Author: trttamilolli
கோட்டாவின் இலங்கை குடியுரிமை குறித்து மீண்டும் கேள்வி
மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(வெள்ளிக் கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவீர்களாமேலும் படிக்க...
இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்: ருவன் குணசேகர
அவசரகால சட்டத்தை நீக்கினாலும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும், தற்போது பயங்கரவாத பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியலுக்கும் மற்றும் அவர்களின் சொத்துகளை தடைசெய்வதற்கும் எந்தவிதமானமேலும் படிக்க...
வடக்கு செல்ல தயாராகும் தேசிய மக்கள் சக்தி
மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் புத்திஜீவிகள் அமைப்பினர் வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்மேலும் படிக்க...
ஹுவாய் நிறுவன நிதி அதிகாரியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : சீனா வலியுறுத்தல்
கனடாவில் கடந்த ஆண்டு அமெரிக்கா நாட்டின் வேண்டுகோளின் படி கைது செய்யப்பட்ட ஹுவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்சுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது. உலகளவில் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீனாவின் ஹுவாய்மேலும் படிக்க...
சீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு
சீக்கிய மத குரு, குருநானக்கின் 550-வது பிறந்தநாள் விரைவில் வருவதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத்தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள்மேலும் படிக்க...
ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் பயணம்
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஜம்மு – காஷ்மீருக்கு சென்றுள்ளனர். காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்ய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 5-ந்தேதி அதிரடியாக ரத்து செய்தது. அதோடு காஷ்மீர் மாநிலத்தைமேலும் படிக்க...
தீர்வு காணும் நிலையில் பிரச்சினைகள் , அடுத்த வாரம் ஐ.தே.க கூட்டணி உருவாகும் – சம்பிக்க ரணவக்க
ஜனநாயக தேசிய முன்னணி இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் ஸ்தாபிக்கப்படும். கூட்டணி அமைத்தல் தொடர்பில் இரு தரப்பிலும் எழுந்த பிரச்சினைகள் அனைத்தும் தற்போது தீர்வு காணும் நிலையில் உள்ளது. என மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்கமேலும் படிக்க...
“தமிழர் பிரச்சினைகளில் உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயார்”: ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார
இந்த நாட்டில் அரசியல் தீர்வு விடயங்களில் அரசாங்கம் அக்கறை செலுத்தாமையே அளவுக்கதிகமாக ரத்தக்கறை படிய காரணமாக மாறியது. தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளில் தலையிட நாம் தயார். வடக்கு கிழக்குக்கு அப்பால் தெற்கின் ஒரு அரசியல் கட்சியை தமிழர்கள் தெரிவுசெய்ய வேண்டும்மேலும் படிக்க...
இந்தியாவுக்கு மற்றொரு துயரம்: இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது
டில்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான 66 வயதான அருண் ஜெட்லி, கடும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 9ஆம் திகதி காலை டில்லியில்மேலும் படிக்க...
பேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் : த .தே. கூ
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் வெறுமனே பேச்சளவில் மாத்திரம் உறுதிமொழிகளை வழங்கும் தரப்பினரை ஆதரிக்க முடியாது. தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் சாத்தியமான செயல்வடிவத் திட்டங்களை முன்வைக்கும் தரப்பு எதுவென்பதையும், அத்திட்டங்கள் அத்தரப்பின் அதேபோன்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதையும்மேலும் படிக்க...
எம்.பி.யின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டிப்பால் ஊட்டிய சம்பவம்
நாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டிப்பால் ஊட்டிய சம்பவம் சமூக வளைதளத்தில் வேகமாக பரவிவருகிறது. நியூசிலாந்தில் தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் டமாடி கோபி. ஓரின சேர்க்கையாளரான இவர் டிம் ஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்குமேலும் படிக்க...
ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லை – நிர்மலா சீதாராமன் விளக்கம்
ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும்மேலும் படிக்க...
வேலைக்கு விண்ணப்பித்ததன் விளைவாக 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட நபர்
அமெரிக்காவில் வேலைக்காக விண்ணப்பித்ததன் மூலம், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கடந்த 1998ம் ஆண்டு சோண்ட்ரா பேட்டர்(68) எனும் மூதாட்டி கடை ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.மேலும் படிக்க...
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீடு இருக்கக் கூடாது என பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு வந்துள்ளார். பாரிஸ் நகர விமான நிலையத்தில் அவரைமேலும் படிக்க...
தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை- பாதுகாப்பு அதிகரிப்பு
இலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்சென்னை:இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும்மேலும் படிக்க...
இனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை- இம்ரான் கான்
இனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இம்ரான் கான்இஸ்லாமாபாத்:மத்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்ட பிரிவை ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.மேலும் படிக்க...
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியின் பதவிக்காலம் நீடிப்பு
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் இந்த நீடிப்பு வழங்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாகமேலும் படிக்க...
சவேந்திர சில்வா விவகாரம் ; அமெரிக்கக் குடியுரிமை ; கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு குறித்து அமெரிக்கத் தூதுவர்
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா விடயத்தில் நம்பகமான முறைப்பாடுகள் இருக்கின்றன. நீதிமன்ற விசாரணையின் மூலமாக நல்லதொரு முடிவு வரக்கூடியதாக இருக்க வேண்டும். நீதிமன்றம் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஆனால் அது சவேந்திர சில்வா விடயத்தில்மேலும் படிக்க...
இராணுவத் தளபதியின் நியமனம் நல்லிணக்கத்தின் மீதான தமிழர்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது – சந்திரகாந்தன்
புதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய முதன்மை செயலாளரிடம் தெரிவித்துள்ளார். இலங்கை்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆலோசகருமான அமிமேலும் படிக்க...
இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்
ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை பிரதிநிதி Robert Juhkam, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்றது. ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 587
- 588
- 589
- 590
- 591
- 592
- 593
- …
- 828
- மேலும் படிக்க