பிரான்ஸ்
வாடகை மகிழுந்து சாரதிகள் ‘நத்தை’ ஆர்பாட்டம்
இன்று திங்கட்கிழமை காலை முதல், வாடகை மகிழுந்து சாரதிகள் ‘நத்தை’ ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடகை மகிழுந்து சாரதிகள், நோயாளர் காவு வண்டி, பாடசாலை வாகன சாரதிகள் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘நத்தை’ ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர். வீதிகளை வாகனங்களுடன் முற்றுகையிட்ட சாரதிகள், மிகமேலும் படிக்க...
அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டு தாக்குதல்!
நேற்று ஞாயிற்றுக்கிழமை Villejuif இல் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரி அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டுள்ளான். Villejuif இல் உள்ள வீதி ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவன், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றை வெளியேமேலும் படிக்க...
இன்று மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் 27 ஆவது வாரம்!
கடந்த நவம்பர் 17 ஆம் திகதி, வரிக்குறைப்பு, எரிபொருள் விலைக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. வீதிகளில் வாகனம் பழுதடைந்து நிற்கும் போது அதன் ஓட்டுனர் மஞ்சள் மேலங்கியினை அணிந்துகொண்டு நிற்கவேண்டும். அதேபோல் தமதுமேலும் படிக்க...
ஈஃபிள் கோபுரம் – 130வது பிறந்தநாள் சிறப்பு நிகழ்வுகள்
ஈஃபிள் கோபுரத்தின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை மே 15 ஆம் திகதியில் இருந்து, நாளை மே 16, நாளை மறுதினம் மே 17 ஆகிய திகதிகளில் ‘லைட் ஷோ’மேலும் படிக்க...
உலகின் சிறந்த இராணுவ வீரர்கள் பட்டியலில், இவர்கள் சேர்ந்து கொள்கின்றார்கள்
Burkina Faso இல் இடம்பெற்ற பயங்கரவாததுக்கு எதிரான நடவடிக்கையில் உயிரிழந்த இரண்டு இராணுவ வீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று பரிசில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பிரதமர் எத்துவா பிலிப், இராணுவ அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயேமேலும் படிக்க...
பிரான்ஸில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பிரான்ஸின் பொது சுதாகார மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே பிரான்ஸில் காசநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு வருடங்களில் இல்-து-பிரான்சுக்குள் காச நோயாளிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட இரண்டு வருடங்களிலேயேமேலும் படிக்க...
மஞ்சள் மேலங்கி போராட்டம்; மிக குறைந்த அளவிலான போராளிகள்
கடந்தவார மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது, இதுவரை இல்லாத அளவு மிக குறைந்த அளவிலான போராளிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில், அந்த அளவினை விட, இந்தவாரம் மேலும் எண்ணிக்கை குறைந்துள்ளது. மஞ்சள் மேலங்கி போராட்டம் விரைவில் ஆறு மாதத்தினை தொட உள்ள நிலையில்,மேலும் படிக்க...
கல்வெட்டில் என்ன எழுதியிருக்கிறது? கண்டறிந்து சொன்னால் பரிசு!
பிரான்ஸ் நாட்டின் வடமேற்கின் கடலோரம் இருக்கும் ப்ளோகேஸ்டெல், பிரிட்டானி கிராமத்தின் அருகே அலைகள் குறைவான கடல் பகுதிகளில் ஒரு மீற்றர் உயரமான பாறை ஒன்றில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் உள்ள சில எழுத்துக்கள் சாதாரண பிரெஞ்சு எழுத்துக்களிலிருந்து மாறுபட்டுள்ளன.மேலும் படிக்க...
Notre-Dame தேவாலயத்தை 5ஆண்டில் புனரமைக்க பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்
பிரான்ஸில் அண்மைத் தீச் சம்பவத்தில் சேதமடைந்த Notre-Dame தேவாலயத்தை 5ஆண்டில் புனரமைப்பது தொடர்பான சட்டத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவது அதன் நோக்கம். பாரிஸிலுள்ள அந்தத் தேவாலயம் சென்ற மாதம் மூண்ட தீயில் பலத்த சேதமுற்றது. கட்டிமேலும் படிக்க...
பிரான்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் பணிநிறுத்தம் – பயணிகள் அசௌகரியம்
பிரான்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பணிநிறுத்தம் காரணமாக, விமானப் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்துறை நடவடிக்கை இன்றும் நீடித்து வருகிறது. பணி நிலைமைகளை சீர்த்திருத்தும் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துமேலும் படிக்க...
பிரான்ஸில் 380 போராட்டக்காரர்கள் கைது – 38 பேர் காயம்
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஃபிரான்ஸில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்போது போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். இதில் 14 காவல்துறையினர் உட்பட 38மேலும் படிக்க...
தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரான்சில் இரங்கல் திருப்பலி!
இலங்கையில் இடம்பெற்ற இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்களினால் உயிரிழந்தவர்களுக்கு பிரான்சில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது இஸ்லாமியப் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.மேலும் படிக்க...
இலங்கையர்களை சிறப்பு விமானம் மூலம் நாடு கடத்தியது பிரான்ஸ் அரசு
இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் 60 பேரை பிரான்ஸ் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. இலங்கையிலிருந்து 120 பேர் கடல்வழியாக 4000 கிலோ மீட்டர் கடந்து இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள ரீயூனியன் எனப்படும் பிரான்ஸ் தீவுக்கு கடந்த 13ஆம் திகதி சென்றுள்ளனர். இந்தநிலையில் மூன்று பெண்கள்,மேலும் படிக்க...
சிறைச்சாலைகளில் குழந்தைகளுக்கான பாடசாலை
பிரான்சில் முதன் முறையாக சிறைச்சாலைகளில் குழந்தைகளுக்கான பாடசாலை ஒன்று திறக்கப்படவுள்ளது. பரிஸின் Fleury-Mérogis சிறைச்சாலையில் இருக்கும் பெண் கைதிகளின் குழந்தைகளுக்காக இந்த பாடசாலை திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. பெண் கைதிகளின் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த பாடசாலை அமைக்கப்படவுள்ளது. பாடசாலைமேலும் படிக்க...
ஈபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி!
இலங்கையில் நேற்று ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று நள்ளிரவு 12 மணிக்கு, ஈபிள் கோபுரத்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானவர்கள்மேலும் படிக்க...
ரீயூனியன் தீவில் இலங்கை அகதிகளின் வதிவிட அனுமதி வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது
ரீயூனியன் தீவில் இலங்கை அகதிகளின் வதிவிட அனுமதி வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது பிரான்சின் காலனித்துவ நாடான ரீயூனியன் தீவில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான இலங்கை அகதிகளின் வதிவிட அனுமதி தொடர்பாக , கடந்த வியாழக்கிழமை மாலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, நேற்று சனிக்கிழமைமேலும் படிக்க...
நோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள்
பரிஸின் புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து உலகளவில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. 850 ஆண்டு காலம் பழமையான கோதிக் காலத்தைய இந்தக் கட்டடம் நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்குக் காரணமாக இருந்த வேறு சிறப்பு அம்சங்கள்மேலும் படிக்க...
பாரிஸ் தேவாலய தீ விபத்து அச்சத்தை ஏற்படுத்துகிறது – ஐநா பொதுச் செயலாளர்
பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து அச்சத்தை ஏற்படுத்துவதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியொ குட்டரெஸ் கூறியுள்ளார். பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரல். பாரம்பரிய சின்னமாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 28
- 29
- 30
- 31
- 32
- மேலும் படிக்க