இந்தியா
இந்தியாவின் உள்விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது – ராகுல் காந்தி
இந்தியாவின் உள்விவகாரங்களில் வேறு யாரும் தலையிட முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ‘வாட்ஸ் அப்’ மற்றும் ‘பேஸ்புக்’ ஆகிய சமூக ஊடகங்கள் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக சர்வதேச ஊடங்கள் செய்திமேலும் படிக்க...
சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் – பா.சிதம்பரம்
சரியான நிதி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை செய்திருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் குறித்த அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்து பா.சிதம்பரம் கருத்துமேலும் படிக்க...
பிரணாப் முகர்ஜி புகைப் படத்திற்கு மலர் வளையம் வைத்து குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் புகைப்படத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த 10ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளையில்மேலும் படிக்க...
கடன் தவணை உரிமைக் காலத்தை 2 ஆண்டுகள் வரை நீடிக்க முடியும்!
கடன் தவணை உரிமைக் காலத்தை 2 ஆண்டுகள்வரை நீடிக்க முடியும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வங்கிக் கடனை திரும்ப செலுத்துவதற்கான மாதத் தவணையின் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை இரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்மேலும் படிக்க...
சுதந்திரத்தினம் குறித்த அறிவித்தல்களை வெளியிட்டார் தமிழக முதல்வர்
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் உள்ள சுதந்திர போராட்டத் தியாகிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களை கெளரவிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில்மேலும் படிக்க...
இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம்: பலத்த பாதுகாப்பில் செங்கோட்டை!
இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம் நாளை நடைபெறவுள்ள நிலையில் டெல்லி செங்கோட்டைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டையில் நாளைய தினம் பிரதமர் மோடி மூவண்ணக் கொடியை ஏற்றவுள்ள நிலையில இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. என்.எஸ்.ஜி.மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியீடு
உலகின் பொது எதிரியாக மாறியுள்ள கொரோனா வைரசை தடுத்து நிறுத்த முதல் தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்துள்ளதாக நேற்று முன்தினம் ரஷியா அறிவித்தது. இது உலக அரங்கில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மாஸ்கோவில் ரஷிய சுகாதார மந்திரிமேலும் படிக்க...
அமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப் போகிறார்கள்?- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்தா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினியும் முருகனும் உறவினர்களிடம் காணொளி தொடர்பாடல் மூலம் பேச அனுமதி கோரிய வழக்கு சென்னைமேலும் படிக்க...
ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து காஷ்மீர் பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் புல்வாமாவில் தேடுதல் வேட்டை நடத்தினர். கம்ரஷிபுரா என்ற பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கிமேலும் படிக்க...
கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை!
கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை விதித்து சிவில் விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும், மழைக்காலங்களில் மிகப்பெரிய அமைப்பு கொண்ட விமானங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு விமான விபத்தைத் தொடர்ந்து மத்திய அரசுமேலும் படிக்க...
ரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை
கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை முதல்நாடாக கண்டுபிடித்து விட்டோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று அறிவித்தார். இந்த தடுப்பூசி அனைத்து ஆய்வுகளிலும் வெற்றியடைந்துவிட்டதாகவும், தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்குமேலும் படிக்க...
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாக காந்தி தொடர்ந்தும் நீடிப்பார் – அபிஷேக் சிங்வி
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவிகாலம் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது. இந்நிலையில் அந்த கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் சோனியை காந்தி தொடர்ந்தும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகி அபிஷேக் சிங்வி கூறுகையில், மேலும் படிக்க...
கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவே காரணம் – வெளிவந்த தகவல்
கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவுதான் காரணம் என்று கருப்புப் பெட்டிமூலம் தெரியவந்துள்ளது. விமான விபத்துக் காட்சிகள், விமானிகளின் உரையாடல்கள் மற்றும் விமானத்தின் இறுதிக்கட்ட தகவல் பரிமாற்றம் அடங்கிய கருப்புப் பெட்டியை ஆய்வு செய்ததில்மேலும் படிக்க...
லெபனான் வெடிப்பு எதிரொலி: சென்னையிலிருந்து அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் பணி ஆரம்பம்!
சென்னை, மணலி கிடங்கில் இருந்த 740 தொன் அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், முதற்கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10 கென்டெய்னர்கள் மூலம் 200 தொன் அம்மோனியம் நைட்ரேட் ஹைதராபாத்திற்கு அனுப்பப்படுகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு – 875 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் மிகவேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 65 ஆயிரத்து 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21 இலட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேலாகப் பதிவாகியுள்ளது. அதேநேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக நேற்றுமேலும் படிக்க...
உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்டார்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது குணமடைந்துள்ளார். பா.ஜ.க.அமைச்சர், மனோஜ் திவாரி தனது ருவிட்டரில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார். கடந்த 2ஆம் திகதி, டெல்லி- குருகிராமிலுள்ள வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக அமைச்சர் அமித்ஷா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குமேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 933 பேர் பலி
இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 933 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 19.64 லட்சம் கடந்திருந்தது. இதுவரைமேலும் படிக்க...
கேரளா விமான விபத்து- விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு
கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்பு உள்ளது. வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344மேலும் படிக்க...
கேரள விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்- பிரதமர் மோடி
கேரள விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்துமேலும் படிக்க...
கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
டுபாயில் இருந்து 191 பேருடன் பயணித்த விமானம் கேரளாவில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. குறித்த விமானத்தில் இருந்து பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் காயமடைந்த 112 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, உயிரிழந்தவர்களில் IX-1344 என்றமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- …
- 137
- மேலும் படிக்க