இந்தியா
சசிகலா விடுதலையானாலும் அரசியலில் மாற்றம் இருக்காது- முத்தரசன்
ரீவில்லிபுத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமெரிக்காவை போல இந்தியாவிலும் அனைத்து துறையும் தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு முனைப்புக்காட்டி வருகிறது.மேலும் படிக்க...
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 75,829 பேருக்கு கொரோனா… 940 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 75,829 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் ஒரே நாளில் 940 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 65 லட்சத்து 49 ஆயிரத்து 374ஆகவும், பலியானோர்மேலும் படிக்க...
இந்தியாவை தாக்கும் கொரோனா, 1 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இது வெறும் பலி எண்ணிக்கை மட்டுமல்ல. இந்தியாவில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேரின் சுவாசத்தை கொரோனா பறித்திருக்கிறது எனபதே ஆகும். இந்த மோசமான செய்தியால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சிமேலும் படிக்க...
திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி – பினராயி விஜயன்
திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஒன்பது, அலி என்று ஒரு காலத்தில் கேவலமாக பேசப்பட்டு வந்த திருநங்கைகள் தற்போதுமேலும் படிக்க...
ஐநா சபையில் இன்று பிரதமர் மோடி இந்தியாவின் வலிமை குறித்து உரை நிகழ்த்துகிறார்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் 75-வது கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இன்று உரைநிகழ்த்துகிறார். இந்தக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறைமேலும் படிக்க...
நாம் தமிழர் சீமான் மருத்துவமனையில் அவருக்கு என்ன ஆனது?
திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து சீமான் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மட்டுமே நடைபெற்றதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூறி வருகின்றனர். கடந்த திங்களன்று காலையில் இருந்தே சீமான் சோர்வாகவேமேலும் படிக்க...
உலகின் மிகவும் உயரமான, நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்
உலகின் மிகவும் உயரமான, நீளமான அட்டல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இமாச்சல பிரதேசம் ரோதாங் கணவாய்க்குக் கீழே உள்ள மணாலி- லாஹல் ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் வகையில் அடல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தமேலும் படிக்க...
மதுக்கடைக்கு பதிலாக இனிப்பு கடைக்கு சீல் வைப்பு!
இந்தியாவில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி அன்று மதுக்கடைகள், இறைச்சிக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதுபோல் காந்திஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் இரவு கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் மதுக்கடைகளை கலால் துறையினர் மூடி சீல் வைக்கும் பணியில்மேலும் படிக்க...
விஜயகாந்த், பிரேமலதா இன்று வீடு திரும்புகின்றனர்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில்,மேலும் படிக்க...
சிவாஜி கணேசன் பிறந்தநாள்: துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் மரியாதை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அடையாரில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர்மேலும் படிக்க...
பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை ஏழு வீதம் அதிகரிப்பு!
நாட்டில் கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக நடந்த குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொருநாளும் சராசரியாக 87 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த காப்பகம் குறிப்பிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குமேலும் படிக்க...
துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா!
இந்திய துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணைக் குடியரசு தலைவரான வெங்கையா நாயுடு வழக்கமான கொவிட் 19 வைரஸ் பரிசோதனையை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வைரஸ் அறிகுறியே இல்லாம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : இந்தியாவில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 69 ஆயிரத்து 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 61 இலட்சத்து 43 ஆயிரத்தை கடந்துள்ளது. அத்துடன் புதிதாக 777 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கைமேலும் படிக்க...
பாபர் மசூதி வழக்கு விசாரணை : நாளை தீர்ப்பு!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் நாளை (புதன்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது. முகலாய பேரரசர் பாபரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி இடிக்கப்பட்டது. இதன்போது சட்டத்திற்கு புறம்பான வகையில்மேலும் படிக்க...
பெங்களூருவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்,மேலும் படிக்க...
அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று கூடிய அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும்,மேலும் படிக்க...
இந்தியா – டென்மாா்க் இடையேயான இருதரப்பு உச்சிமாநாடு இன்று!
இந்தியா – டென்மாா்க் இடையேயான இருதரப்பு உச்சிமாநாடு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி இருநாட்டு பிரதமர்களும் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளனர். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவித்தலில், “இந்த மாநாடு இந்தியா-டென்மாா்க் இடையேயான உறவை இரு நாட்டுத்மேலும் படிக்க...
பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – பன்னீர்செல்வம்
திருச்சியில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்தி நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி சாயத்தைமேலும் படிக்க...
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் தனது 82ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவால் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜஸ்வந்த் சிங், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சைப் பலனின்றி காலமானார். இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜஸ்வந்த்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- …
- 137
- மேலும் படிக்க