பிரான்ஸ்
பாரிஸ் Notre-Dame தேவாலயத்தில் பெரும் தீ விபத்து- 400 வரையான தீயணைப்புப்படை வீரர்கள் பணியில்..
இன்று மாலை 18.50 மணியளவில் பாரிஸ் Notre-Dame தேவாலயத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர்கள் மிகவும் போராடி வருகின்றனர். இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது Notre-Dameமேலும் படிக்க...
சாதனைப் பட்டியலில் மீண்டும் இடம்பிடித்த பிரான்ஸ்
கடந்த 2018 ஆம் ஆண்டு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதந்த நாடு என்ற சாதனையை பிரான்ஸ் பெற்றுள்ளது. இதற்கமைய 2018ஆம் ஆண்டு 438.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 9 மில்லியன் அதிகமாகும்.மேலும் படிக்க...
அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் சாரதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் சாரதிகளின் எண்ணிக்கை தற்போது 700,00 ஐ தொட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சாரதி அனுமதி பத்திரம் எடுப்பதற்கான கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நகரம்மேலும் படிக்க...
மஞ்சள் மேலங்கி – கைது செய்யப்பட்ட போராளிகளில் 40% வீதமானவர்கள் சிறையில்..
மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 40 வீதமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை அமைச்சகம் இத்தகவலை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இதுவரை 2,000 வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 1,755 பேரின் வழக்குகள் நிலுவையில்மேலும் படிக்க...
துரித உணவு நிறுவனங்கள் மீது இரண்டு வருடங்களுக்கு விற்பனை தடை?
பிரான்சில் விற்பனை செய்யப்படும் துரித உணவு நிறுவனங்கள் மீது அரசு போர் தொடுக்க முடிவு செய்துள்ளது. குறைந்தது இரண்டு வருடங்களுக்கு விற்பனை தடை விதிக்க அதிக சந்தர்பங்கள் உண்டு. சூழலியல் அமைச்சகம், மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சகத்தின் தகவல்களின் படி, பிரான்சில் விற்பனையாகும்மேலும் படிக்க...
Toulouse – உணவில் விஷம்! – ஓய்வகத்தில் இடம்பெற்ற ஐந்தாவது மரணம்!!
உணவில் விஷம் கலந்ததால், ஓய்வகம் ஒன்றில் தொடர் இறப்புக்கள் பதிவாகி வருகின்றது. இன்று ஐந்தாவது இறப்பு பதிவாகியுள்ளது. Toulouse நகரின் தென்மேற்கு பிராந்தியமான Lherm இல் உள்ள ஓய்வூதியம் பெறும் முதியவர்களுக்கான காப்பகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, உணவில் விஷம்மேலும் படிக்க...
அல்ஜீரியாவில் அரசியல் மாற்றத்தை வலியுறுத்தி பிரான்சில் போராட்டம்
அல்ஜீரிய ஜனாதிபதியின் பதவி விலகலை வலியுறுத்தியும், நாட்டில் அரசியல் மாற்றத்தை கோரியும் பிரான்சில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில் வசிக்கும் அல்ஜீரிய பிரஜைகளினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இப்போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டனர். அல்ஜீரியாவிலுள்ள தமதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 29
- 30
- 31
- 32