Author: trttamilolli
“ அதிசய உலகம் “ கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A)
உலகத்தின் இதயமாய் அகிலத்தின் சுவாசமாய் இயற்கையின் கொடையாய் அதிசய உலகமாய் அழகோவியமாய் காட்சி தந்த அமேசன் மழைக்காடுகள் அக்கினிப் பொறிக்குள் பொசுங்கியதே ! பழங்குடிகளின் வாழ்விடம் பறவை விலங்குகளின் புகலிடம் பசுமை கொழித்த சோலைவனம் பறக்கும் ஆறு என பிறேசில் நாட்டின்மேலும் படிக்க...
பசுபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்
பசுபிக் பெருங்கடலில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடலின் தென் கிழக்குப் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. கடலில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டுமேலும் படிக்க...
டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிட்லண்ட், ஒடிசா பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் படிக்க...
பெல்ஜியத்தின் இடம்பெற்ற விபத்தில் கார்பந்தய வீரர் மரணம்
பெல்ஜியம் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் பங்கேற்றிருந்த போர்முலா 2 கார்ப்பந்தய வீரர் அந்தோன் ஹூபேர்ட் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். பிரான்ஸைச் சேர்ந்தவரான 22 வயதுடைய ஹூபேர்ட் நேற்று (சனிக்கிழமை) போட்டியில் பங்கேற்றிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது கார் விபத்தில் சிக்கியது. இதன்போது,மேலும் படிக்க...
அமேசன் காட்டுத் தீயினால் சிறுவர்களுக்கு பாதிப்பு!- உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
அமேசன் காட்டுத் தீயினால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட சுகாதாரக் கேடுகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த பகுதிக்கு அருகில் காணப்படுகின்ற சுகாதார பராமரிப்பு நிலையங்களில் சேகரிகப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த கருத்தை அந்நிலையம்மேலும் படிக்க...
லாலு பிரசாத் உடல்நிலை கவலைக்கிடம்
முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவருடைய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா வைத்தியசாலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளமையினால் அவரால் உணவு உட்கொள்வதும் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் பல்வேறு உடல் உறுப்புகள்மேலும் படிக்க...
ஈரான் எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
பிரித்தானியாவின் ஜிப்ரால்டர் மாகாண அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அமெரிக்க நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஏட்ரியன் தர்யா 1’ எண்ணெய்க் கப்பல் மீது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில்மேலும் படிக்க...
தெலுங்கானாவின் புதிய ஆளுநராக தமிழிசை நியமனம்!
தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்ற இவரின் பதவிகாலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முடிவடையவுள்ளது. இந்நிலையில்மேலும் படிக்க...
வெற்றிகரமாக விஜயத்தை முடித்துக் கொண்ட கன்டபெரியின் பேராயர்
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த (Canterbury) கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பி (Justin Welby)ஆண்டகை நேற்று இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னரான ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதைமேலும் படிக்க...
வேட்பாளர் தெரிவுக்காக பாராளுமன்ற குழுவின் நிலைப்பாட்டை பெறவேண்டிய அவசியமில்லை – ஐ.தே.க
கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்து பெயரிடுவதற்காக பாராளுமன்றக் குழுவின் நிலைப்பாட்டினை பெறவேண்டிய அவசியமில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டச் செயலாளர் சட்டத்தரணி நிஷங்க நாணயக்கார தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளரை பெயரிடவேண்டிய சம்பிரதாயம் இல்லையென்று குறிப்பிட்ட அவர்மேலும் படிக்க...
“ராஜபக்ஷ தரப்பினரை நாம் தனிமைப் படுத்துவோம்”
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து டிசம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் எமது வெற்றி வேட்பாளரை அறிவிப்போம். நாம் ராஜபக்ஷவை தனிமைபடுத்தவதோடு எமது வேட்பாளர் மைத்திரிபோலிருக்க மாட்டார் என்று அமைச்சர் ராஜித தெரிவித்தார். குளியாப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற மக்கள்மேலும் படிக்க...
பிரித்தானிய அரச குடும்பத்து வாரிசு பாடசாலை செல்லவுள்ளதாக அறிவிப்பு!
பிரித்தானிய அரச குடும்பத்தின் வாரிசான இளவரசி சார்லட் பாடசாலை செல்லவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கென்சிங்டன் அரண்மனை இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. நான்கு வயதான இளவரசி சார்லட் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் பாடசாலை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டனிலுள்ள சென்ட் மேரிஸ்மேலும் படிக்க...
ஹொங்கொங்கில் சீன இராணுவம் குவிப்பால் பரபரப்பு
ஹொங்கொங்கில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன இராணுவத்தின் படைப்பிரிவுகள் தற்போது ஹொங்கொங் நகருக்கு அணி வகுத்துள்ளது. இந்த படைப்பிரிவில் முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்களைமேலும் படிக்க...
தி.மு.கவை , அ.தி.மு.க ஆக்கிரமிக்கிறது – ஜெயக்குமார்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல தி.மு.கவை அ.தி.மு.க ஆக்கிரமிக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஸ்டாலின் ஒரு நாள் முதல்வராகவாவது இருக்க வேண்டும்மேலும் படிக்க...
இலங்கை அரசே உண்மையை மறைக்காதே!- மன்னாரில் உறவுகள் ஆர்ப்பாட்டம்
“இலங்கை அரசே உண்மையை மறைக்காதே. ஒரு நாள் உண்மை நிச்சயம் வெளிவரும்” எனக் கூறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாகிய இன்று (வெள்ளிக்கிழமை), மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றுமேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. இலங்கையின் பழைமை வாய்ந்த முருகன் ஆலயங்களில் ஒன்றாக விளங்குவதும், அலங்காரக் கந்தனாக வர்ணிக்கப்படுவதுமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 25 ஆம் திருவிழாமேலும் படிக்க...
அமேசன் தீ: அவசரக் கூட்டத்திற்கு ஐ.நா அழைப்பு
அமேசன் காட்டுத் தீ குறித்து விவாதிப்பதற்காக சர்வதேச நாடுகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குடெரெஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஜப்பானின் யோகோஹாமா நகரில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஆப்பிரிக்க அபிவிருத்தி தொடர்பான ஏழாவது டோக்கியோமேலும் படிக்க...
ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டதன் பின்னரே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விடயம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட செயலாளர் நிஷங்க நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக,மேலும் படிக்க...
தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்!
தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். இதேபோல் தி.மு.கவின் இலக்கிய அணி இணைச் செயலாளராக வி.பி.கலைராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பொள்ளாச்சியை சேர்ந்த கே.எம்.நாகராஜன் தி.மு.க நெசவாளர் அணிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 585
- 586
- 587
- 588
- 589
- 590
- 591
- …
- 828
- மேலும் படிக்க