நாளாகி இன்றோடு பதின் மூன்று வருடங்கள் கடக்கின்றன ,தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயரில் பெரிய துயர் இதுவென்றும் சொல்லலாம் உலகத்திலேயே அதிகளவு பெண்கள் அதுவும் பாடசாலைமேலும் படிக்க...
அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது
அரசாங்கத்தினால் சிறந்த ஆட்சி நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தி இலங்கை மக்கள் மத்தியில் காணப்படுவதாக பதவி முடிந்து செல்லும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியிலிருந்துமேலும் படிக்க...
அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றைய தினம் மேற் கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முழு விபரம்
அரசாங்க தவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருதமாறு: 01. வருமானத்திற்கு சாத்தியமான முறையில் பயன்படுத்துவதற்காக நெல் உற்பத்தியாளர்கள் மத்தியில் உலர்த்தல் தொழில்நுட்பத்தை பிரபல்யப்படுத்துதல். நெல்லைகுற்றிய பின்னர் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்துவதற்காக உயர் தரத்திலான ஈரலிப்புத்மேலும் படிக்க...
பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வில் உயர்ஸ்தானிகர்
இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான காஷ்மீர் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு தார்மீக அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இம்முறை தமது சுதந்திர தினத்தை காஷ்மீருக்கான ஒருமைப்பாட்டு தினமாகக் கருதத் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கும் பாக்கிஸ்தான், உலக அரங்கில் எப்போதும் இலங்கைக்குமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ச தாய் நாட்டிற்கு முதலிடம் வழங்க வேண்டும் – பல்லேகம ஹெமரதன தேரர்!
கோட்டாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட நலன்களை கவனத்தில் கொள்ளாமல் தாய் நாட்டை பாதுகாக்க முதலிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்மேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சந்தேகத்துக்கிடமான முறையில்மேலும் படிக்க...
விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துககு நீடிக்க எதிர்பார்ப்பதாக குழுவின்தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதியுடன் குறித்த குழுவின் பணிகள் முடிவுக்குமேலும் படிக்க...
அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையதே!முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையது. இதனை மதிப்பார்ந்த நீதியரசர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என முன்னாள் வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் நீதி மன்றத்தால் டெனீஸ்வரன் தொடர்பில் வெளியான அந்த தீர்ப்பு பிழை.மேலும் படிக்க...
மைத்திரி – கோத்தா சந்திப்பு இன்னும் சில தினங்களில்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு தெரிவிப்பதற்கு இணங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்னும் சிலமேலும் படிக்க...
கோத்தாவுக்கு சவாலான வேட்பாளர் எம்மிடமே உள்ளார் – விஜித ஹேரத்
கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சவாலான வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியிடம் இல்லை. நாங்கள் பெயரிடும் வேட்பாளரே சவாலாக இருக்கப்போகின்றார். அதனால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் எமக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜிதமேலும் படிக்க...
” வடக்கு மக்களுக்கு அரசியல் ரீதியில் அடிப்படை பிரச்சினைகள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்கின்றேன் “
சர்வதேச சமூகத்தின் நல்லுறவு அவசியம். அதற்காக நாட்டின் இறையாண்மையினை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. யுத்த காலத்திலும் எவருக்கும் அடிபணியவில்லை. இந்த உறுதிப்பாடே இனியும் தொடரும். இன்று முதல் நாட்டு மக்களின் பாதுகாப்பினை நான் பொறுப்பேற்று ஆட்சி மாற்றத்தில் தேசிய பாதுகாப்புமேலும் படிக்க...
தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறப்பு
வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சி அலுவலகம் வவுனியாவில் திறந்துவைக்கபட்டது. வவுனியா மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோயிலில் இன்று காலை விசேடமேலும் படிக்க...
கோத்தா ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் எமது தரப்புக்குள் எவ்வித எதிர்ப்புகளும் இல்லை – மகிந்தானந்த
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு எமது தரப்புக்குள் எந்த எதிர்ப்புக்களும் காணப்படவில்லை. அவை அனைத்தும் வெறுமனே அவர் மீதுள்ள அச்சத்தின் காரணத்தால் வெளியிடப்படும் புனை கதைகளேயாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திரன முன்னணியின் கண்டி மாவட்டமேலும் படிக்க...
6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணிக்கு அழைப்பு
போர்க்குற்ற விசாரணை, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து செப்டெம்பர் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடத்தப்படும் என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் நீதியரசர்மேலும் படிக்க...
திருகோணமலை மாணவர் படுகொலை – சட்டமா அதிபரின் நடவடிக்கையை, மன்னிப்புச் சபை வரவேற்றது
திருகோணமலையில் 2006 ஜனவரியில் விசேட அதிரடிப்படையினரால் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற 5 தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கையின் சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்றிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, விசாரணைகள் பயனுறுதி உடையவையாக இருக்க வேண்டுமானால் சிலமேலும் படிக்க...
வீடு புகுந்து தாக்குதல் – யாழில் சம்பவம்
கொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பொற்பதி வீதியில்மேலும் படிக்க...
யார் அமெரிக்கவாதி ? யார் சீன வாதி ? என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் : விஜயதாச ராஜபக்ச
அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுடன் சர்வதேச உடன்படிக்கைகளை செய்துகொண்டு நாட்டினை நாசமாக்கிவருகின்ற நிலையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பிரதான இரண்டு வேட்பாளர்களின் யார் அமெரிக்கவாதி யார் சீனவாதி என்பதை மக்கள் தெரிந்து தீர்மானம் எடுக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளைமேலும் படிக்க...
நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்கள் சர்வதேச ஒப்பந்தங்களால் நாட்டை காட்டி கொடுத்துள்ளன : பிமல் ரத்நாயக்க
நாட்டை ஆட்சிசெய்து வந்த அரசாங்கங்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டுவந்த சர்வதேச ஒப்பந்தங்கள் மூலம் நாட்டை காட்டிக்கொடுத்தே வந்துள்ளன. கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவுடன் செய்துகொண்ட எக்டா ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் நீடித்திருக்காவிட்டால் நாட்டுக்கு நன்மை ஏற்படும்வகையில் புதிதாக அதனை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் இந்த அரசாங்கமும்மேலும் படிக்க...
மற்றுமொரு பிரபாகரன் உருவாவதை தென்னிலங்கை தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் – சுமந்திரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போல மற்றுமொரு தலைவர், தமிழர்கள் மத்தியில் இருந்து உருவாகுவாரா இல்லையா என்பதை தென்னிலங்கை அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் பல தலைவர்கள் உருவாகுவதற்குக் காரணமாகவிருந்தமேலும் படிக்க...
தமிழர்களின் ஆதரவு தேவையில்லையென நான் கூறவில்லை
இலங்கை வாழ் அனைத்து தமிழர்கள் மற்றும் சிங்களவர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- …
- 257
- மேலும் படிக்க