பிரித்தானியா
சாரதி மோ ரொபின்சன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்
எசெக்ஸில் 39 குடியேறிகளின் உயிரிழப்புக்கள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட லொறிச் சாரதி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் 2018 மே 1 முதல் 2019 ஒக்ரோபர் 24 வரை சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு உதவ மற்றவர்களுடன் சேர்ந்து இயங்கியதாக லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் சாரதிமேலும் படிக்க...
பிரித்தானியாவில் சொத்துக்கள் வாங்கும் வெளிநாட்டினருக்கு முத்திரை வரி உயர்த்தப்படும்: கொன்சர்வேற்றிவ் கட்சி
பொதுத்தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி வெற்றி பெற்றால் பிரித்தானியாவில் சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் நிறுவனங்கள் பிரித்தானியக் குடியிருப்பாளர்களை விட 3% அதிக முத்திரை வரி செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கான இந்த வரி உயர்வு பிரித்தானியாவில் வாழும் மக்கள் அதிகளவில்மேலும் படிக்க...
டோவர் அருகே 39 ஈரானிய குடியேறிகள் கைது
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 39 ஈரானிய குடியேறிகள் அடங்கிய நான்கு படகுகள் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் டோவர் துறைமுகத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது படகிலிருந்து எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் 9மேலும் படிக்க...
இரண்டாம் உலகப்போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!
இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர். 1944ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது பாரம்பரிய இசை நிகழ்ச்சிமேலும் படிக்க...
பாரவூர்தியில் 39 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு – வியட்நாமில் 8 பேர் கைது
பிரிட்டனில் கண்டெய்னர் லாரியில் 39 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் வியட்நாமில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டையில் கடந்த மாதம் 23ம் தேதி பல்கேரியா நாட்டின்மேலும் படிக்க...
‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் – இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்லண்டன்: 28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக இங்கிலாந்து முடிவு எடுத்தது. இது தொடர்பாக 2016-ம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். ஆனால்மேலும் படிக்க...
பொதுத்தேர்தல் முன்பை விட கடினமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் : கோர்பின்
டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்களை அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்தத் தேர்தல் முன்னெப்போதையும் விட கடினமானதாகவும் அழுத்தமானதாகவும் இருக்குமென எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். வரி மோசடி செய்பவர்கள், மோசமான முதலாளிகள், பெரியளவில் மாசுபடுத்துபவர்கள்மேலும் படிக்க...
பிரெக்ஸிற் காலக்கெடுவை ஜனவரி 31 வரை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி
பிரெக்ஸிற் காலக்கெடுவை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்துள்ளதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ரஸ்க் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பிரித்தானியப் பாராளுமன்றத்தால் ஒப்பந்தமொன்று அங்கீகரிக்கப்பட்டால் காலக்கெடுவிற்குமேலும் படிக்க...
எஸ்ஸெக்ஸ் சம்பவம்- கொள்கலன் லொறியை செலுத்தி வந்த சாரதி மீது வழக்குப்பதிவு
இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பிராந்தியத்தில் கொள்கலன் லொறி ஒன்றில் இருந்து 39 சடலங்களை பொலிஸார் கைபற்றிய சம்பவத்தில், லொரியின் சாரதி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 25 வயதாகும் மரிஸ் ரொபின்சன் என்னும் அந்த சாரதி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதுமேலும் படிக்க...
கொள்கலனில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது
கிரேஸில் உள்ள தொழிற்சாலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன் உயிரிழப்புத் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். செஷயரின் வோரிங்டனைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணும் பெண்ணும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சாரதியிடம் துப்பறியும்மேலும் படிக்க...
ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்: பிரதமர் ஜோன்சன்
பிரெக்ஸிற் தாமதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தான் தீர்மானிக்க வேண்டும் ஆனால் ஒக்ரோபர் 31 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைமேலும் படிக்க...
தீபாவளியன்று லண்டனில் ‘இந்திய எதிர்ப்பு பேரணி’ நடத்த திட்டம்: நகர முதல்வர் கடும் கண்டனம்
காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து எதிர்வரும் தீபாவளி தினத்தன்று இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்பாக ‘இந்திய எதிர்ப்பு பேரணி’யொன்ற நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லண்டன் மாநகர முதல்வர் சாதிக் கான் கடும் கண்டனம் வௌியிட்டுள்ளார். லண்டன்மேலும் படிக்க...
தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது டி.வி. பேட்டியில் இளவரசி மேகன் கண்ணீர்
அமெரிக்க நடிகை மேகன் மெர்கல். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்த அவர் படிக்கிறபோதே நடிக்க வந்து பெயர் பெற்றவர். அவர் இங்கிலாந்து இளவரசர் ஹாரியை காதலித்தார். அவர்களது காதலை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பம் அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்துமேலும் படிக்க...
பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த பொரிஸ் ஜோன்சனின் தீர்மானத்திற்கு பாரிய பின்னடைவு!
பிரெக்ஸிற் ஒப்பந்தம் தாமதப்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு 322 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன்,மேலும் படிக்க...
புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா?- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு
புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கு அப்போதையமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு – போரிஸ் ஜான்சன்
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்துமேலும் படிக்க...
‘இளவரசி மேகன் ஊடகங்களால் குறி வைக்கப்படுகிறார்’ – இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தம்
இளவரசி மேகன் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார் என இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பிரபலமான “மெயில் ஆன் சண்டே” என்ற பத்திரிகை இளவரசி மேகன் அவரது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அவரின் அனுமதியில்லாமல் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திமேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். ஐரோப்பியா கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாததால் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேலும் படிக்க...
இறுதிகட்ட பேச்சுகள் தோல்வி: பழம்பெரும் சுற்றுலா நிறுவனத்தின் பணிகள் முடக்கம்
தோமஸ் குக் எனப்படும் 178 வருடங்கள் பழைமையான விடுமுறை சுற்றுலா நிறுவனத்தை பாதுகாப்பதற்கான இறுதி நேர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து அந்த நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. சுற்றுலா ஏற்பாட்டாளரான தோமஸ் குக் நிறுவனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தகத்தை நிறுத்திவிட்டதாக பிரித்தானிய பொதுமேலும் படிக்க...
உணவுடன் பொம்மைகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு!
உணவகங்களில் இனிவரும் காலங்களில் குழந்தைகளுக்கான உணவுடன் பொம்மைகள் வழங்கப்பட மாட்டாது என பிரபல உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. சுற்றுப்புறத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதற்குமுன் உணவோடுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- மேலும் படிக்க
