Main Menu

இரண்டாம் உலகப்போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

லண்டனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர்.

1944ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது பாரம்பரிய இசை நிகழ்ச்சி மற்றும் நடனம் மூலம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரித்தானிய மகாராணி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பலரும் பங்கேற்றனர்.

பகிரவும்...