இந்தியா
இரண்டாமாண்டு நினைவு தினம் – கருணாநிதி நினைவிடத்தில் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றார். கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து,மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்தது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 62 ஆயிரத்து 170 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கைமேலும் படிக்க...
உயர் கல்வி சீர்திருத்தம் குறித்த மாநாடு இன்று ஆரம்பம்!
புதிய தேசிய கல்விக் கொள்கையின் உயர் கல்வி சீர்திருந்தம் தொடர்பான மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கிறார். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் காணொளி காட்சி மூலம்மேலும் படிக்க...
தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர் – விஜயபாஸ்கர்
தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்த 374 கர்ப்பிணிகள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரச மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலகளவில் 1 கோடியே 85 இலட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகமேலும் படிக்க...
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ரீதியானது – பிரியங்கா
அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாசார ரீதியானது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “நாளை அயோத்தியில் நடைபெறவிருக்கும் ராமர்மேலும் படிக்க...
கொரோனா நெருக்கடியை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயற்படவில்லை – ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு
கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயற்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். தொடர்ச்சியாக தனது ருவிட்டர் பதிவில், மத்திய அரசை இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டி வரும்மேலும் படிக்க...
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பா.ஜ.க.இல் இணையவுள்ளதாக தகவல் – ஸ்டாலின் அவசர ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆயிரம் விளக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பா.ஜ.க. தலைவர் நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில்மேலும் படிக்க...
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா
கர்நாடக முதலமைச்சரும் பா.ஜ.க.மூத்த தலைவருமான எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “எனது உடல்நிலை சீராக இருக்கின்றது. மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று முன்னெச்சரிக்கையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். அத்துடன் அண்மையில் என்னை சந்தித்தமேலும் படிக்க...
மும்மொழி திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவிப்பு
மும்மொழி திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே தொடரும். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனையளிக்கிறது.மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – முதலமைச்சர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்ததைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்துமேலும் படிக்க...
மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை அமித்ஷா தனது ருவிற்றர் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த பதிவில், “கொரோனா தொற்றுக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் நான் பரிசோதனை மேற்கொண்டேன். அந்த அறிக்கையில்மேலும் படிக்க...
விசாகப் பட்டினத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்கள் பலர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புமேலும் படிக்க...
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 20 இலட்சம் பேருக்கு அரசு உதவ வேண்டும் – கமல்ஹாசன்
கொரோனா தொற்றினை அடுத்து அமுலில் உள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 20 இலட்சம் தொழிலாளர்களுக்கு அரசுஅவர்களுக்கு உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மார்ச் 24 முதல் ஓகஸ்ட் 31 வரை 4 மாதங்கள் முடிந்துமேலும் படிக்க...
முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ். செல்லசாமி காலமானார்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ். செல்லசாமி அவரது 95 ஆவது வயதில் இன்று (சனிக்கிழமை) காலமானார். எம்.எஸ் செல்லசாமி மூத்த வயது காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1926-12-11ஆம் திகதி தலவாக்கலை,மேலும் படிக்க...
ஜெயலலிதாவின் வீட்டில் காணப்படும் பொருட்கள் குறித்த விபரங்கள் வெளியீடு!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் 4 கிலோ 372 கிராம் தங்கம் மற்றும் 601 கிலோ வெள்ளி பொருட்கள் காணப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்தார்.மேலும் படிக்க...
சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது – முதலமைச்சர்
தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக எதிர்வரும் 31ஆம் திகதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலில் உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்கமேலும் படிக்க...
ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகிறது; 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
பிரான்ஸ் நாட்டிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட ரஃபேல் விமானங்கள் இன்று (புதன்கிழமை) இந்தியா வந்தடையவுள்ளன. குறித்த விமானங்கள் பிற்பகல் 2 மணி அளவில் ஹரியானாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று: தமிழக ஆளுநர் பன்வாரிலால் தனிமைப் படுத்தப்பட்டார்
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின்பேரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தமிழக ஆளுநரின் உதவியாளர் தாமஸ் மற்றும் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் மாளிகையில் 87பேருக்கு கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- …
- 137
- மேலும் படிக்க