இந்தியா
கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரு இலட்சத்தை நெருங்கியது உயிரிழப்புகளின் எண்ணிக்கை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்படுவோரின் நாளாந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து செல்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில்மேலும் படிக்க...
சசிகலாவின் விடுதலை அ.தி.மு.க.வில் தாக்கத்தை ஏற்படுத்தாது – ஜெயக்குமார்
சசிகலாவின் விடுதலை அ.தி.மு.க.வில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, எதிர்வரும்மேலும் படிக்க...
இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – சுகாதாரத் துறை
இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹா்ஷ்வா்தன் நம்பிக்கை வெளியிட்டார். கொரோனா பெருந்தொற்று மற்றும் நோய்த் தடுப்பு பணிகள் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போதுமேலும் படிக்க...
அலுவல் மொழிகள் சட்டம் திருத்தப்படாது : மத்திய அரசு
ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் வகையில் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தம் செய்யும் திட்டம் மத்தியமேலும் படிக்க...
அபராத தொகை செலுத்த அனுமதி கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்
அபராத தொகையான 10 கோடி ரூபாயை செலுத்த அனுமதி கோரி பெங்களூர் நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் மனுத்தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம்மேலும் படிக்க...
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடந்துவந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 30ஆம் திகதி வழங்கப்படும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தீர்ப்பு வழங்கப்படும் நாளின்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் – ஸ்டாலின்
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர்,மேலும் படிக்க...
சொத்து குவிப்பு வழக்கு – அடுத்த ஆண்டு சசிகலாவுக்கு விடுதலை
பெங்ளூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து எதிர்வரும் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்துமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : ஒரேநாளில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று (திங்கட்கிழமை) புதிதாக 81 ஆயிரத்து 911 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 இலட்சத்து 26 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் புதிதாகமேலும் படிக்க...
பொலிஸார் மீது தாக்குதல்: தீவிர வாதிகளைத் தேடி தீவிர தேடுதல் பணியில் இராணுவத்தினர்
ஜம்முவில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புல்வாமா- பரிகம் கிராமத்தில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் யாருக்கும் காயமேற்படவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் நீட் தேர்வு ஆரம்பம்
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆரம்பமாகியுள்ளது. நாடு முழுவதும் 11 மொழிகளில் 15.97 இலட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு தேசிய அளவில் மாணவர்களை தெரிவு செய்ய தேசிய தகுதி நுழைவுத்தேர்வு எனப்படும்மேலும் படிக்க...
DGCI அனுமதியளித்தால் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை ஆரம்பிக்கப்படும் – சீரம் நிறுவனம்
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையமான DGCI அனுமதியளித்தால் கொவிட் 19 க்கு எதிரான தடுப்பு மருந்து பரிசோதனையை மீண்டும் தொடரவுள்ளதாக புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் தன்னார்வலர் ஒருவர் பரிசோதனையின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்துமேலும் படிக்க...
தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்வரை கொரோனாவின் பிடியில் இருந்து மக்களுக்குத் தளர்வு கிடையாது – மோடி
கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்வரை கொரோனாவின் பிடியில் இருந்து மக்களுக்குத் தளர்வு கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். நாட்டின் 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகளவில் உள்ளது. மத்திய மாநில அரசுகள்மேலும் படிக்க...
எல்லை பிரச்சினையைத் தீா்க்க 5 அம்சத் திட்டம் – இந்தியா சீனா ஒப்புதல்
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்காக 5 அம்ச திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன. அதில், எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருதரப்புப் படைகளை திரும்பப் பெறுவது, பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதுமேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஐந்து இலட்சத்தை நெருங்கியது!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 519 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 91ஆயிரத்து 571ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று (வெள்ளிக்கிழமை) 77 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்தமேலும் படிக்க...
அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டது!
அமெரிக்க விண்கலத்திற்கு விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா, விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வம்சாவழியை சேர்ந்த பெண் என்ற பெருமைக்குரியவர். கடந்த 2003ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்கா அனுப்பிய கொலம்பியா விண்கலம்மேலும் படிக்க...
குழந்தைகள் மீதான வன்முறைக்கு தீவிரவாதமே காரணம் – ஐ.நாவில் இந்தியா வலியுறுத்து!
உலகம் முழுவதும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தீவிரவாதமே காரணமாக இருப்பதாக இந்தியா ஐ.நா மாநாட்டில் தெரிவித்துள்ளது. ஆகவே உலக நாடுகள் குழந்தைகளை பாதுகாக்க தீவிரவாதத்தை உறுதியுடன் எதிர்க்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் ஆயுதப் போராட்டங்கள்மேலும் படிக்க...
சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இருநாட்டு வளர்ச்சி, வர்த்தகம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் இதன்போது விவாதித்துள்ளனர். ஜி 20 உறுப்பு நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பொருளியமேலும் படிக்க...
இந்தியாவில் இதய நோயினால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் அதிருப்தி!
இந்தியாவில் இதய நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதயநோய்களைக் கட்டுப்படுத்த உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
தி.மு.க. பொதுச் செயலாளராக துரைமுருகன்- பொருளாளராக டி.ஆர்.பாலு தெரிவு
தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து தி.மு.க. பொதுக்குழுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- …
- 137
- மேலும் படிக்க