Author: trttamilolli
மஸ்க்குடனான நட்பு முறிந்தது – ட்ரம்ப்

ஈலோன் மஸ்க்குடனான தனது நட்பு முறிந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இருவரும் ஒருவரையொருவர் அண்மைக்காலமாக விமர்சித்து வருகின்றமையை சர்வதேச செய்திகள் மூலம் அறிந்துகொள்ளமேலும் படிக்க...
செம்மணி – சிந்துப்பாத்தி பகுதியிலிருந்து 19 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு

செம்மணி – சிந்துப்பாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட பரீட்சார்த்த அகழ்வின்போது, இன்று வரை 19 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டுள்ள 19 எலும்புக் கூட்டுத் தொகுதிகளும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறித்தமேலும் படிக்க...
உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு

உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலமான செனாப் பாலம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியால் வெள்ளிக்கிழமை (06) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. செனாப் நதியின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம், 1315மேலும் படிக்க...
இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று! 24 மணித்தியாலத்தில் 4பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதிதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 5,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் புதிய கொரோனா வகை தொற்று பரவ ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...
பாகிஸ்தானில் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் 6பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 02பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களைமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.நாகலிங்கம் கிருஷ்ண கோபாலசிங்கம் (08/06/2025)

தாயகத்தில் அராலியை பிறப்பிடமாகவும் திருநெல்வேலி மற்றும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் கிருஷ்ண கோபாலசிங்கம் அவர்கள் 04ம் திகதி யூன் மாதம் புதன் கிழமை காலமானார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலம் சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதியினரின்மேலும் படிக்க...
உழைக்கும் மக்களின் உரிமைகளை சர்வதேச நாணய நிதியத்தின் நலன்களுக்காக காட்டிக் கொடுக்க தயாராகும் அரசாங்கம் ; முன்னிலை சோசலிசக் கட்சி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறது. இந்த திருத்தமானது நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை சர்வதேச நாணய நிதியத்தின் நலன்களுக்குக் காட்டிக் கொடுப்பதற்கான முயற்சியாகும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்தமேலும் படிக்க...
இலங்கை வருகிறார் மனித உரிமைகள் ஆணையாளர் : யாழ்., முல்லைத்தீவுக்கு விஜயம்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயமானது எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், 26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர்மேலும் படிக்க...
ஜனாதிபதி புதனன்று ஜேர்மனுக்கு விஜயம்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதன்கிழமை (11) ஜேர்மனிக்கு செல்ல உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரச அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். மேலும் இந்த விஜயத்தின் போது ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர்மேலும் படிக்க...
பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளன உறுப்பினர்களுக்கும் பிரதமர் சந்திப்பு

பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளன உறுப்பினர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூர்யவுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்றய தினம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கல்விசாராமேலும் படிக்க...
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார கல்வி கண்காட்சி, விழிப்புணர்வு நடைப்பயணம்

“சமூக மற்றும் சுகாதார தொலைநோக்கு – 2025″ சுகாதார கல்வி கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடைப்பயணம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் இன்று (07) இடம்பெற்றது. மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பொதுமக்களுக்கு சமூக சுகாதாரம்மேலும் படிக்க...
இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக 10,270 பேர் பாதிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 140 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,757 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நிலவும் சூழ்நிலையில் 05 மாவட்டங்களுக்குமேலும் படிக்க...
கிளிநொச்சியில் இளைஞன் மீது வாள் வெட்டுத் தாக்குதல்

கிளிநொச்சி – பூநகரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில், நேற்று (31) மாலை 6.30 அளவில் உந்துருளியில் பயணித்த இளைஞன் மீது சிலர் வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக,மேலும் படிக்க...
காசாவில் உணவு விநியோகம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் – 26 பேர் பலி 150க்கும் அதிகமானவர்கள் காயம்

காசாவின் ரஃபாவில் உணவுவிநியோக நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா ஆதரவுடனான மனிதாபிமான உதவி பொருட்கள் விநியோகிக்கப்படும் நிலையத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவுகளை பெறுவதற்காக காத்திருந்தவேளை அந்த பகுதியைமேலும் படிக்க...
தாய்லாந்தைச் சேர்ந்த Opal Suchata Chuangsri உலக அழகியாக முடிசூடினார்

தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri ) 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக முடி சூடியுள்ளார். 72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்று இந்தியாவின் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஹைடெக்ஸ் (HITEX ) அரங்கில்மேலும் படிக்க...
ஆறு மாத காலத்துக்குள் அரசை குறைகூற முடியாது ; முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச தெரிவிப்பு

நாட்டில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆறு மாத காலத்துக்குள் அரசாங்கத்தை குறை கூற முடியாது. ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் தான் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை உருவாக்கினோம். இந்த சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கைகளைமேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 511 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை முடிந்து 1,170 பேர் வீடு திரும்பியுள்ளனர் என இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாமேலும் படிக்க...
யாழ். நூலகம் தீயூட்டி எரிக்கப் பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரியூட்டப்பட்டதைமேலும் படிக்க...
தமிழீழ வைப்பகத்தில் அடைவு வைத்த நகைகளை திருப்பி தருமாறு பெண் ஒருவர் கோரிக்கை

தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது , உரிய நகைகளை தம்மிடம் வழங்க வேண்டும் என நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம்(31) நடைபெற்றமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 997
- மேலும் படிக்க