இந்தியா
ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்திய விமானப் படையில் இணைக்கப் படவுள்ளன!
பிரான்ஸிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானங்கள் நாளை (வியாழக்கிழமை) முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படவுள்ளன. குறித்த ரஃபேல் போர் விமானங்களில் முதற்கட்டமாக 5 விமானங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்த விமானங்கள் 17 ஆவது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இணைக்கப்படவுள்ளன.மேலும் படிக்க...
இந்திய சிறையில் நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்வார் : லண்டன் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவிப்பு!
பிரபல தொழிலதிபர் நிரவ்மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்தினால் இந்திய சிறையில் அவர் தற்கொலை செய்துக்கொள்ளும் ஆபத்து உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நிரவ் மோடியை இந்தியாவிற்கு நாடுகடத்துமாறு தொடரப்பட்ட வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.மேலும் படிக்க...
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான அறிவித்தலை வெளியிட்டது மத்திய அரசு!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாடலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி பாடலைகள் மீளத்திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிக்காட்டல் நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பாடசாலைகளை திறப்பதற்கு முன்பாக அனைத்து பகுதிகளும் முழுமையாக மேலும் படிக்க...
சர்வதேச பார்வையுடன் இந்திய ஊடகங்கள் செயற்பட வேண்டும் – பிரதமர் மோடி
சர்வதேச பார்வையுடன் இந்திய ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரியின் இரண்டு புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி புத்தகங்களை வெளியிட்டார். நிகழ்ச்சியில்மேலும் படிக்க...
பேரா.ச. சச்சிதானந்தம் அவர்களால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல் – முதலமைச்சர் வெளியிட்டார்
பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்களால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார். நேற்றைய தினம் செப்டெம்பர் 7ம் திகதி காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,மேலும் படிக்க...
கொரோனா பரவல் : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று!
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தால்மேலும் படிக்க...
கொரோனா தாக்கத்தால் நாடுகள் அதிக சுயநலமாக மாறும் – ஜெய்சங்கர்
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் நாடுகள் அதிக சுயநலமாக மாறும் என வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்வொன்றில் காணொளி காட்சி வாயிலாக கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனாவிற்கு பிந்தைய உலகில்மேலும் படிக்க...
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழில் கொள்கையை அறிவித்தது தமிழக அரசு!
மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
மும்பையில் நிலநடுக்கம் : கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!
மும்பையில் இன்று (திங்கட்கிழமை) லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதுடன், இதன்காரணமாக கட்டடங்கள் குலுங்கியதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரின் வடக்குப் பகுதியில் 102 கிமீ தொலைவில் 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம்மேலும் படிக்க...
மாநில தரப் பட்டியலில் தமிழகம் கடும் பின்னடைவு: தம்பட்டம் அடிப்பதை நிறுத்துங்கள்!- அழகிரி
இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று தம்பட்டம் அடிப்பதை இனியாவது தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி குன்றி, தாழ்ந்த நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதை மத்திய அரசின்மேலும் படிக்க...
ஜனநாயகத்துக்கு எதிரான மத்திய அரசின் செயற்பாடுகளை தடுக்க மக்களுக்கு முத்தரசன் அழைப்பு
ஜனநாயகத்தின் மீதும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் மீதும் மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க அனைவரும் முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர்மேலும் படிக்க...
உலக அளவில் ஒரேநாளில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு இந்தியாவில் பதிவானது!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 90 ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரேநாளில் உலக நாடுகளில் முதன்முறையாக பதிவான அதிகபட்ச கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையாகும். இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றுமேலும் படிக்க...
சீன எல்லையில் அனைத்துவித சவால்களுக்கும் இந்திய வீரர்கள் தயார்!- இராணுவ தளபதி
சீன எல்லையில் அனைத்துவித சவால்களையும் எதிர்கொள்வதற்கு இந்திய வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார். லடாக்- லே நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவமேலும் படிக்க...
பேரறிவாளனின் பிணை மனு நிராகரிப்பு – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பிணை கோரி, அற்புதம்மாள் தொடர்ந்த வழக்குக்கு எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பேரறிவாளனின் பிணைமேலும் படிக்க...
பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான பாதுகாப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கையில், கடந்த 8ஆம் திகதி என்.ஐ.ஏ.இ E-mail முகவரிக்கு பிரதமர் மோடி கொலை செய்யப்படமேலும் படிக்க...
இறுதிப் பருவத் தேர்வுகள் இணைய வழி மூலம் நடத்தப்படும் – அன்பழகன்
இறுதிப் பருவத் தோ்வுகளை இணையவழியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், “பல்கலைக்கழக, கல்லூரி இறுதிப் பருவத் தோ்வுகள் இணையவழி மூலமும் நடத்தப்படும். இணையவழியில் தோ்வெழுதுவதா அல்லது நேரில் வந்து தோ்வெழுத வேண்டுமாமேலும் படிக்க...
தி.மு.க.வின் பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் போட்டியின்றித் தெரிவாகினர்
தி.மு.க.வின் பொதுச் செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதில் குறித்த இரு பதவிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவர். தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகனின்மேலும் படிக்க...
காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றம்: அலுவல் மொழிகள் ஐந்தாக அதிகரித்து அமைச்சரவை ஒப்புதல்!
காஷ்மீரில் அடுத்த அதிரடி மாற்றமாக உருது, டோக்ரி, காஷ்மீரி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என 5 மொழிகளுக்கு மாநிலத்தின் அலுவல் மொழியாக அங்கீகரித்து மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரமான 370ஆம் பிரிவுமேலும் படிக்க...
மோடியின் ருவிட்டர் தளம் மீது சைபர் தாக்குதல்!
பிரதமர் நரேந்திர மோடியின் ருவிட்டர் தளம் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள narendramodi_in என்ற ட்விட்டர் பக்கத்தை 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். குறித்த கணக்கு மீது அதிகாலை சைபர் தாக்குதல்மேலும் படிக்க...
சசிகலா வீட்டில் ஒட்டப்பட்டுள்ள சொத்து முடக்கத்திற்கான அறிவித்தல்
சென்னை போயச் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துக்களை முடக்கியதற்கான அறிவித்தலை வருமான வரித்துறையினர் ஒட்டினர். வருமானத்துக்கு அதிகமாக 66 கோடியே 64 இலட்சத்துக்கு மேல் சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- …
- 137
- மேலும் படிக்க