Author: trttamilolli
சுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப் பூச்சிகளால் பலர் பாதிப்பு
சுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப்பூச்சிகளால் பலர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள். சுவிட்சர்லாந்தில் Processionary Caterpillar என்னும் ஒருவகை அந்துப்பூச்சியின் கம்பளிப்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பலருக்கு நச்சுபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பூச்சிகளின் நுண் முடி உடலில் பட்டால், பயங்கர எரிச்சல் ஏற்படுவதோடு, ஒவ்வாமையும் சிலமேலும் படிக்க...
தமிழிசை எதிர்வரும் 8ஆம் திகதி தெலுங்கானா ஆளுநராக பதவியேற்பு!
தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக எதிர்வரும் 8ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு முதல், தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவியிலிருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் அண்மையில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆளுநராக நியமிக்கப்பட்டதால், அவர் தனது கட்சிப்மேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் வலிமை முஸ்லிம்களுக்கு உண்டு – ஹிஸ்புல்லா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். அவ்வாறு மக்கள் வாக்களிக்கும் மூன்று அல்லது நான்கு இலட்ச வாக்குக்கள் பெரும்பான்மைமேலும் படிக்க...
பதவி ஆசை காட்டி எங்களை தி.மு.க.வினர் இழுக்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்
தி.மு.க.வில் பதவிளை பெற்றுக்கொள்வதற்காக வேறு கட்சியினர் சென்றாலும் அ.தி.மு.க.வில் இருந்து யாரும் செல்லமாட்டார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில், கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சியை இன்று (புதன்கிழமை) மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கிவைத்து பின்னர்மேலும் படிக்க...
வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம்
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபைக்கு முன்பாக அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாணமேலும் படிக்க...
சஜித்திற்கு பதவி ஆசை வந்துவிட்டது – சரத் பொன்சேகா
அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு பதவி ஆசை வந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விமர்சித்தார். கொழும்பில், நேற்று (புதன்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும்மேலும் படிக்க...
தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை வேறொரு இடத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை : பொலிஸ் தலைமையகம்
மட்டக்களப்பு- கள்ளியன்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சீயோன் தேவாலையத்தில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை தாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பரிவு தெரிவித்தது. இன்று மட்டகளப்பு நீதிவான், சட்டவைத்தியர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரின் முன்னிலையில்மேலும் படிக்க...
தடை கடந்து தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் ஸ்மித்!
கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் மற்றும்மேலும் படிக்க...
பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்: சார்லஸ் லெக்லேர்க் முதலிடம்
பர்முயுலா-1 கார்பந்தயத்தின் பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், பெர்ராரி அணியின் வீரர் சார்லஸ் லெக்லேர்க் முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டின்மேலும் படிக்க...
சீனா முன்பதிவில் ஒரு கோடியை கடந்தது ‘2.0’படம்
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘2.0’ படம் எதிர்வரும் 6 ஆம் திகதி சீனாவிலுள்ள 47000 திரைகளில் வெளியாக உள்ளது. குறித்த படத்துக்கான முன்பதிவு கடந்த வாரம் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் இதுவரையில் நடந்துள்ளமேலும் படிக்க...
ஜோதிகாவின் படத்துக்கு மலேசிய கல்வியமைச்சர் பாராட்டு
நடிகை ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படத்தை மலேசிய கல்வியமைச்சர் மாஸ்லி மாலிக் பாராட்டியுள்ளார். கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த ‘ராட்சசி’ படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றது.மேலும் படிக்க...
உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியானது!
உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. த எக்கொனோமிஸ்ட் ஊடக நிறுவனத்தின் புலனாய்வுப் பிரிவினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 60 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டிஜிட்டல் பாதுகாப்பு, உட்கட்டுமானம், சுகாதாரம் மற்றும்மேலும் படிக்க...
ஹொங்கொங் போராட்டம் – சீனாவிற்கு வடகொரியா ஆதரவு
ஹொங்கொங் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டிற்கு வடகொரியா ஆதரவு தெரிவித்துள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, வட கொரிய தூதரக பிரதிநிதி ரி யோங்-ஹோவை நேற்று( திங்கட்கிழமை) பியோங்யாங் நகரில் சந்தித்து பிராந்திய விவகாரங்கள் குறித்துமேலும் படிக்க...
இளைஞர் யுவதிகளுக்காக சீனாவில் ‘காதல் ரயில்’
துணையின்றி தவிக்கும் இளைஞர் யுவதிகளை திருமண பந்தத்தில் இணைப்பதற்காக, சீனாவில் ‘காதல் ரயில்’ எனும் விசேட ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கு, இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சீனாவில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 20 கோடி இளைஞர்கள் மற்றும்மேலும் படிக்க...
தமிழகம்- தெலுங்கானாவுக்கு பாலமாக செயற்படுவேன்: தமிழிசை
தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக செயற்படுவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை- தியாகராயர் நகரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழிசை மேலும் கூறியுள்ளதாவது, “ஆளுநர் பதவி என்பது கட்சிமேலும் படிக்க...
எத்தனை முறை கூறினாலும் பொய் உண்மையாகாது: பிரியங்கா காந்தி
எத்தனை முறை திரும்ப திரும்ப கூறினாலும் பொய் உண்மையாகாதென காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார். ஆகையால் நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார சரிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கருத்தை தனதுமேலும் படிக்க...
19 ஆவது திருத்தத்தில் பிரதமருக்கே அதிகாரம்: ஜனாதிபதி
ஜனாதிபதி தேர்தலை விட பொதுத்தேர்தல் தொடர்பாகவே தாம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19 ஆவது அரசியல் திருத்ததினால் ஜனாதிபதிக்கு அதிகாரம் குறைவாகவே இருக்கும் எனவே ஜனாதிபதி வேட்பாளரை விட பிரதமர் வேட்பாளர் பலம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்மேலும் படிக்க...
“சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரின் தாக்குதல் தொடர்பில் 97 எச்சரிக்கை அறிவித்தல்கள்”
பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட குழுவினர்களின் தாக்குதல்கள் தொடர்பில் 97 எச்சரிக்கை அறிவித்தல்களை தேசிய புலனாய்வு பிரிவினர் கடந்த மூன்று வருடங்களில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டதரணி சஞ்சய ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.மேலும் படிக்க...
போலந்திடம் மன்னிப்பு கோரியது ஜேர்மனி!
போலந்து மக்களிடம் ஜேர்மன் அதிபர் ஃபிராங்க்-வால்ட்டர் ஸ்டீன்மீயர் மன்னிப்பு கோரியுள்ளார். இரண்டாவது உலகப் போரின்போது ஜேர்மனிய படையினர் போலந்தின் வீலுன் நகரில் குண்டுவீச்சு நடத்த ஆரம்பித்த 80-ஆவது ஆண்டு தினம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நினைவு கூறப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதேமேலும் படிக்க...
இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள்
பிரான்ஸில் 22 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. டயானாவின் உயிரை காப்பாற்ற போராடிய பரிஸ் தீயணைப்பு வீரர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஊடாக இந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 584
- 585
- 586
- 587
- 588
- 589
- 590
- …
- 829
- மேலும் படிக்க