Author: trttamilolli
ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 22-ந்தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஜி-7 மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். இந்தியா-பிரான்ஸ் இடையே நல்லுறவு நீடித்து வரும் நிலையில், இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடிமேலும் படிக்க...
லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி
லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்தவரை மீட்டு வரும் மீட்புக் குழுவினர்வியன்டியன்:லாவோஸ் நாட்டின் தலைநகரான வியன்டியன் நகருக்கும், லுவாங் பிரபாங் நகருக்கும் இடையே சென்று கொண்டிருந்த சுற்றுலாமேலும் படிக்க...
ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் தினம் -நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அவரது நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செலுத்தும் காட்சிபுதுமேலும் படிக்க...
ஜே.வி.பி. தனித்து போட்டி – காரணத்தை விளக்குகின்றார் வாசுதேவ
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரானவர்களின் வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்கு அளிக்கப்படுவதை தடுக்கவே மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிடுகின்றது. அத்துடன் சட்டப்பிரச்சினைகளை ஏற்படுத்தி கோத்தபாயவின் பயணத்தை தடுக்க முடியாது என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்காரமேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கட்சியின் பின்வரிசை உறுப்பினர் களும் சிரேஷ்ட தலைவர்கள் சிலரும் கோரிக்கை விடுத்து வருகின்றமேலும் படிக்க...
தமிழர்கள் மீண்டும் ஏமாறமாட்டார்கள் : பந்துல
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத்தருவதாக வடக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதை நம்பி, தமிழ் மக்கள் மீண்டுமொரு முறை ஏமாறமாட்டார்கள். இலங்கையர் என்ற அடிப்படையில் சம உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏதுவான மாற்றமொன்றையே அவர்கள் விரும்புவார்கள்.மேலும் படிக்க...
தான்சானியா டேங்கர் லாரி விபத்து- பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
தான்சானியா நாட்டில் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. தீப்பற்றி எரியும் டேங்கர் லாரிமாஸ்கோ:தான்சானியா நாட்டில் டொடோமா நகருக்கு 160 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது மொரகரோ நகர். இந்த பகுதியில் கடந்த 10-ம் தேதிமேலும் படிக்க...
வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்
வங்காளதேசத்தில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின் உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் சலந்திகா என்னும்மேலும் படிக்க...
காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் – மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தஞ்சாவூரில் 28-ந்தேதி நடக்கும் கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கின் காரணமாக, கடந்த ஏழாண்டு காலத்திற்கும் மேலாக, காவிரிமேலும் படிக்க...
அருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அருண் ஜெட்லிபுதுடெல்லி:சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி (வயது 66), கடும் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்தமேலும் படிக்க...
ஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் யார்..?: பாராளுமன்ற குழு இன்று கூடுகின்றது
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு இன்று திங்கட்கிழமை கூடுகிறது. இந்த பாராளுமன்ற குழுக் கூட்டத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முக்கியமாக ஆராயப்படவுள்ளது. இதன்போது எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது குறித்து விசேடமேலும் படிக்க...
மஹிந்த தற்போது முழு நாட்டையும் ஏமாற்றியுள்ளார்: சந்திராணி பண்டார
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அமெரிக்க குடியுரிமையை நீக்காமல் அவரை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது நகைப்புக்குரியதாகவே உள்ளது. இது மக்களின் கண்களை மூடும் செயற்பாடாகும். மஹிந்த ராஜபக் ஷ முழு நாட்டையும் ஏமாற்றமேலும் படிக்க...
கோத்தபாய ஜனாதிபதியாவது தமிழருக்கு இருண்ட யுகம் : விக்கினேஸ்வரன்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனநாயக ரீதியாகச் சிந்திக்கக் கூடியவர்அல்ல. அவர் எப்போதும் வன்முறையைப் பாவிக்கக் கூடியவர் என்பதால் அவரைப் போன்றவர்கள் வருவது தமிழ் மக்களுக்கு இருண்ட காலமாகவே அமையும் என வடக்குமேலும் படிக்க...
காலி மைதானத்தில் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 06 விக்கட்டுக்களினால் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளது. நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 268 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இருமேலும் படிக்க...
104 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய நேற்றைய ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்போது ஆட்டநேர முடிவில், பென்மேலும் படிக்க...
தற்போதைய ஆட்சியாளர்களின் பெயர் கறுப்பு பட்டியலில் இடம்பெறும் – தினகரன்
தற்போது ஆட்சியில் இருப்பவர்களின் பெயர் வருங்கால சரித்திரத்தில் கறுப்பு பட்டியலில் இடம்பெறும் என அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார். தஞ்சை சுவாமிமலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தற்போதுள்ளமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு 63 பேர் பலி – 182 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரில் நேற்றிரவு 1,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சுமார் 63க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 182 பேர் காயம் காயமடைந்து உள்ளனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டுக் கொண்டிருந்த மேடையருகே இந்தமேலும் படிக்க...
பங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்
பங்களாதேஸ் நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து அழிந்துள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை பின்னிரவில் சாலண்டிகா குடிசை பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து காரணமாக 50 ஆயிரம் பேர்மேலும் படிக்க...
இறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா
கடலோரக் கவிதைகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, சினிமாவில் அதிக புகழ் பெற்றவரே நடிகை ரேகா. இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது முதல் படமான ‘கடலோரக் கவிதைகள்’ படத்தை யாராலும் மறக்க முடியாது. அதில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 588
- 589
- 590
- 591
- 592
- 593
- 594
- …
- 827
- மேலும் படிக்க