Author: trttamilolli
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் போராட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் இக்று காலை 10.30 மணிக்குத் தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில்மேலும் படிக்க...
ஜி-7 நாடுகளின் உதவித் திட்டத்தை நிராகரிப்பதாக பிரேசில் அறிவிப்பு
அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த ஜி-7 நாடுகளின் உதவித் திட்டத்தை நிராகரிப்பதாக பிரேசில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது அவமதிப்பான கருத்துக்களை திரும்பப் பெறாவிட்டால் தாம் அந்த நிதியுதவியை நிராகரிப்போம் என ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோமேலும் படிக்க...
“சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை”
தற்போதைய சூழலில் இலங்கைக்கு வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவின் இன்டர்போல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் வெதசிங்க தெரிவித்தார். 21/4 தாக்குதல்களின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் நிலவுகின்றதா எனமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. முருகேசு சின்னத்தம்பி (முன்னாள் வவுனியா ராணி மில் ஊழியர்)
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சின்னத்தம்பி அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சின்னமணி அவர்களின்மேலும் படிக்க...
தீவிரவாதிகள் நாட்டில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் – சரத் பொன்சேகா
தீவிரவாத பயிற்சிகளைப் பெற்ற பலர் இன்றும் சுதந்திரமாகத் சுற்றித் திரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாதத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான பலமான சட்டக்கட்டமைப்பொன்று இலங்கையில் இதுவரை ஸ்தாபிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
சென்னையில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் ஆரம்பித்து வைப்பு!
சென்னையில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மக்கள் நெரிசல் நிறைந்த மாநகங்களில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கமைய பேருந்துகளைமேலும் படிக்க...
பிரான்ஸின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!
பிரான்ஸின் சில பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கயை இன்று(திங்கட்கிழமை) இல்-து-பிரான்ஸ் மாகாணத்திற்குள் போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசடைவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Crit’Air ஒட்டிகளில் வகை 0, வகை 1, வகைமேலும் படிக்க...
உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில் சம்பியன் பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை!
உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்று இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். சுவிஸ்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்றன்மேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக பொரிஸ் ஜோன்சனிற்கு எதிராக குற்றச்சாட்டு!
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நடைபெற்று வரும் G7 மாநாடு இன்றுடன்(திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி,மேலும் படிக்க...
அமேசன் காட்டுத் தீ – உதவி செய்வதற்கு G7 நாடுகள் தீர்மானம்!
அமேசன் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவி செய்வதற்கு G7 நாடுகள் முன்வந்துள்ளன. உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசனில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. மேசன் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில்மேலும் படிக்க...
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு!
புதுவை சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். புதுவை சட்டசபையில் வரவு செலவுக் கூட்டத்தொடர் இன்று(திங்கட்கிழமை) காலை ஆரம்பமானது. கூட்டத்தொடரை ஆளுநர் கிரண்பேடி உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். ஆளுநர் தனது உரையை ஆரம்பித்த போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் இடைமேலும் படிக்க...
அமேசன் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் 44 ஆயிரம் இராணுவ வீரர்கள் குவிப்பு!
அமேசன் காட்டுத் தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் 44 ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசனில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. மேசன் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில்மேலும் படிக்க...
ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் நிலங்களை மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை : ரவிகரன்
அண்மைக் காலமாக பல வழிகளிலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை, மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பண்டாரவன்னியனின் 216ஆம் ஆண்டு வெற்றி நாளில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பண்டார வன்னியன்மேலும் படிக்க...
பெரமுனவுடன் சு.க இணைந்து செயற்பட தவறினால் எதிர்காலம் இல்லாமல் போகும் : வாசுதேவ
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் சிலரே தடையை ஏற்படுத்தி வருகின்றனர். பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செல்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தவறினால் எதிர்காலம் இல்லாமல்போகும் அபாயம் இருக்கின்றது எனமேலும் படிக்க...
G7 மாநாட்டு மண்டபத்திற்கு எதிரே சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!
G7 மாநாடு இடம்பெற்று வரும் மாநாட்டு மண்டபத்திற்கு எதிரே சுற்றுச்சூலை பாதுகாக்குமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நேற்று(சனிக்கிழமை) G7 மாநாடு ஆரம்பமாகியுள்ளது. நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரைமேலும் படிக்க...
கிம் ஜாங் அன் முன்னிலையில் நடந்த ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் முன்னிலையில் மிகப்பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை நடத்தப்பட்டது. வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் சர்வதேச எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.மேலும் படிக்க...
அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ – பிரேசில் அதிபர் நடவடிக்கை
அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் படைகளை அதிரடியாக களம் இறக்கி பிரேசில் நாட்டின் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். பூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது, பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள்தான்.மேலும் படிக்க...
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து
67-வது பிறந்தநாள் கொண்டாடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் களம் கண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 67-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு தமிழகமேலும் படிக்க...
பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
மறைந்த முன்னாள் நிதி மந்திரிஅருண் ஜெட்லி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி (67), உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது உடல் எய்ம்ஸ்மேலும் படிக்க...
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – ஜனாதிபதி மக்ரோன்
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நேற்று ஜி7 மாநாடு ஆரம்பமாகியுள்ளது. உலகில் நிலவிவரும் சமத்துவமின்மை, சமூக நலன் குறித்து இந்த மாநாட்டின் போது விவாதிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 586
- 587
- 588
- 589
- 590
- 591
- 592
- …
- 828
- மேலும் படிக்க