Author: trttamilolli
மனித உரிமைகள் மீறல் அதிகரிப்பா?… அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றி தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் ’2023-ம் ஆண்டின் மனித உரிமைகள்’ அறிக்கையில் மணிப்பூர் வன்முறை மற்றும் கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை போன்ற சம்பவங்களில் இந்தியாவைமேலும் படிக்க...
பாகிஸ்தான் பெண்ணுக்குச் சென்னையில் இதய அறுவை சிகிச்சை
பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 69 வயது இந்திய நோயாளியின் இதயம் சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆயிஷா ராஷன் (வயது 19). இவர் கடந்த 2019-ம்மேலும் படிக்க...
இலங்கை சிறுவர்களை வெளி நாடுகளுக்கு கடத்தும் நபர் கட்டுநாயக்கவில் கைது
இலங்கை சிறுவர்களை மலேசியா ஊடாக ஐரோப்பியா போன்ற நாடுகளுக்கு கடத்தும் செய்றபாட்டில் ஈடுபட்டிருந்த நபரொருவரை நேற்று வியாழக்கிழமை (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைதானவர் கொழும்பு தெஹிவளையில் வசிக்கும் 76 வயதானவர்மேலும் படிக்க...
சுவீடனுக்கு பயணமானார் அநுர குமார திசாநாயக்க
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று வியாழக்கிழமை (25) இரவு சுவீடனுக்கு பயணமானார். சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார். ஏப்ரல் 27 சனிக்கிழமை சுவீடனில் NACKA AULAஇல் அந்நாட்டின்மேலும் படிக்க...
தந்தை செல்வாவின் 47ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு
தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் முன்னாள் அரசியல்வாதி, வழக்கறிஞர், நாடாளுமன்ற உறுப்பினராக பொதுச் சேவை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 47வது நினைவு தினம் இன்று (26) நாட்டில் பல்வேறு தரப்பினர் அனுஷ்டித்து வருகின்றனர். யாழ்ப்பாணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர்மேலும் படிக்க...
மோடி மீது சட்ட நடவடிக்கை” – தேர்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
“இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், “ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரைமேலும் படிக்க...
ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண் காயம் ; ஹப்புத்தளையில் சம்பவம்
மலையக ரயில் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர் மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண்ணாவார். இவர்மேலும் படிக்க...
மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரு ஹெலி கொப்டர்கள் மோதி விபத்து
மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரண்டு கடற்படை ஹெலிக்கொப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு ஹெலிக்கொப்டர்களும் தரையில் விழுந்து நொருங்குவதற்கு முன் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக உள்ளூர் ஊடக நிகழ்ச்சிகளில் வெளியான காணொளியில் பதிவாகியுள்ளது. இந்தமேலும் படிக்க...
தியத்தலாவை கார் பந்தய விபத்து : விசாரணைக்கு 7 பேர் அடங்கிய குழு நியமிப்பு
தியத்தலாவையில் இடம்பெற்ற கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேஜர் ஜெனரல் தலைமையிலான 7 பேர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமைமேலும் படிக்க...
பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற முதியவர் நடுக் கடலில் உயிரிழப்பு
பாக்கு நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இலங்கையில் தலைமன்னார் முதல் இந்தியாவில் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரம் பாக்கு நீரிணை கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும்மேலும் படிக்க...
சங்கிரிலா ஹோட்டலில் இரு அறைகளில் அன்று யார்? பகிரங்கப் படுத்த மறுக்கின்றது நிர்வாகம்- ஐக்கிய மக்கள் சக்தி
சஹ்ரான் ஹாசிம் சங்கிரிலா ஹோட்டலில் தங்கியிருந்தவேளை 616 மற்றும் 623 வது அறைகளில் தங்கியிருந்தவர்கள் யார் என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. 2019 ஏப்பிரல் 21ம் திகதி தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாசிமும் அவரது சகா இலாம்மேலும் படிக்க...
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – லெயோனா (LEONA) அஜிர்த்தன் (23/04/2024)
தாயகத்தில் கோப்பாயை சேர்ந்த பிரான்சில் (Serris) வசிக்கும் அஜிர்த்தன்-எலிசா தம்பதிகளின் செல்வப் புதல்வி. லெயோனா 22ம் திகதி ஏப்ரல் மாதம் திங்கட் கிழமை வந்த தனது முதலாவது பிறந்தநாளை 23ம்திகதி ஏப்ரல் மாதம் (செவ்வாய்க்கிழமை) இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார்மேலும் படிக்க...
ஈரானினால் ஐரோப்பாவிற்கே அச்சுறுத்தல்? – பிரான்சின் இராணுவ அமைச்சர்
பிரான்சின் இராணுவ அமைச்சர் செபஸ்தியோன் லுகோர்னு (SÉBASTIEN LECORNU) ஈரானினால் பாதுகாப்புசமநிலை தவறி உள்ளதாகவும், ஈரானினால் இஸ்ரேலிற்கு மட்டுமல்ல, ஐரோப்பாவிற்கே பெரும் ஆபத்து எனத் தெரிவித்துள்ளார். «1979 ஆம் ஆண்டின் ஈரான் புரட்சியின் பின்னர், தங்களது வரலாற்று எதிரி எனக் கூறும்மேலும் படிக்க...
‘Visit Saudi’ : சவூதி அரேபியாவில் சுற்றுலா மற்றும் பொழுது போக்குக்கான இணைய வழிகாட்டி
சவூதி சுற்றுலா ஆணையத்தால் ‘Visit Saudi’ என்றொரு இணையத்தளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்தளமானது சவூதி அரேபியாவில் உள்ள சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் தளங்கள், உணவகங்கள், மால்கள், பாரம்பரிய சந்தைகள், ஹோட்டல்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காக்கள் பற்றிய விரிவான வழிகாட்டியை உள்ளடக்கியதாகமேலும் படிக்க...
மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் சீன சார்பு ஜனாதிபதி மொஹம்மட் முகம்மது முய்ஸுவின் கட்சி அமோக வெற்றி
மாலைதீவு 20 ஆவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்ய நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள 93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சீன சார்புடைய ஜனாதிபதி மொஹம்மட் முய்ஸுவின் பி.என்.சி. கட்சி அதிகப்படியான இடங்களில்மேலும் படிக்க...
கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்: கண்ணீருடன் மன்னிப்பு கோரிய குற்றவாளியின் தந்தை
கர்நாடக பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நேஹா என்ற மாணவியை சக மாணவர் ஃபயாஸ் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கொலையாளி ஃபயஸின் தந்தை பாபா சாஹேப் சுபானி தனது மகனின் செயலுக்காக இருகரம் கூப்பிமேலும் படிக்க...
நுவரெலியா வசந்த காலத்தில் சுற்றுலா பயணிகளை அசௌகரியப் படுத்தும் யாசகர்கள் – எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
நுவரெலியா நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி, வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் செய்பவர்கள், மடிப்பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் அல்லது பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள்மேலும் படிக்க...
15 ஆவது ஆண்டில் முள்ளி வாய்க்கால் பேரவல நினைவேந்தல் : புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப் படுத்துமாறு சிவில் சமூகம் வலியுறுத்தல்
எதிர்வரும் மே மாதம் -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் புனிதமேலும் படிக்க...
7வது பிறந்தநாள் வாழ்த்து – அகிலன் ஆர்த்திகன் (22/04/2024)
தாயகத்தில் பூநகரி -அச்சுவேலியை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் அகிலன் – துர்க்கா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆர்த்திகன் தனது 7வது பிறந்த நாளை ஏப்ரல் மாதம் 22ம்திகதி திங்கட் கிழமை இன்று அண்ணா, தங்கையுடன் இணைந்து தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார். இன்றுமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 827
- மேலும் படிக்க