பிரான்ஸ்
பிரான்ஸ் அரசாங்கத்தால் 5,000இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றும் நிகழ்வுகள் இரத்து
நாட்டின் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளது. அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பினை அடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த பாரிஸ் அரைமேலும் படிக்க...
நவிகோ நஷ்ட்ட ஈடு வழங்குவதாக போலி இணையத்தளம்
அண்மைக்காலங்களில் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்குவதாக பல போலி இணையத்தளங்கள் இயங்குவதாக செய்திகள் வெளி வந்துள்ளன . இது தொடர்பாக பொதுமக்களை விழிப்புடன் இருக்கும் படி அரசு கோரியுள்ளது. நவிகோ பயனாளர்கள், வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நஷ்ட்டமேலும் படிக்க...
பிரான்ஸில் ஒருமாதத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்திற்கு முதல் வெற்றி!
பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஓய்வூதிய சீர் திருத்தத்தில் பல்வேறு மாற்றங்களை தொழிலாளர்கள் கோரிக்கையாய் வைத்துள்ள நிலையில், அரசு முதல்கட்டமாக வயது வரம்பு தொடர்பான பிரச்சனைக்கு மட்டும் தீர்வினைமேலும் படிக்க...
பிரான்ஸில் மீண்டும் வலுப்பெறும் போராட்டம்
பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள், மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போராட்டத்திற்கு இதுவரை தீர்வொன்று கிடைக்காத நிலையில், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடிமேலும் படிக்க...
ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என பிரெஞ்சு மக்களுக்கு அரசு கோரிக்கை
பிரெஞ்சு மக்களை ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் போர் மூளலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதால், ஈரானுக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தால் பயணத்தை தவிர்க்கும் படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சு ஈரானின் அனைத்துமேலும் படிக்க...
வேலை நிறுத்தம்! – இன்று பரிசில் ஆர்ப்பாட்டம்
இன்று வியாழக்கிழமை பரிசில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ளது. Place de la République இல் இருந்து இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாக உள்ளது. 13:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆர்ப்பாட்டம் கார்-து-நோர் நிலையம் வழியாக place Saint-Augustin வரை செல்ல உள்ளனர்.மேலும் படிக்க...
அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பரிஸ் முன்னாள் பொலிஸ் நிலையம்!
பிரான்ஸின் பரிஸ் நகரிலுள்ள அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் நிலையம், அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. பரிஸ் 2ஆம் வட்டாரத்தின் டேட் ரூ டு குரோசண்ட் வீதியில், அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் நிலையமே இவ்வாறு அடைக்கலம் கொடுத்துள்ளது. குளிர்காலத்தில் அகதிகள் வீதிகளில் உறங்குவதனை தடுக்கவும்,மேலும் படிக்க...
பிரான்ஸ் கத்திக்குத்து குறித்த வழக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவுக்கு மாற்றம்!
பிரான்ஸில் மூவர் மீது கத்துக்குத்து நடத்திய, தாக்குதல்தாரி தொடர்பான விசாரணைகள், பரிஸ் பயங்கரவாத தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரையான விசாரணைகளில் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கவில்லை என்பதாலும், எந்த பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதாலும் பரிஸ் பொலிஸ் தலைமையகமே இது தொடர்பானமேலும் படிக்க...
பிரான்ஸில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு 55 வீதமான மக்கள் ஆதரவு!
பிரான்ஸில் ஒருமாத காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்திற்கு, 55 வீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜர்னல் டு டிமஞ்சே ஊடகத்திற்காக ‘இன்ஸ்டிட்யூட் ஃபிராங்காயிஸ் டி ஓபினியன் பப்ளிக்’ நடத்திய கருத்து கணிப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பு கடந்த ஜனவரிமேலும் படிக்க...
2020இல் மக்ரோன் எதிர்கொள்ளும் மிகமுக்கியமான ஐந்து பெரும் சவால்கள்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இவ்வாண்டில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் அந்த சவால்களை எதிர்கொள்ளத் தயாராக அவர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி செய்ய வேண்டியவைகளில் மிகமுக்கியமாக ஐந்து சவால்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1. ஓய்வூதிய சீர்திருத்தம் பிரான்சில்மேலும் படிக்க...
2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி எதிர்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான ஐந்து சவால்கள்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இவ்வாண்டில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் அந்த சவால்களை எதிர்கொள்ளத் தயாராக அவர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி செய்ய வேண்டியவைகளில் மிகமுக்கியமாக ஐந்து சவால்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1. ஓய்வூதிய சீர்திருத்தம் பிரான்சில்மேலும் படிக்க...
பிரான்சில் மீண்டும் நாடு தழுவிய மாபெரும் போராட்டம்: தொழிற்சங்கங்கள் அழைப்பு
பிரான்சில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து மீண்டும் நாடு தழுவிய மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன. வரும் ஜனவரி 9ஆம் திகதி (வியாழக்கிழமை) மற்றும் 11 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆகிய இரு தினங்களில் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில்மேலும் படிக்க...
பிரான்ஸில் கத்திக்குத்து நடத்திய தாக்குதல்தாரியின் விபரங்கள் வெளியீடு!
பிரான்ஸில் மூவர் மீது கத்திக்குத்து நடத்திய, தாக்குதல்தாரியின் விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வில்லேஜுயிஃப் நகரின் பார்க் டெஸ் ப்ரூயர்ஸ் பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 2 மணியளவில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிந்ததோடு, இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மேலும் படிக்க...
பிரான்சில் 2020 முதல் மாற்றப்படும் புதிய மாற்றங்கள்
எரிவாயுக் கட்டணம் குறைக்கப்படுகிறது:ஜனவரி முதலாம் திகதி , 2020 முதல் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விலை குறைப்பினை 0.2 சத வீதத்தாலும் மற்றும் வீட்டினை வெப்பமயமாக்க பயன்படுத்துபவர்கள் 1% குறைவதைக் காண்பார்கள். இரண்டு நிகழ்வுகளிலும் இதைப் பயன்படுத்துபவர்களுக்கு, குறைவு 0.5%மேலும் படிக்க...
வீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் முயற்சி! – காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு
பரிசின் புறநகர் பகுதி ஒன்றில் தாக்குதல் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. Villejuif நகரில் இன்று வெள்ளிக்கிழமை 14:00 மணி அளவில் இந்த தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் வீதியில் சென்ற நபர்களை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தமேலும் படிக்க...
29 ஆவது நாள் வேலை நிறுத்தம்! – நெடுந்தூர சேவைகள் பாதிப்பு
இன்று வியாழக்கிழமை நெடுந்தூர தொடருந்து சேவைகள் கணிசமாக பாதிக்கப்பட உள்ளன. ஜனவரி 2 ஆம் திகதி இன்று, 29 ஆவது நாளாக தொழிலாளர்கள் வேலை. நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இரண்டில் ஒரு TGV சேவைகள் மாத்திரமே இயங்க உள்ளன. Axe Est: ஐந்தில் மூன்று. Axe Atlantique: ஐந்தில்மேலும் படிக்க...
பிரான்சுக்கு வரும் ‘முகத்தை அடையாளம்’ காணும் அதிநவீன கேமராக்கள்
பிரான்சின் வீதிகளில் முகத்தை அடையாளம் காணும் (facial recognition) அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதுவரையான வீதி கண்காணிப்பு கருவிகளில் சம்பவ இடத்தினை புகைப்படம் எடுக்கும் வசதி மாத்திரமே இருந்த நிலையில், தற்போது முகத்தை ‘ஐபோன்’களில் உள்ளது போல் முகத்தை ஸ்கேன் செய்துமேலும் படிக்க...
பிரான்ஸ்: Carbon Monoxide நச்சுவாயுக் கசிவு – 21 பேர் மருத்துவமனையில்
பிரான்ஸில் கிறிஸ்துமஸ் கூட்டுப் பிராத்தனையின்போது ஏற்பட்ட Carbon Monoxide நச்சுவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்ட 21 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். Carlepont நகரில் உள்ள தேவாலயத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. கூட்டுப் பிராத்தனைக்குச் சென்ற சிலர் தலைவலி ஏற்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து அவசரப்மேலும் படிக்க...
பிரான்ஸில் தொடரும் போராட்டம்: போக்குவரத்தில் இன்று சற்று முன்னேற்றம்
பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் இருபத்து இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டத்தினால் பெருமளவான போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) சற்று முன்னேற்றம் கண்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கமைய, தனியங்கி சேவையான 1ஆம் மற்றும் 14ஆம் இலக்க மெற்றோக்கள் வழக்கம்மேலும் படிக்க...
தவளைகள் கடப்பதற்காக வீதி மூடப்பட்டுள்ளது
வீதியை கடக்கும் தவளைகள் வாகனத்துக்குள் சிக்குண்டு இறப்பதைத் தடுக்க, வீதிப் போக்குவரத்தை முடக்கிய சம்பவம் ஒன்று பிரான்சில் இடம்பெற்றுள்ளது. பிரான்சின் லம்பலே Lamballe (Côtes d’Armor) நகரில் இந்த நூதன சம்பவம் இடம்பெற்றுள்ளது. 28ஆம் இலக்கமுடைய இந்த வீதியின் இரண்டு பக்கங்களிலும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- …
- 39
- மேலும் படிக்க
