இலங்கை
ஜே.வி.பி. தனித்து போட்டி – காரணத்தை விளக்குகின்றார் வாசுதேவ
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரானவர்களின் வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்கு அளிக்கப்படுவதை தடுக்கவே மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிடுகின்றது. அத்துடன் சட்டப்பிரச்சினைகளை ஏற்படுத்தி கோத்தபாயவின் பயணத்தை தடுக்க முடியாது என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்காரமேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கட்சியின் பின்வரிசை உறுப்பினர் களும் சிரேஷ்ட தலைவர்கள் சிலரும் கோரிக்கை விடுத்து வருகின்றமேலும் படிக்க...
தமிழர்கள் மீண்டும் ஏமாறமாட்டார்கள் : பந்துல
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத்தருவதாக வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதை நம்பி, தமிழ் மக்கள் மீண்டுமொரு முறை ஏமாறமாட்டார்கள். இலங்கையர் என்ற அடிப்படையில் சம உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏதுவான மாற்றமொன்றையே அவர்கள் விரும்புவார்கள்.மேலும் படிக்க...
ஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் யார்..?: பாராளுமன்ற குழு இன்று கூடுகின்றது
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு இன்று திங்கட்கிழமை கூடுகிறது. இந்த பாராளுமன்ற குழுக் கூட்டத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முக்கியமாக ஆராயப்படவுள்ளது. இதன்போது எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது குறித்து விசேடமேலும் படிக்க...
மஹிந்த தற்போது முழு நாட்டையும் ஏமாற்றியுள்ளார்: சந்திராணி பண்டார
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அமெரிக்க குடியுரிமையை நீக்காமல் அவரை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது நகைப்புக்குரியதாகவே உள்ளது. இது மக்களின் கண்களை மூடும் செயற்பாடாகும். மஹிந்த ராஜபக் ஷ முழு நாட்டையும் ஏமாற்றமேலும் படிக்க...
கோத்தபாய ஜனாதிபதியாவது தமிழருக்கு இருண்ட யுகம் : விக்கினேஸ்வரன்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனநாயக ரீதியாகச் சிந்திக்கக் கூடியவர்அல்ல. அவர் எப்போதும் வன்முறையைப் பாவிக்கக் கூடியவர் என்பதால் அவரைப் போன்றவர்கள் வருவது தமிழ் மக்களுக்கு இருண்ட காலமாகவே அமையும் என வடக்குமேலும் படிக்க...
அந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது : ஆளுநர் சுரேன் ராகவன்
நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானத்தில் 40 சதவீதம் தமிழர்களால் அனுப்பப்படுகின்றது என்று வடக்குமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டுறவு சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்படி தெரிவித்தார்.. மேலும் கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
மீண்டும் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்கள்
இலங்கையின் சிலாபம் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்ற 13 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடுகடத்தியுள்ளனர். மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலிய எல்லை அருகே சென்ற 13 இலங்கையர்களும், சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டு இலங்கை குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம்மேலும் படிக்க...
எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார
ஊழல், மோசடிகள் நிறைந்த காலாவதியான ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டுமா அல்லது சகல மக்களையும் ஒன்றிணைத்து தேசிய ஐக்கியத்துடன் கூடிய புதிய ஆட்சியை உருவாக்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கும் முக்கியமான சூழலில் மக்கள் உள்ளனர். இப்போது மக்களே தீர்மானம் எடுக்கமேலும் படிக்க...
சிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்குத் தேவை – சஜித்
சிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்கு தற்போது தேவைப்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மேலும், எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்குவது உறுதி என்றும் அவர் கூறினார். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
ராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தானே எனவும் தனக்கு பதிலாக, தனது கட்சியிலிருந்து எவரும் களமிறங்கமாட்டார்கள் எனவும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பதிலாக வேறொரு நபர் களமிறங்குவார் என வீண் வதந்திகளைப் பரப்பமேலும் படிக்க...
ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்
இலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் இன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்டார். உதிர்த்த ஞாயிறுதினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்மேலும் படிக்க...
யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியளவில், ஊரிக்காடு பகுதியிலுள்ள இராணுவத்தினரின் கடையொன்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து இந்த தாக்குதலின்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தவில்லை
உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த சம்பவத்துக்கு அரசோ, அரசியல்வாதிகளோ இதுவரை நீதியானதும், உண்மையானதுமான விசாரணைகளை மேற்கொள்ளாது இருப்பதையிட்டு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தனது கவலையை தெரிவித்துள்ளது.நாம் இந்த அரசாங்கத்திடமும் அரசியல் தலைவர்களிடமும் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாவது நீதி நேர்மையுடன் பக்கச்மேலும் படிக்க...
மைத்திரி களமிறங்காவிட்டால் கோத்தாவை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் – சாந்த பண்டார
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்காது போனால் எமது ஆதரவை கோத்தபாய ராஜபக்ஷவிற்கே வழங்க தீர்மானம் எடுத்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் எந்த நோக்கமும் எமக்கில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சாந்தமேலும் படிக்க...
ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார ?
உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்சியின் பெரும்பான்மை ஆதரவு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உள்ளதனால் அவரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனவும், எதிர்வரும் 18 ஆம்மேலும் படிக்க...
செஞ்சோலை படுகொலை – சோலை மலர்கள் கருகிய….கோர தினம்!
2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்த நாளாகி இன்றோடு பதின் மூன்று வருடங்கள் கடக்கின்றன ,தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயரில் பெரிய துயர் இதுவென்றும் சொல்லலாம் உலகத்திலேயே அதிகளவு பெண்கள் அதுவும் பாடசாலைமேலும் படிக்க...
அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது
அரசாங்கத்தினால் சிறந்த ஆட்சி நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தி இலங்கை மக்கள் மத்தியில் காணப்படுவதாக பதவி முடிந்து செல்லும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியிலிருந்துமேலும் படிக்க...
அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றைய தினம் மேற் கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முழு விபரம்
அரசாங்க தவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருதமாறு: 01. வருமானத்திற்கு சாத்தியமான முறையில் பயன்படுத்துவதற்காக நெல் உற்பத்தியாளர்கள் மத்தியில் உலர்த்தல் தொழில்நுட்பத்தை பிரபல்யப்படுத்துதல். நெல்லைகுற்றிய பின்னர் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்துவதற்காக உயர் தரத்திலான ஈரலிப்புத்மேலும் படிக்க...
பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வில் உயர்ஸ்தானிகர்
இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான காஷ்மீர் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு தார்மீக அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இம்முறை தமது சுதந்திர தினத்தை காஷ்மீருக்கான ஒருமைப்பாட்டு தினமாகக் கருதத் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கும் பாக்கிஸ்தான், உலக அரங்கில் எப்போதும் இலங்கைக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- …
- 256
- மேலும் படிக்க