இந்தியா
இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள்? – ஐ.நா. பொதுச் சபையில் மோடி கேள்வி
ஐ.நா., வின் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள் என, ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். ஐ.நா., பொதுச் சபையின், 75ம் ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க்மேலும் படிக்க...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எப்போது கட்டப்பட்டது?- 410 கல்வெட்டுக்களின் ஆய்வில் கிடைத்த தகவல்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏழாம் நுாற்றாண்டில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டது எனவும், 13ஆம் நுாற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்டது எனவும் கோயில் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. இக்கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளைக்மேலும் படிக்க...
பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியானது- தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை!
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், சத்திஷ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்டோர் பா.ஜ.க. கட்சியின்மேலும் படிக்க...
எஸ்.பி.பாலசுப்ர மணியத்தின் மறைவுக்கு காஞ்சி ஸ்ரீசங்கர மடம் இரங்கல்
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு காஞ்சி ஸ்ரீசங்கர மடம் இரங்கல் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. காஞ்சி ஸ்ரீசங்கர மடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசையுலகின் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு இசை உலகில் மட்டுமல்லாது அனைத்து மக்களுக்குமே மிகுந்த வருத்தத்தை அளிக்கக் கூடியது. திரைமேலும் படிக்க...
ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமர் பேச்சை கண்டித்து இந்தியா வெளிநடப்பு
ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் அவரது உரையை கண்டித்து இந்திய பிரதிநிதி வெளிநடப்பு செய்துள்ளார். அமெரிக்கா- நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 74ஆவது கூட்டம் கடந்த 24ஆம் திகதிமேலும் படிக்க...
சசிகலா வரும் போது அ.தி.மு.க.வில் சலசலப்பு இருக்கும்- கருணாஸ் எம்.எல்.ஏ.
சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும் போது அ.தி.மு.க.வில் கண்டிப்பாக சலசலப்பு இருக்கும் என கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார். முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்று காலை மதுரையில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கு ஐ.ஜி.யை சந்தித்துமேலும் படிக்க...
வேளாண் மசோதாக்களைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் இன்று போராட்டம்
வேளாண் மசோதாக்களை கண்டித்து விவசாயிகள் இன்று நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தினால் பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின்மேலும் படிக்க...
பேரறிவாளனுக்கு 30 நாட்களுக்கு பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்களுக்கு பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மத்திய சிறையிலுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள்மேலும் படிக்க...
மகாராஷ்டிரா கட்டட விபத்து : உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு!
மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி பகுதியில் 3 மாடி குடியிருப்பு கட்டட தொகுதியொன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. 36 ஆண்டுகள் பழமையான குறித்த கட்டட தொகுதி திங்கட்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. இதில் 62 பேர்மேலும் படிக்க...
விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார் – தே.மு.தி.க
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக தலைமைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பில் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேலும் படிக்க...
கொரோனா பரிசோதனை : இந்தியாவில் நாளொன்றுக்கான பரிசோதனை 12 இலட்சத்தை எட்டியுள்ளது – மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் தினமும் செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தினமும் 12 இலட்சம் கொரோனா பரிசோதனை செய்யும் அளவுக்கு இந்தியாவின் திறன் அதிகரித்துள்ளது. இதன்மேலும் படிக்க...
காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் பேசிய துருக்கி ஜனாதிபதிக்கு இந்தியா கண்டனம்
காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. சபையில் உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் (United Nations General Assembly session) காணொலி மூலம் உரையாற்றிய எர்டோகன் காஷ்மீர் பிரச்சினை தீர்வுமேலும் படிக்க...
உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களில் இந்தியாவிற்கு முதலிடம்!
உலக அளவில் கொரோனா தொற்றில் இருந்து அதிகமானோர் குணமடையும் நாடுகளின் பட்டியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து 43 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் உலகில் கொரோனாவிலிருந்து குணமானோரின்மேலும் படிக்க...
சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால்!
உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற காதல் சின்னமாக கூறப்படும் தாஜ்மஹால் மூடப்பட்டது. பராமரிப்பு பணிகள் மட்டும் நடைபெற்றுமேலும் படிக்க...
சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்றால் ஏன் பாகிஸ்தானுடன் நடத்தக் கூடாது _ பரூக் அப்துல்லா கேள்வி!
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசாங்கம் ஏன் ஜம்மு – காஷ்மீர் பிரச்சினைத் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு – காஷ்மீர்மேலும் படிக்க...
கொரோனா தொற்று பாதிப்பு – 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லி, மகாராஷ்டிரா ஆந்திரா உள்ளிட்டமேலும் படிக்க...
ஒக்ஸ்போர்ட் பல்கலையுடன் இணைந்து இந்தியாவில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் ஆரம்பம்
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவில் நடைபெறும் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தெரிவு செய்யப்பட்ட சுமார் 200 தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும் என கூறப்படுகிறது. மனிதர்களுக்கு பரிசோதிக்கும்மேலும் படிக்க...
பாதுகாப்புத்துறை தகவல்களை சீனாவுக்கு வழங்கிய பத்திரிகையாளர், சீனர் உட்பட மூவர் கைது!
இந்திய பாதுகாப்புத்துறை தொடர்பான இரகசியத் தகவல்களை சீன உளவுத்துறைக்கு அனுப்பிய பத்திரிகையாளர் உட்பட மூவரை டெல்லி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த ஃப்ரீலான்சிங் பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, டெல்லியில் வசித்துவந்த சீனப் பெண் மற்றும் நேபாளப் பிரஜை ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
தமிழகத்தில் இன்று 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 67 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 67 பேர் பலியாகி உள்ளனர். தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இந்திய வீரர்களின் ரோந்து பணியை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது – ராஜ்நாத் சிங்
லடாக்கின் எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா – சீனாவிற்கு இடையில் எல்லைப்பிரச்சினை நீடித்து வரும் நிலையில், இது குறித்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- …
- 137
- மேலும் படிக்க