Author: trttamilolli
பத்மநாதன், கருணா, பிள்ளையான் உள்ளிட்டவர்களை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள்?? – சம்பிக்க கேள்வி

குமரன் பத்மநாதன், கருணா, பிள்ளையான் மற்றும் ராம் மற்றும் நகுலன் என அழைக்கப்படும் இரண்டு கொலையாளிகளை எவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவிடம் சம்பிக்க ரணவக்க விளக்கம் கோரியுள்ளார். கே.பி.மேலும் படிக்க...
மட்டக்களப்பு பகுதியில் நிலநடுக்கம்

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.65மேலும் படிக்க...
பாரதியாரின் 102ஆவது ஆண்டு நினைவுதினம்!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 102 ஆவது ஆக்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நினைவுதினம் வவுனியா நகரசபை ஏற்பாட்டில் குருமண்காட்டில் உள்ள பாரதியாரின் திருவுருவச்சிலைடியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அறிஞர் பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், நகரசபை உறுப்பினர்கள் எனமேலும் படிக்க...
இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்- ஐ.நா. தகவல்

டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பெயரைமேலும் படிக்க...
மொரோக்கோவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் உயிரிழந்ததாக தகவல்

வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாகமேலும் படிக்க...
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது: மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநில சிஐடி பொருளாதார பிரிவு டிஎஸ்பி கைது செய்வதற்கான வார்ண்ட்-ஐ சந்திரபாபுவிடம் வழங்கினார். அதில் ”நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள். இதற்கான தகவல் உங்களுக்குமேலும் படிக்க...
ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது. குறித்த மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள்மேலும் படிக்க...
சீனா பயணிக்கவுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி Xi Jinping உள்ளிட்ட சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கைமேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட முழுமையான அறிக்கை

2019 ஆம் ஆண்டின் ஈஸ்டர் ஞாயிறு அன்று அன்று இடம்பெற்ற உலகையே உலுக்கிய கொடூரமான மற்றும் இரக்கமற்ற தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட கிட்டத்தட்ட 270 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து, பாதுகாப்புப் படைகள் மற்றும் சர்வதேச புலனாய்வுமேலும் படிக்க...
1வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – அர்ஜூன் & சகானா (09/09/2023)

ஜேர்மனி சுட்கார்டில் (Stuttgart) வசிக்கும் அர்ஜூன் & சகானா தம்பதிகள் 9ம் திகதி செப்டெம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தங்களது 1வது ஆண்டு திருமணநாளை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள். இன்று 1வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் அர்ஜூன் & சகானாமேலும் படிக்க...
பிரான்ஸ் பாடசாலைகளில் ‘papilloma’ வைரசுக்கு எதிரான தடுப்பூசி

ஒவ்வொரு ஆண்டும் 6400 புதிய புற்றுநோயாளர்களை (papilloma) ‘பப்பிலோமா’ என்னும் வைரஸ் உருவாக்குகிறது. சிறிய வயதில் தொற்றிக் கொள்ளும் குறித்த வைரஸ், நாளடைவில் பிறப்புறுப்பு, ஆசனவாய், மார்பு, தொண்டைக்குழி, கருப்பை போன்ற உடல் உறுப்புகளில் புற்றுநோய் கிருமிகளை உருவாக்குகிறது. இதனால் சிறுவயதிலேயேமேலும் படிக்க...
சூடானில் உள்நாட்டு போரால் 48 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்: ஐ.நா. தகவல்

சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும்,மேலும் படிக்க...
சாமியாரின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்: போலீசார் குவிப்பு

தி.மு.க. இளைஞரணி தலைவரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி தருவதாக அறிவித்த உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் பேசினார். இதனை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.மேலும் படிக்க...
மீஞ்சூரில் தயாராகி வரும் அண்ணா-வி.பி.சிங்-கருணாநிதி சிலைகள்: மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கட்டப்பட்டு வருகிறது. கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், எழுத்தாற்றல், சிந்தனைகள், அரசியல் ஆளுமையை விளக்கும்மேலும் படிக்க...
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளினால் ஊழியர் சேமாலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்வரும் வாரத்தில் நிறைவு செய்யமேலும் படிக்க...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வு பணிகள் இன்று வரை பிற்போடப்பட்டன. இந்நிலையில் மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 805
- மேலும் படிக்க