இலங்கை
ஐ.நா.வின் 42வது கூட்டத்தொடர் ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது. ஜெனீவாவில் ஆரம்பிக்கும் இந்த கூட்டத்தொடர், எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இன்று ஆரம்பமாகின்ற கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள்மேலும் படிக்க...
வடக்கு கிழக்கு இணைந்த சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு – தேசிய மக்கள் சக்தி
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சுய நிர்ணைய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டும் என்று அந்த இயக்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். யாழ்.மேலும் படிக்க...
ஐ.தே.க வின் தலைவராக ரணில் 2024 வரை நீடிப்பது உறுதி: சிரேஷ்ட அமைச்சர்
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறு எவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பு தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவிடமே இருக்கும் என்றும், அடுத்த ஆறு ஆண்டுகாலத்துக்கு அவரேமேலும் படிக்க...
2300 நிபுணர்கள் மத்தியில் கோத்தாபய கொள்கை விளக்கம்
துறைசார் நிபுணர்களின் அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கும் ‘சிறந்த எதிர்காலத்திற்கான தொழில்சார் நிபுணர்கள்’ (வியத்கம)அமைப்பின் வருடாந்த மாநாடு இன்று மாலை 4 மணிக்கு ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் நாடளாவிய ரீதியில் இருந்து 2300 பேர் வரையிலான துறைசார் நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும்மேலும் படிக்க...
களமிறங்கும் எனது தீர்மானத்தில் சிறிதேனும் பின் வாங்க மாட்டேன்: சஜித் பிரேமதாஸ
குறுக்கு வழியில் ஒருபோதும் ஆட்சியதிகாரத்தை பெற்றுக் கொள்ள மாட்டேன். அதேபோன்று ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள தீர்மானத்தில் இருந்து சிறிதேனும் பின்வாங்கவும் மாட்டேன். ஐக்கிய தேசியக் கட்சிக்காக பாரிய சேவைகள் செய்துள்ள என்னை ஆதரிப்பதில் தலைமைத்துவம் தயக்கம் கொள்ளும் பின்னணி அறியப்படவில்லை என மேலும் படிக்க...
பேச்சுவார்த்தைகள் ஊடாக முன்நோக்கி செல்லவே விரும்புகின்றோம்: மஹிந்த
பேச்சுவார்த்தைகளை நடத்தி, முன்னேற்றகரமான வழியில் செல்ல வேண்டும் என்பதுதான் எமது நோக்கமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு இடையில், நேற்று (வெள்ளிக்கிழமை) 8 ஆவதுமேலும் படிக்க...
யாழ். மாநகர மண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் பிரதமர்
யாழ்ப்பாண மாநகர மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (சனிக்கிழமை) நாட்டி வைத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு குறித்த கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். 2மேலும் படிக்க...
தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாடு
தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த மாநாடு, அக்கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் இடம்பெறவுள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரனமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும்மேலும் படிக்க...
சஜித்தையே வேட்பாளராக நிறுத்தியாக வேண்டும்- மங்கள
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸாவை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்ற நிலையில் மக்களின் விருப்பத்திற்கும் கோரிக்கைக்கமையவும் கட்சி முடிவெடுத்து அவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைக்கவேண்டுமென அமைச்சர் மங்கள சமரவீர யாழில் தெரிவித்துள்ளார். என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்காமேலும் படிக்க...
“ஜனாதிபதி தேர்தலில் நானே வேட்பாளராக களம் இறங்கவுள்ளேன்”: ரணிலின் கருத்தால், கட்சிக்குள் முரண்பாடு
ஜனாதிபதி தேர்தலில் நானே வேட்பாளராக களமிறங்கவுள்ளேன். கட்சியை ஒன்றிணைத்து தேர்தலுக்கு முகங்கொடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கையாள தயாராகுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். மேலும்மேலும் படிக்க...
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கம் த.தே. கூட்டமைப்பிடம் கிடையாது – மஹிந்த
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அரசியல் பழிவாங்கல்களே இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ரணில் – சஜித்துக்கு இடையில் முக்கிய சந்திப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான முக்கிய உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடவுள்ளமேலும் படிக்க...
ஆட்கடத்தலை முறியடிக்க அவுஸ்திரேலி யாவிற்கு முழு ஆதரவு : அரசாங்கம் உறுதி
இலங்கையின் கரையோரத்தில் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் ஆகிய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் செயற்பாட்டின் தளபதி மேஜர் ஜெனரல் கிரேய்க் ப்ஃயூரினி தலைமையிலான தூதுக்குழுவினருடன்மேலும் படிக்க...
ஏகமனதாக கோரினால் மாத்திரமே தேர்தலில் போட்டியிடுவேன் – கரு ஜயசூரிய
நாட்டில் தற்போது இடம்பெறும் அதிகாரப் போராட்டத்தில் அங்கம் வகிக்க விரும்பாத போதிலும், எதிர்கால தலைமுறையினருக்காக அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக சபாநாயகர் கருஜய சூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு இதற்கு முன்னரும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களால் கோரிக்கைகள்மேலும் படிக்க...
பிரிட்டன் வாழ் புலம் பெயர் இலங்கையர்களுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தை
இலங்கையில் முதலீடு செய்வது குறித்தும், வர்த்தக வாய்ப்புக்களை அடையாளங்காண்பது தொடர்பிலும் புலம்பெயர்ந்து பிரிட்டனில் வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் முதற்தடவையாகப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருக்கிறது. முதலீடு மற்றும் வாணிப வாய்ப்புக்கள் தொடர்பில் புலம்பெயர்ந்து பிரிட்டனின் வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருக்கிறது. மேலும் படிக்க...
திருக்கோணேஷ்வரரை தரிசித்தார் எஸ்.பி.பி
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திருகோணமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். திருகோணமலைக்கு இன்று (வியாழக்கிழமை) சென்ற அவர், திருக்கோணேஷ்வரம் ஆலயத்திற்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். அத்தோடு அங்கு பிரசித்துப் பெற்று விளங்கும் இராவணன் கல்வெட்டையும் பார்வையிட்டார். இலங்கைக்கு வருகைத்மேலும் படிக்க...
எனது ஆட்சிக் காலத்திலேயே நீதித்துறை சுயாதீனமாக செயற்படுகிறது – ஜனாதிபதி
நீதித்துறைக்கு அரசியல் அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின்றி சுயாதீனமாகவும் பக்க சார்பின்றியும் தீர்ப்புக்களை வழங்கக்கூடிய சுதந்திரமானதொரு சூழல் எனது ஆட்சிக் காலத்திலேயெ காணப்படுகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது நாட்டின் நீதித்துறைக்கும் நாட்டு மக்களுக்கும் கிடைத்த விசேடமான வரப்பிரசாதமாக கருதுவதாகவும்மேலும் படிக்க...
நல்லாட்சி அரசாங்கத்தின் பிளவே புதிய அரசியலமைப்பு முடங்க காரணம் – சுமந்திரன்
நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடங்குவதற்கு காரணமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த செவ்வியில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடக்கப்பட்டதற்கான காரணம்மேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் வலிமை முஸ்லிம்களுக்கு உண்டு – ஹிஸ்புல்லா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். அவ்வாறு மக்கள் வாக்களிக்கும் மூன்று அல்லது நான்கு இலட்ச வாக்குக்கள் பெரும்பான்மைமேலும் படிக்க...
வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம்
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபைக்கு முன்பாக அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாணமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- …
- 254
- மேலும் படிக்க