பிரான்ஸ்
கொரோனா: இறந்தவர்கள் தொகை 450 இனைத் தாண்டியுள்ளது
இன்று மட்டும் புதிதாக 108 பேர் சாவடைந்துள்ள நிலையில், பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறந்தவர்கள் தொகையானது 450 இனைத் தாண்டியுள்ளது. இன்று மட்டும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையானது 1861 ஆகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தமான 12,612 பேர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்மேலும் படிக்க...
பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்வு!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 108பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் 1861இனால் அதிகரித்து மொத்மாக 10,995ஆக உயரந்துள்ளது.மேலும் படிக்க...
கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் கொரோனா வைரசினால் 89 பேர் உயிரிழப்பு!
நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசினால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அளவிலானவர்கள் உயிரிழப்பது இதுவே பிரான்சில் முதன் முறை. கடந்த 24 மானிநேரத்தில் பிரான்சில் 912 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கொரோனா வைரசினால்மேலும் படிக்க...
சீனாவில் இருந்து பிரான்சுக்கு ஒரு மில்லியன் முகக் கவசங்கள் அனுப்பி வைப்பு
சீனாவில் இருந்து பிரான்சுக்கு ஒரு மில்லியன் முகக்கவசங்கள் கொண்டுவரப்படவுள்ளன. செவ்வாய்க்கிழமை நண்பகலில் இருந்து நாடு முழுவதும் மருந்தகங்களில் முகக்கவசங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் திங்கட்கிழமை இரவு அறிவித்திருந்தார். ஆனால் செவ்வாய்க்கிழமை மற்றும் இன்று புதன்கிழமை முகக்கவசங்களுக்கு பலத்த தட்டுப்பாடுமேலும் படிக்க...
காரணமின்றி வீட்டை விட்டு வெளியேறினால் 375€ – தண்டப்பணம் அதிகரிப்பு
வீட்டை விட்டு காரணமின்றி வெளியேறினால் €135 கள் தண்டப்பணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. €135 களில் இருந்து தற்போது €375 களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ‘நான்காம் நிலை தண்டபணம்’ ஆகும். அதாவது வன்முறைகளில் ஈடுபடுதல், பொதுமக்களுக்குமேலும் படிக்க...
Paracetamol வாங்குவதில் கட்டுப்பாடு
இன்று புதன்கிழமை முதல் மருந்தகங்களில் Paracetamol விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரசின் ஆரம்ப கட்ட அறிகுறிகளுக்காக பயன்படுத்தும் Paracetamol மருந்துக்கு இந்த கட்டுப்பாடு இன்று முதல் விதிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு ஒரு பெட்டி மாத்திரமே விற்கப்படும். காய்ச்சல் அல்லதுமேலும் படிக்க...
கொரோனா : புதிய கோரிக்கைகளை முன் வைத்த ஜனாதிபதி மக்ரோன்
நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதில் பல புதிய கட்டுப்பாடுகளையும், புதிய கோரிக்கைகளையும் முன் வைத்த மக்ரோன், இன்று (பெப்ரவரி 17) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்குமேலும் படிக்க...
பிரான்சில் கொரோனா தொற்றினால் நேற்று ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புக்கள்
கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புக்கள் நேற்றைய நாளில் பதிவாகியுள்ளன. பிரான்சில் கொரோனா தொறினால் இதுவரை 5,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 127 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 36 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் கொரோனாமேலும் படிக்க...
பிரான்ஸில் கொரோனாவால் 60 வயதிற்கு உட்பட்டவர்களே அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர்!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் 60 வயதிற்குட்பட்டவர்கள் என நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜெரோம் சாலமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற விஷேட செய்தி மாநாட்டிலேயே அவர்மேலும் படிக்க...
பிரான்ஸ் நகரசபைத் தேர்தலின் முதலாம் கட்ட வாக்கெடுப்பு இன்று
இன்று மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை நகரசபைத்தேர்தலின் முதலாம் கட்ட வாக்கெடுபு திட்டமிட்டபடி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று வீரியமடைந்து தற்போது ‘மூன்றாம் கட்ட’ நிலையில் இருக்கும் போது, தேர்தல் பிற்போடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இடம்பெறும் என பிரதமர்மேலும் படிக்க...
பிரான்சில் தற்போது 4,500 தொரோனா தொற்றுக்கள் : மூன்றாம் கட்ட நிலையில்
பிரான்சில் தற்போது 4,500 தொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார இயக்குனர் Jérôme Salomon அறிவித்துள்ளார். பலி எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 830 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக 4,500 பேர் தற்போது பிரான்சில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்தமேலும் படிக்க...
நள்ளிரவு முதல் உணவகங்கள், அருந்தகங்கள்,திரையரங்குகளை மூடுமாறு பிரதமர் பணிப்பு
பிரான்சில் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் அத்தியாவசியமற்ற மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்படல் வேண்டும். உணவகங்கள் (restaurants), அருந்தகங்கள் (café -Bar), திரையரங்குகள் என அனைத்தும் உடனாடியாக இன்று நள்ளிரவுடன் மூடப்படல் வேண்டும் எனப், பிரதமர் எதுவார் பிலிப்மேலும் படிக்க...
ஞாயிறு முதல் டிஸ்னிலேண்ட் மூடப்படுகின்றது
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பரிஸ் டிஸ்னிலேண்ட் மூடப்படுகின்றது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாணிலத்தில் உள்ள டிஸ்னிலேண்ட் கேளிக்கை பூங்கா மூடப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பரிசில் உள்ள டிஸ்னிலேண்டும் மூடப்படுவதாக நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தமேலும் படிக்க...
மறு அறிவித்தல் வரும் வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் – பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தொடர்ந்து குடியரசுத்தலைவர் மக்ரோன் அவர்கள் சற்று முன் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அதன்போது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும் வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என அறிவித்துள்ளார். நாட்டில் உள்ளமேலும் படிக்க...
இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்சில் இதுவரை 2,281 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தவிர, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது கொரோனா வைரசின் தாக்கம் பிரான்சில் அதிகரித்துள்ள நிலையில், பிரெஞ்சு மாவட்டமான Corse தீவில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு இடத்தில்மேலும் படிக்க...
கொரோனா : ஒரே நாளில் 15 பேர் பலி! – 2,281 பேர் பாதிப்பு
பிரான்சில் தற்போது 2,281 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் Olivier Véran இத்தகவலை வெளியிட்டார். பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் பலி எண்ணிக்கை 33 இல் இருந்துமேலும் படிக்க...
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்வு
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,412ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 286 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குனர்மேலும் படிக்க...
ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ – ஒருவர் உயிரிழப்பு!
பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் அடுக்குமாடி கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயர் கட்டிடமொன்றில் 8 ஆவது மாடியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் அத்தோடு குறித்த பகுதிக்கு விரைந்தமேலும் படிக்க...
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 24 மணித்தியால தீவிர கண்காணிப்பின் கீழ் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமைமேலும் படிக்க...
பிரான்ஸில் கொரோனா தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191ஆக அதிகரிப்பு!
பிரான்ஸில் கொரோனா தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார இயக்குனரக ஜெனரல் ஜெரோம் சாலமன் அறிவித்துள்ளார். ஒரே நாளில் நாடு முழுவதும் 61 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸால் 12 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அவர் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- …
- 39
- மேலும் படிக்க
