பிரான்ஸ்
பிரான்ஸ் போராட்டம்: எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு!
பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தினால், எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுவடைந்துவரும் இந்த போராட்டத்தினால், எல் ஓபரா டி பரிஸ் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தோடு,மேலும் படிக்க...
கிறிஸ்மஸ்சையும் பொருட்படுத்தாது தொடரும் போராட்டம்: இருபதாவது நாளாகவும் போக்குவரத்து முடக்கம்!
பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், இருபதாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. கடந்த 5ஆம் திகதி பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தினால், நாடே ஸ்தம்பித்துப் போயிருந்தது. இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள்மேலும் படிக்க...
பிரான்ஸின் பழமையான நோர்து-டேம் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இரத்து!
பிரான்ஸில் ஒவ்வொரு தேவாலயத்திலும் கிறிஸ்மஸ் பண்டிகைகளுக்கான கொண்டாட்டங்கள் தயார்நிலையில் உள்ள நிலையில், அங்குள்ள மிகவும் பழமையான நோர்து-டேம் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. நோர்து-டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகள் நிறைவுப் பெறாத நிலையில், இந்த தீர்மானத்தை தேவாலய நிர்வாகம் எடுத்துள்ளது. இதன்மூலம்,மேலும் படிக்க...
குழந்தைகள் உட்பட 349 பேரை துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் கைது!
மருத்துவர் என்று நம்பி உடலை நோயாளிகள் ஒப்படைக்க, தனது மருத்துவ தொழிலை தவறாக பயன்படுத்தி, 30 ஆண்டுகளுக்கு மேலாக, குழந்தைகள் உட்பட 349 பேரை துஷ்பிரயோகம் செய்த பிரான்ஸ் நாட்டு மருத்துவர் ஒருவர் சிக்கியுள்ளார். Joel Le Scouarnec (68) என்பவர்மேலும் படிக்க...
கூகுள் நிறுவனத்திற்கு 15 கோடி யூரோ அபராதம் விதித்த பிரான்ஸ் அரசாங்கம்!
இணையதள விளம்பரத் துறையில் தனது மேலாதிக்கத்தை தவறாகப் பயன்படுத்தியதாக தெரிவித்தே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 15 கோடி யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கூகுள் விளம்பர தொழில்நுட்பங்கள் சிக்கலாகவும், புரிந்து கொள்ள முடியாதவையாகவும் இருப்பதாக பிரான்ஸ்மேலும் படிக்க...
பெண்கள் கொலை செய்யப்படும் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
பிரான்ஸில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 122 இற்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் அவர்களது கணவராலோ அல்லது காதலனாலோ இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குடும்ப வன்முறைகள் காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் படிக்க...
வீதியில் வாக்குவாதம் – இளம்பெண்களைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற சாரதி கைது!
பரீஸில், சேம்ஸ் எலிஸிஸ்க்கு (Champs-Elysées) அருகில் வீதியில் சென்ற இரண்டு இளம்பெண்கள் வாகனச் சாரதியொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். குறித்த இரண்டு இளம்பெண்களும் நடைபாதையை விட்டு வீதியில் இறங்கி நடந்து சென்றதால் அவர்களை வாகனத்தை செலுத்திய பெண்மேலும் படிக்க...
ஓய்வூதியச் சீர்திருத்தங்களை ஆராய பிரான்ஸ் புதிய அரசியல்வாதியை நியமித்துள்ளது!
பிரான்ஸின் ஓய்வூதிய முறைமைக்கான சீர்திருத்தங்களை ஆராயும் புதிய அரசியல்வாதியாக லோரன்ற் பியற்ராஸ்செவ்ஸ்கி (Laurent Pietraszewski) நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய ஓய்வூதிய சீர்திருத்த அதிகாரி சார் ஜீன்-போல் டெலவோய் (tsar Jean-Paul Delevoye) ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
போராட்டத்தின் எதிரொலி: பிரான்ஸில் பன்னிரெண்டாவது நாளாகவும் போக்குவரத்துக்கள் முடக்கம்!
பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், பனிரெண்டாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. கடந்த 5ஆம் திகதி பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தினால், நாடே ஸ்தம்பித்துப் போயிருந்தது. இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள்மேலும் படிக்க...
பதினோராம் நாள் வேலை நிறுத்தம்! – 14 மெற்றோ சேவைகள் தடை! – RER A முற்றாக தடை..!!
இன்று ஞாயிற்றுக்கிழமை பதினோராம் நாள் வேலை நிறுத்தத்தை ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர். போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட உள்ளது. RATP இடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் படி 2, 3bis, 3, 4, 5, 6, 7, 7bis, 8, 9, 10,மேலும் படிக்க...
போராட்டத்தை இடைநிறுத்துமாறு பிரான்ஸ் தேசிய ரயில்வே நிர்வாகம் ஊழியர்களிடம் கோரிக்கை!
பிரான்ஸில், அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தை கிறிஸ்மஸ் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு இடைநிறுத்தம் செய்யுமாறு தேசிய ரயில்வே நிர்வாகம் தங்களது ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த போராட்டத்தினால் பிரான்ஸில் 85 வீத போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ள நிலையில்,மேலும் படிக்க...
காலநிலை! – 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை
இன்று சனிக்கிழமை பிரான்சின் 16 மாவட்டங்களுக்கு Météo France செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பிராந்தியங்களான இப்பகுதிகள் கடும் புயலினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச பாதிப்பை சந்திக்க உள்ள Pyrénées Atlantique மாவட்டத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை குறித்தமேலும் படிக்க...
பத்தாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! – இன்றும் போக்குவரத்து தடை
இன்று சனிக்கிழமை பத்தாவது நாளாக வேலை நிறுத்தம் தொடர உள்ளது. ஆனால் போக்குவரத்து குறிப்பிட்ட சில மணிநேரங்களில் இயங்க உள்ளது. RER A சேவைகள் 12:00 மணியில் இருந்து 18 மணி வரை இரண்டில் ஒன்று எனும் கணக்கில் இயங்கும். RER B சேவைகள்மேலும் படிக்க...
ஒன்பதாவது நாள் வேலை நிறுத்தம்! – 75 வீத போக்கு வரத்துக்கள் தடை
இன்று வெள்ளிக்கிழமை தொடருந்து தொழிலாளர்கள் ஒன்பதாவது நாளாக மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 75 வீத போக்குவரத்துக்கள் இன்று தடைப்பட உள்ளன. மெற்றோக்களில் 1 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோக்கள் வழக்கம் போல் இயங்கும். 4 மற்றும் 7 ஆம்மேலும் படிக்க...
பரிஸ் – காவல்துறை அதிகாரியை தாக்க வந்த நபர் சுட்டுக்கொலை
இன்று வெள்ளிக்கிழமை காலை பரிசில் நபர் ஒருவர் காவல்துறை அதிகாரியை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். La Défense பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10 மணி அளவில், மூன்று காவல்துறை அதிகாரிகள் La Défense பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது,மேலும் படிக்க...
இன்று நான்கில் ஒரு TGV, பத்தில் ஒரு TER
இன்று புதன்கிழமை 11 ஆம் திகதியும் வேலை நிறுத்தம் தொடர்கிறது. ஆனால் கடந்த நாட்களை விட இன்று போக்குவரத்து முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்றைய ஏழாவது நாள் வேலை நிறுத்தத்தில் TGV மற்றும் TER சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நான்கில் ஒரு TGV சேவைகள்மேலும் படிக்க...
பிரான்ஸில் ஆறாவது நாளாக போக்குவரத்து முடக்கம்!
பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், ஆறாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தினால், நாடே ஸ்தம்பித்துப் போயிருந்தது. இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள் முடங்கிப்மேலும் படிக்க...
புதிய ஓய்வூதிய சீர்திருத்தம் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்! – தொழிற் சங்கத் தலைவர்
டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என CGT தொழிற்சங்க பொதுச் செயலாளர் அறிவிற்றுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்திரிரை ஒன்றுக்கு பேட்டியளித்த CGT தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் Philippe Martinez இதனை தெரிவித்துள்ளார். டிசம்பர் 10 ஆம்மேலும் படிக்க...
பரிஸில் தடைசெய்யப்பட்ட சுரங்கத்துக்குள் சிக்குண்ட இளம் பெண்!
பரிஸில் தடைசெய்யப்பட்ட சுரங்கத்துக்குள் சிக்குண்ட இளம் பெண் ஒருவரை தீயணைப்பு படையினர் பலத்த போராட்டத்தின் பின்னர் மீட்டுள்ளனர். இச்சம்பவம் பரிஸ் 14ஆம் வட்டாரத்தில் உள்ள Denfert-Rochereau Avenue வீதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. பரிசில் உள்ள சுரங்கக் கண்காட்சிச் சாலையான Catacombsமேலும் படிக்க...
இன்றும் தொடரும் போக்குவரத்து தடை! – 10 வழி மெற்றோக்கள் முற்றாக தடை
கடந்த மூன்று நாட்களை தொடருந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை நான்காம் நாளும் போக்குவரத்துக்கள் தடைப்பட உள்ளன. தங்களது கோரிக்கையில் விடப்பிடியாக இருக்கும் SNCF மற்றும் RATP தொழிற்சங்கங்கள், நான்காவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். TGV, Ouigo மற்றும் Transilien ஆகிய சேவைகளில் ஆறில் ஒருமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- …
- 39
- மேலும் படிக்க
