பிரான்ஸ்
பிரான்ஸின் சில மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
கடும் வெப்பம் காரணமாக பிரான்ஸின் 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் வானியல் மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 36°C இல் முதல் 40°C வரை வெப்பம் நிலவும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. Ardècheமேலும் படிக்க...
பிரான்ஸில் அந்தரத்தில் பறந்து சாகசம் புரிந்த வீரர்!
பிரான்ஸில் ராணுவ வீரரான பிரான்க் ஜபாதா என்பவர் தானே சுய முயற்சியில் தயாரித்த ‘ஃபிளைபோட்’ என்ற ஜெட் உந்துசக்தியிலான மிதவையில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். பிரான்ஸில் வருடாந்தம் ஜூலை 14 ஆம் திகதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பாரிஸில்மேலும் படிக்க...
ஜூலை 14, பிரான்ஸ் தேசிய நாள் நிகழ்வில் பல இடங்களில் வன்முறை
இன்று ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வில் பல இடங்களில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இன்றையதினம் சோம்ப்ஸ்-எலிசேயில் பலதரப்பட்ட குழுக்களைச் சேத்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மஞ்சள் மேலங்கி போராளிகள் களத்தில் இறங்கி போராடியதுடன், வன்முறையிலும்மேலும் படிக்க...
சேவல் கூவியதால் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு!
பிரான்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விநோத வழக்கு பலரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. பிரான்ஸில் மோரிஸ் என்ற சேவல் கூவியதால் அது வளர்க்கப்படும் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சேவல் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என பிரான்ஸ் தீவுகளில்மேலும் படிக்க...
பரிஸ் விபத்தில் எட்டு பேர் படுகாயம்!
பரிஸில் இடம்பெற்ற விபத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பரிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துமேலும் படிக்க...
25 ஆண்டுகளாக வேலையே செய்யாத 30 அரசு ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கியுள்ளமை கண்டுபிடிப்பு!
25 ஆண்டுகளாக, ஒரு வேலையும் செய்யாமல், 30 அரசு ஊழியர்கள் ஊதியம் பெற்று வந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, வரி செலுத்தும் பொதுமக்களை கோபமடையச் செய்துள்ளது. பிரான்சின் Toulon நகரில், 25 ஆண்டுகளாக வேலையே செய்யாத 30 அரசு ஊழியர்களுக்கு அரசு ஊதியம்மேலும் படிக்க...
பரிஸ் தேவாலய தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்!
பரிஸில் 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட குறித்த தீ விபத்திற்கு அலட்சியமாக தூக்கியெறியப்பட்ட சிகரெட் துண்டோ அல்லது மின்கசிவோ காரணமாக இருக்கலாம் என விசாரணைமேலும் படிக்க...
பிரான்ஸில், ட்ரம்ப் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது!
பிரான்ஸில் நால்வரில் மூவர் அமெரிக்க ஜனாதிபதி குறித்து மோசமான கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து பிரான்ஸ் மக்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதில் நால்வரில் மூவர், அமெரிக்க ஜனாதிபதி குறித்துமேலும் படிக்க...
பரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக்க நடவடிக்கை!
பரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024ஆம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பரிஸ் நகர மேயர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார். பரிஸின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ளமேலும் படிக்க...
பிரான்ஸில் தேசிய சேவை முன்னோட்டத் திட்டம் அறிமுகம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேசிய சேவை முன்னோட்டத் திட்டத்தை பிரான்சில் அறிமுகம் செய்துள்ளார். இளையர்களிடையே நாட்டின் மீதான உணர்வை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது. 2,000 தொண்டூழியர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றனர். அனைவருக்கும் சொந்தச் சீருடை வழங்கப்படும். தேசியமேலும் படிக்க...
இரவு விடுதிக்கு அருகில் மோதல் – நான்கு காவல் துறையினர் படுகாயம்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள இரவு விடுதி ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற மோதலில் நான்கு காவல் துறையினர் காயமடைந்துள்ளனர். துலூசிலுள்ள l’établissement l’Opium இரவு விடுதிக்கு அருகிலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையிலான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதனாலேயே இந்தமேலும் படிக்க...
அதிகாலையில் சேவல் கூவுவது சரியா? பிரான்சில் வினோத வழக்கு
பிரான்சின் மேற்கு கடற்கரை அருகே உள்ள ‘St pierre d’oleron’ தீவைச் சேர்ந்த ஒருவர் அதிகாலையில் சேவல் கூவுவது தனக்கு இடையூறாக இருப்பதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், விசாரணைக்குமேலும் படிக்க...
இன்று முதல் பிரான்ஸில் மின்சார கட்டணம் அதிகரிப்பு!
இன்று முதல் பிரான்ஸில் மின்சார மற்றும் எரிவாயு கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மின்சாரக் கட்டணம் இன்று முதல் 5.9 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. 25 மில்லியன் வீட்டு உரிமையாளர்கள் இந்த விலையேற்றத்துக்கு முகங்கொடுக்கவுள்ளனர். குறித்த விலையேற்றத்தினால் வருடத்துக்கு €85 மேலதிகமாகமேலும் படிக்க...
பிரான்ஸில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
பிரான்ஸில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. Road Safety என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீதி விபத்துக்களின் போது ஏற்பட்டமேலும் படிக்க...
பிரான்ஸில் புகைப்பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2.5 வீதத்தால் அதிகரிப்பு!
பிரான்ஸில் கடந்த 2015ஆம் ஆண்டு சிகரெட் புகைத்த 75,000 பேர் உயிரிழந்துள்ளனர். Santé publique France இனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய், இருதய மற்றும் சுவாச நோய்களை தோற்றுவிக்கும் சிகரெடினால் கடந்த 2015 ஆம் ஆண்டில் மொத்தமாகமேலும் படிக்க...
பிரான்சைச் சேர்ந்த 2 ஐஎஸ் பயங்கர வாதிகளுக்கு ஈராக்கில் மரண தண்டனை
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது . சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி பல பொதுமக்களை கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியாமேலும் படிக்க...
ஆசிய பெண்களை குறிவைத்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் – நான்கு இளைஞர்கள் கைது
ஆசிய பெண்களை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்ட நான்கு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களில் பரிஸ் மற்றும் Val-de-Marne ஆகிய இடங்களில், ஆசிய பெண்களை குறிவைத்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. கொள்ளையர்களை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்துமேலும் படிக்க...
பிரான்ஸ் பராமரிப்பு இல்ல கொலை: சந்தேகநபராக 102 வயது பெண்
பிரான்ஸ் முதியோர் பராமரிப்பு இல்லமொன்றில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் சந்தேகநபராக 102 வயது பெண்ணொருவர் பெயரிடப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை சந்தேகநபர் மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பராமரிப்பு இல்லத்திலிருந்து 92 வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்டார். முகத்தில் கடும்மேலும் படிக்க...
பிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஃபிலிக்ஸ் டோர்ஃபின் என்ற குறித்த சந்தேக நபருக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்க, அரசுத்தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், அதையும் மீறி, நீதிபதி மரணதண்டனை விதித்துத்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- மேலும் படிக்க