Author: trttamilolli
1ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திரு.குலசேகரம்பிள்ளை சற்குமாரன் (31/01/2023)

தாயகத்தில் கரம்பொன் தெற்கை பிறப்பிடமாகவும்,குளியாப்பிட்டியை வதிவிடமாகவும், தற்போது ஜேர்மனி Ellhofen Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகரம்பிள்ளை சற்குமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினம் தை மாதம் 31ம் திகதி செவ்வாய்க் கிழமை இன்று நினைவு கூரப்படுகிறது எம்மை எல்லாம்மேலும் படிக்க...
தமிழர்களுக்கு எதிரான சில சக்திகளே 13 தொடர்பில் போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன – இராதாகிருஷ்ணன்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும். எனவே, 13 விரைவில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
கத்தோலிக்க மக்கள் நீதிக்காக போராடவேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

கத்தோலிக்க மக்கள் நீதிக்காக போராடவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். பொரளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திருச்சபையின் பார்வையை நாங்கள் மாற்றவேண்டும், எங்களுக்கு இனிமேல் தியாகம் செய்யும் கத்தோலிக்கர்கள்மேலும் படிக்க...
வாக்குகள் இல்லாததால் பணம் இல்லை என கூறுகின்றது அரசாங்கம் – ஜே.வி.பி

வாக்குகள் இல்லை என்பதனாலேயே உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இருப்பினும் தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என கூறி மக்களை ஏமாற்றுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். அவர்களுக்குமேலும் படிக்க...
31ம்நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர்.திருமதி. கனகாம்பிகை அருளானந்தம் (30/01/2023)

தாயகத்தில் திருகோணமலையைச் சேர்ந்த அமரர். திருமதி. கனகாம்பிகை அருளானந்தம் அவர்களின் 31ம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் ஜனவரி மாதம் 30ம் திகதி திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுவோர் அன்புப் பிள்ளைகளான ரதி(கனடா) றோய்(தாயகம்), அன்ரன்(ஜேர்மனி),மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 331 (29/01/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ஓய்வூதிய சீர்திருத்தம் – இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை : பிரதமர்

ஓய்வூதிய சீர்திருத்தம் தொடர்பாக இனி எந்த வித பேச்சுவார்த்தையும் இடம்பெறப்போவதில்லை என பிரதமர் Élisabeth Borne அறிவித்துள்ளார். ஓய்வூதிய வயதானது இனி 64 ஆகவே இருக்கும். இனி இதில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் ‘64’ வயதுமேலும் படிக்க...
டென்மார்க் மசூதி- துருக்கிய தூதரகம் முன்பு குரான் எரிப்பு

இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர் ஒருவர் கோபன்ஹேகன் மசூதிக்கு அருகிலும், டென்மார்க்கில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியேயும் முஸ்லிம்களின் புனித நூலின் பிரதிகளை எரித்துள்ளார். டேனிஷ் மற்றும் சுவீடிஷ் குடியுரிமை பெற்ற தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரான ராஸ்மஸ் பலுடன், ஏற்கனவே ஜனவரி 21ஆம்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்தது- 40 பேர் பலி

பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு பஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 48 பயணிகள் இருந்தனர். பலுசிஸ்தானின் லாஸ்பேலா பகுதியில் பஸ் சென்ற போது ஒரு திருப்பத்தில் வேகமாக திரும்ப டிரைவர் முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து பஸ்மேலும் படிக்க...
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று தி.மு.க. அரசு செயல்படுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், அன்னை சத்யா நகர், துர்காபாய் தேஷ்முக் சாலையில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில் இன்று காலை மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெற்றது. காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் தமிழில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த மாநாட்டைமேலும் படிக்க...
இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் – அதிமுக

எதிர்வரும் இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து முடிவு செய்ய்யப்படும் என்றும் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் யாருடன் கூட்டணி என்பதுமேலும் படிக்க...
8 ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிடவுள்ளார் ஜனாதிபதி

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்க உள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைப்பார். ஜனவரிமேலும் படிக்க...
நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் – சுமந்திரன்

ஜனநாயகம் என்ற போர்வையிலே பேரினவாத ஆட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை பார்க்கின்ற பொழுதுமேலும் படிக்க...
போலி குடியுரிமை விவகாரம் – பதவி விலகினார் நேபாள துணை பிரதமர்

நேபாளம் நாட்டின் துணை பிரதமராக இருந்து வருபவர் ராபி லாமிச்சனே. இவர் முக்கிய கட்சி ஒன்றின் பாராளுமன்ற எம்.பி.யும். உள்துறை மந்திரியுமாகவும் இருந்து வருகிறார். இதற்கிடையே, துணை பிரதரான ராபி லாமிச்சனே போலி குடியேற்ற உரிமை சான்று தயாரித்தது, பாஸ்போர்ட் தயாரித்ததுமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத முடியாது- தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தனியார் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்மேலும் படிக்க...
நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரலை பயன்படுத்த தடை- அதிரடி அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம் பாரதி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பல தளங்களில் பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின்மேலும் படிக்க...
உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்

உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மருந்துக்கு ‘இன்கோவேக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியதையடுத்து, குடியரசு தினமானமேலும் படிக்க...
உரிய ஆலோசனைகள் இன்றி பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டாம் – சரத் வீரசேகர

யாழ்ப்பாணம் பலாலியைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்க முன் ஆலோசனை பெறவேண்டும் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் லாநிதி சரத் வீரசேகர இந்த கோரிக்கை விடுத்துள்ளார். பலாலியைச் சூழவுள்ள காணிகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்குமேலும் படிக்க...
அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது – ஜி.எல்.பீரிஸ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் வாக்கு கேட்டு மக்கள் மத்தியில் செல்ல முடியாத காரணத்தினால் மக்களின் அடிப்படை உரிமையை முடக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார் எனமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 777
- மேலும் படிக்க