Author: trttamilolli
அதிமுக கொடி, சின்னம் விவகாரம் – இன்று தீர்ப்பு
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைமேலும் படிக்க...
ஆளுநர், துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை
ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன். தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். இதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிமேலும் படிக்க...
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன. வருகிற மே மாதம் 7 ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனாபதியின்மேலும் படிக்க...
காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் திடீர் தாக்குதல்
காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டது என பிபிசி தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்கின்றன எனவும் தெரிவித்துள்ள பிபிசி தாங்கள் மிகவும் துல்லியமான உயர் இலக்கை மையப்படுத்திய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலியமேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது – தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க
பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடாத்தினால் கூட அரசாங்கத்தினால் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது எனதேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலே முதலில் நடைபெறவேண்டும் என தனதுகட்சி விரும்புவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறித்த ஐலண்ட் நாளிதழின் கேள்விக்கு பதில் அளிக்கையில்மேலும் படிக்க...
தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தினை சிதைத்து தமிழர் தாயகம் உரிமை கோரிக்கையை சிதைக்க முயற்சி -வெடுக்குநாறி சம்பவங்கள் குறித்து பிரித்தானிய தமிழர் பேரவை
வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்கள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்வெளியிட்டுள்ளது இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது சிறிலங்கா அரசும் அதன் இராணுவஇ போலீஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டுமேலும் படிக்க...
நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள சிறிய குழுவினர் மாற்றங்களை தடுக்கின்றனர் – தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி
அதிகாரமாற்றம் இலகுவானதாகயிருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மாற்றங்கள் நிகழ்வதை உயர்குழாமை சேர்ந்த சிறிய குழுவினர் தடுத்துவருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். லண்டன் பெண்கள் மாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கையி;ல் கடந்த 76மேலும் படிக்க...
சந்திரிகா தனது நிலைப்பாட்டை மாற்றியதால் புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை பெற விருப்பம் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். கடந்தமேலும் படிக்க...
பிறந்த நாள் வாழ்த்து – செல்வி. சைனிகா தனராஜ் (16/03/2024)
தாயகத்தில் மல்லாகம்-சுழிபுரத்தை சேர்ந்த PARIS இல் வசிக்கும் தனராஜ்-தேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைனிகா தனது பிறந்த நாளை 16ம் திகதி மார்ச் மாதம் சனிக்கிழமை இன்று தனது அண்ணா தங்கையுடன் மகிழ்வோடு கொண்டாடுகின்றார். இன்று பிறந்த நாளை கொண்டாடும் சைனிகா செல்லத்தைமேலும் படிக்க...
தேசிய வளங்களை விற்பனை செய்து எமது நிர்வாணத்தை முழு உலகுக்கும் காட்சிப் படுத்த வேண்டாம் – அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர்
ஆட்சியாளர்கள் அனைத்து விடயங்களையும் அரசியல் மயமாக்காமல் சிறந்த அரச நிர்வாகத்தையும் நாட்டுக்குள் ஏற்படுத்த வேண்டும். அரச பொறிமுறைகள் தர்மத்துடன் இணைந்து செயற்படும்போதுதான் நாடு செழிப்பாகும் என அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர் தெரிவித்தார். தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்குமேலும் படிக்க...
அநீதிக்கு எதிராக அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு
அநீதிக்கு எதிராக சனிக்கிழமை (16) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக வடகிழக்கு மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்புவிடுத்துள்ளார். கடந்த மகாசிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் நிர்வாகிகள்மீதும், சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டுமேலும் படிக்க...
இந்திய படகுகளின் அத்து மீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடல் தொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்
இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதுமேலும் படிக்க...
மியன்மாரின் சைபர் கிரைம் பகுதியில் மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் கலந்துரையாடல்
மியன்மாரின் சைபர் கிரைம் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் உடனடியாக நாட்டுக்கு அனுப்புவது தொடர்பாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மாரின்மேலும் படிக்க...
டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
உலக அளவில் பொழுது போக்கிற்கான செயலில்களில் பெரும்பாலானவை சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனங்களின் செயலிகள் ஆகும். அதில் ஒன்றுதான் டிக்டிக் செயலி. இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance). இந்த நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.மேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. சயானா மோகன் (15/03/2024)
தாயகத்தில் புலோலி மேற்கு ஏழாலை வடக்கை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் மோகன் -வதனி தம்பதிகளின் செல்வப்புதல்வி சயானா 12ம் திகதி மார்ச் மாதம் செவ்வாய்க் கிழமை வந்த தனது பிறந்த நாளை 15ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று அண்ணா சுஜியுடன் இணைந்துமேலும் படிக்க...
காசாவில் 4 மாதங்களில் அதிக குழந்தைகள் உயிரிழப்பு
கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இடம்பெற்ற போர்கள் மற்றும் மோதல்களால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட காசாவில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு மைய பிரதிநிதி பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார். அத்துடன் ”மேலும் படிக்க...
தமிழை கற்பிக்க மறுக்கும் பள்ளிகளுக்கு தி.மு.க. அரசு துணைபோகிறது – சீமான்
தமிழை கற்பிக்க மறுக்கும் தனியார் ஆங்கில வழி மற்றும் பிறமொழிப் பள்ளிகளுக்கு தி.மு.க. அரசு துணைபோகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- தமிழகத்தில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்குமேலும் படிக்க...
பழுதடைந்த நிலையில் பல நாட்கள் கடலில் தத்தளித்த படகு ; உணவு நீர் இன்றி குடியேற்றவாசிகள் பலர் பலி
மத்தியதரை கடலில் இயந்திரம் பழுதடைந்ததை தொடர்ந்து படகுdinghy நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்ததால் குடியேற்றவாசிகள் பலர் உணவு நீரின்றி உயிரிழந்துள்ளனர். 25 பேரை எஸ்ஓஎஸ் மெடிட்டரானி என்ற மனிதாபிமான அமைப்பின் படகுகள்இவர்களை காப்பாற்றியுள்ளன. லிபியாவின் ஜாவியா கடற்கரையிலிருந்து தாங்கள் புறப்பட்டதாகவும் பலநாட்களின்மேலும் படிக்க...
இந்தியா -2024 மக்களவை பொதுத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு?
இந்திய நாடாளுமன்றதேர்தல் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து தொகுதி பங்கீடு வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளைமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 819
- மேலும் படிக்க