பிரித்தானியா
ராணி எலிசபெத் முன்னிலையில் புட்டிங் தயாரித்த கொள்ளுப்பேரன்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ராணி எலிசபெத் முன்னிலையில் அவரது கொள்ளுப்பேரன் ஜார்ஜ், புட்டிங் தயாரிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பக்கிங்காம் அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த புகைப்படங்களில், ராணி எலிசபெத், அவரது மகன் சார்லஸ், பேரன் வில்லியம்ஸ் ஆகியோர் உடனிருக்க கொள்ளுப்பேரனும்,மேலும் படிக்க...
மிருகக்காட்சி சாலையில் விலங்குகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து
லண்டன் நகரில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த ZSL மிருககாட்சியகத்தில் மோதிர வால் கொண்ட லெமூர்ஸ்க்கு கிறிஸ்மஸ் தொப்பிகளில் வைத்து இனிப்பு உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது. மேலும் பொலிவியன் அணில் குரங்குகள் தங்களுக்கானமேலும் படிக்க...
பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கைது!
பிரித்தானியா Somerset பெட்ரோல் நிலையத்தில் சட்டவிரோதமாக பணி புரிந்த இலங்கையர் உட்பட இரண்டு ஊழியர்கள் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். Glastonbury உள்ள Wirral Park வீதியில் உள்ள Esso கராஜ் நேற்று காலை காலை 10.45 மணியளவில் குடிவரவுமேலும் படிக்க...
ராணியின் உரையில் பிரெக்ஸிற் மற்றும் சுகாதார சேவை முக்கியத்துவம் பெற்றன
பிரெக்ஸிற் மற்றும் தேசிய சுகாதார சேவை (NHS) ஆகியவை அரசாங்க நிகழ்ச்சி நிரலில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று ராணி தனது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் முன்னுரிமை என்பது ஜனவரி 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாகும், மேலும் மேலதிகமேலும் படிக்க...
ஜனவரி 31 இல் பிரெக்ஸிற் துறை மூடப்படும் : அரசாங்கம் அறிவிப்பு
பிரெக்ஸிற் காலக்கெடுவான 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான துறை மூடப்படும் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரெக்ஸிற் செயலாளர் ஸ்டீபன் பார்க்லே தலைமையிலான அரசாங்கத் துறை, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்மேலும் படிக்க...
தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம்!
லண்டனின் சில பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரித்தானியப் பொதுத்தேர்தலில் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கென்சர்வேற்றிவ் கட்சி பாரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் தேர்தல் முடிவை எதிர்த்து லண்டனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் டவுனிங் வீதியில் திரண்ட போராட்டக்காரர்கள், அங்குள்ள பொரிஸ்மேலும் படிக்க...
மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பேன் : பொரிஸ் ஜோன்சன்
பொதுத் தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த பொரிஸ் ஜோன்சன்; பிரெக்ஸிற்றை வழங்குவதற்கும் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதற்கும் உறுதியளித்துள்ளார். பாராளுமன்றத்தில் 80 ஆசனங்களால் பெரும்பான்மை பலத்தினைக் கொண்டுள்ள அவர் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அனுமதியைக் கேட்க ராணியைச்மேலும் படிக்க...
பெரும் பான்மையைப் பெற்றது கொன்சர் வேற்றிவ் கட்சி
சற்றுமுன்னர் வெளியான தேர்தல் முடிவுகளின் படி 650 ஆசனங்களைக் கொண்ட சபையில் 648 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி கொன்சர்வேற்றிவ் கட்சி 363 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அத்துடன் தொழிற்கட்சி 203 ஆசனங்களைப் பெற்றுள்ளது. தொழிற்கட்சியை விட கொன்சர்வேற்றிவ் கட்சி 160 ஆசனங்கள்மேலும் படிக்க...
பிரித்தானியாவின் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்தேர்தல் இன்று!
பிரித்தானியாவின் பொதுத் தேர்தல் இன்றைய தினம் நடைபெறுகின்றது. கடந்த ஐந்து வருடங்களில் நடைபெறும் மூன்றாவது பொதுத் தேர்தல் இதுவாகும். இந்தத் தேர்தலில், வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய இடங்களின் 650 தொகுதிகளுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள், இங்கிலாந்து நேரப்படி இன்றுமேலும் படிக்க...
லண்டன் படுகொலைகளின் எண்ணிக்கை உயர்வு
லண்டனில் இந்த ஆண்டில் இடம்பெற்ற கொலைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாகவும் இந்த தசாப்தத்தில் மிக அதிகமானதாக இந்த எண்ணிக்கை அமைந்துள்ளதாகவும் பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. திங்களன்று ஹோர்ன்ஸியில் 47 வயதான ஜேம்ஸ் ஓ கீஃப்மேலும் படிக்க...
இரு பிள்ளைகளின் தாய் குத்திக் கொலை : சந்தேகநபர் பொலிஸாரால் கைது
இரு பிள்ளைகளின் தாயான இளம் பெண்ணைக் குத்திக்கொன்ற நபரை இன்று அதிகாலை நோர்தம்ப்ரன்ஷையர் பொலிஸார் கைது செய்தனர். கடந்த சனிக்கிழமை மாலை ரஷ்டனிலுள்ள (Rushden) செயின்ற் ஜோர்ஜ் வே (St George’s Way) அருகே குடியிருப்புப் பகுதியில் கார் மற்றும் வான்மேலும் படிக்க...
500 மில்லியன் பயணங்களை மேற்கொண்ட வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்தது
பிரித்தானியாவில் மிக நீண்ட காலமாக இயங்கிவந்த வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்துள்ளது. 1997 ஆம் ஆண்டில் இருந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள வந்த குறித்த ரயில் நேற்று (சனிக்கிழமை) சேவையை நிறுத்திக் கொண்டது. எனினும், இந்த வெர்ஜின்மேலும் படிக்க...
பிரித்தானியாவின் மிக மோசமான பாலியல் குற்றவாளி ஜோசெஃப் மக்கான்
இங்கிலாந்து முழுவதும் 11 பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பலாத்காரங்களை மேற்கொண்ட நபர் ஒருவர் 37 குற்றங்களைச் செய்துள்ளார் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜோசெஃப் மக்கான் என்னும் இந்தக் குற்றவாளியினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 முதல் 71 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்களில் மூன்றுமேலும் படிக்க...
குடும்பங்களுக்கு வருடத்துக்கு £6,700 க்கும் அதிகமான சேமிப்பை வழங்குவதற்கு தொழிற்கட்சி உறுதி
டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டு மக்களின் வறுமையை முற்றாக ஒழிப்பதற்கு தொழிற்கட்சி உறுதியளித்துள்ளது. ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு £6,700 க்கும் அதிகமாக சேமிப்பதற்கு தொழிற்கட்சியின் உண்மையான மாற்றத்திற்கான திட்டம் உதவுமெனமேலும் படிக்க...
பிரெக்ஸிற்றுக்கு பின்னர் வரிகளைக் குறைப்பதற்கு கொன்சர்வேற்றிவ் கட்சி உறுதி
பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் முதல் 100 நாட்களுக்கான தமது திட்டங்களை வெளியிட்டுள்ள கொன்சர்வேற்றிவ் கட்சி, பிரெக்ஸிற்றை நிறைவேற்றுவதற்கும் பிரெக்ஸிற்றுக்கு பின்னரான வரவு செலவுத் திட்டத்தை வெளியிடுவதற்கும் உறுதியளித்துள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கும், தேசிய காப்பீட்டுமேலும் படிக்க...
பிரித்தானியச் சிறுவன் கடிதம் – தனது ருவிற்றர் பக்கத்தில் மஹிந்த கருத்து
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கைச் சிறுவன், தனக்கு எழுதிய கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிற்றர் பக்கத்தில் பகிர்ந்து கருத்து வெளியிட்டுள்ளார். அச்சிறுவன் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள பிரதமர், நான் லண்டனில் வசிக்கும் ஆறு வயதுச் சிறுவன் அப்துல்லா, பிரிட்டிஷ் –மேலும் படிக்க...
நொற்றிங்ஹம் சினிவேர்ல்ட் திரையரங்கில் கத்திக்குத்து : இருவர் கைது
நொற்றிங்ஹம் நகர மையத்தில் உள்ள திரையரங்கில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:15 க்கு சினிவேர்ல்ட் திரையரங்கில் நடந்த சண்டையில் 20 வயது இளைஞன் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.மேலும் படிக்க...
லண்டனில் உணரப்பட்ட அதிர்வு – பொலிஸார் தீவிர விசாரணை
வடக்கு லண்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பேரிரைச்சலுடன் அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர். லண்டன் நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.20 மணியளவில் இந்த ஒலி கேட்டதாக அப்பகுதியிலுள்ளமேலும் படிக்க...
லண்டன் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்!
லண்டன் பாலம் மீது உஸ்மான் கான் என்ற பயங்கரவாதியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குறித்த தகவலை அதன் உத்தியோகப்பூர்வ செய்தி முகமை மூலமாக வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலானது தங்கள் அமைப்பினைச்மேலும் படிக்க...
லண்டனில் கத்தி குத்து தாக்குதல் நடத்தியவர் பாக். தீவிரவாத அமைப்புகளிடமிருந்து நிதி பெற்றவர்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியவர் பாகிஸ்தான் தீவிரவாத முகாமிடமிருந்து நிதியுதவி பெற்று வந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- …
- 19
- மேலும் படிக்க
