இலங்கை
களமிறங்கினால் வெல்வது உறுதி!
“ஜனாதிபதித் தேர்தலில் என்னை வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணி களமிறக்கினால் வெற்றியடைவேன் என்பது உறுதி.” என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகக் கரு ஜயசூரியவே களமிறங்குவார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் படிக்க...
திரைமறைவில் கை கோர்த்துள்ள மைத்திரி – சஜித்?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் கூட்டில் பலமான மூன்றாவது அணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக இருதரப்பிலுமுள்ள நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது. ஐக்கியமேலும் படிக்க...
யாழில் வழிப்பறிக் கொள்ளைகள்: அச்சத்தில் மக்கள்
யாழ்ப்பாணம் – வழுக்கையாற்றுப் பகுதியில் வழிப்பறிக்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்த வீதியில் நிலைகொண்டிருக்கும் கொள்ளையர்கள் வீதியில் செல்பவர்களை வழிமறித்து, பணம், நகைகளைப் பறிக்க முற்படுகின்றனர். நேற்றுமுன்தினம் காலை தனிமையில் சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி, தாலிக்கொடி என்பன அறுத்துச்மேலும் படிக்க...
“வாக்களித்த தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ள கூட்டமைப்பு”
தமிழ் மக்களுக்கு காலத்திற்கு காலம் வாக்குறுதிகளை வழங்கி வரும் கூட்டமைப்பு நல்லாட்சியில் அனைத்தையும் பெற்றுத்தருவதாக கூறி ஈற்றில் தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில்மேலும் படிக்க...
தமிழரின் கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட வர்கள் மக்கள் பிரதி நிதிகளாக வேண்டும்
தமிழரின் வருங்காலம், கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட மக்கள் பிரதிநிதிகளில் கணிசமானவர்கள் இனிவரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அப்போதுதான், தேசியக் கட்சிகளதும் அதனுடன் சேர்ந்த கட்சிகளதும் செயற்பாடுகளை எதிர்கொள்ள முடியும் எனமேலும் படிக்க...
இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கலைக் கண்டித்து போராட்டம்
இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இன்று காலை அமைதிப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டம் மிகமேலும் படிக்க...
வவுனியாவில் பொருத்தப்பட்ட 5ஜி கோபுரம்
வவுனியா திருவாற்குளம் விளையாட்டு மைதானம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி கோபுரம் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 5ஜி கோபுரம் என்று உறுதிப்படுத்தப்பட்டு ஆவணம் வழங்கும்பட்சத்தில் அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து தூக்கி எறியப்படும் என்று வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். வவுனியாமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தொடர்பா? ஐநா நிபுணர்கள் விசேட அறிக்கை
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்தார் ஆனால் உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள்மேலும் படிக்க...
விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய மேயருக்கு 5 வருட சிறை
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோ மற்றும் பிரேமசிறி பரணமான்ன ஆகியோருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டைக்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடிமேலும் படிக்க...
ஐ.தே.கவின் வேட்பாளராக சஜித் களமிறங்கமாட்டார்!
“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடமாட்டார். கட்சியின் மத்திய செயற்குழு அவருக்கு அனுமதி வழங்கவே இல்லை. எமது வேட்பாளர் யார் என்று விரைவில் அறிவிக்கப்படும்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்கமேலும் படிக்க...
“நாட்டையும், நாட்டு மக்களையும் வெற்றிபெறச் செய்வதொன்றே எமது நோக்காகும்”
நாட்டையும், நாட்டு மக்களையும் வெற்றிபெறச் செய்வதே பொதுஜன பெரமுனவின் ஒரே நோக்கமாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் போட்டியிட முடியாத நிலையேற்பட்டுள்ளமையால், அவரால் நியமிக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளரைக் களமிறக்குவோம்மேலும் படிக்க...
இந்தியாவில் வாழும் அகதிகளை இலங்கைக்கு அழைத்து வர உதவுமாறு கோரிக்கை
சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் திரு.சரத் டாஷ் (Mr.Sarat Dash) ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள்மேலும் படிக்க...
வவுனியா பஸ் நிலைய சோதனை சாவடியை அகற்ற நடவடிக்கை
வவுனியா பஸ் நிலைய வாயிலில் அமைந்துள்ள சோதனை சாவடியை விரைவாக அகற்றுவதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு. வவுனியா மாவட்டஅபிவிருத்தி குழு கூட்டம் நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா மாவட்டசெயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது வவுனியா பஸ் நிலைய வாயிலில்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சமல் திலிப சாட்சியம்
சஹ்ரான் மற்றும் தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் காத்தான்குடியில் அட்டகாசம் செய்கின்றனர் என்று சஹ்லான் மௌலவி 2017ஆம் ஆண்டில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்றினை கொடுத்தவுடன் குற்றப்புலனாய்வு பிரிவுக்கும் முறைப்பாடு செய்துள்ளார். இரண்டு வருடங்களாக குற்றப்புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுக்காதது ஏன்மேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றிய விசேட குழு கொழும்பு வருகிறது
பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தின் இரண்டு பிரதிநிதிகளும் தேர்தல், சட்ட மற்றும் பாதுகாப்பு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மூன்று சுயாதீன வல்லுநர்களும் அடங்கிய குழு ஆய்வு பணியினை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. இந்தக் குழு 5ஆம்மேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளர் : ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட வட்டாரங்களில் இணக்க நிலை
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் காணப்படும் பொது வேட்பாளரான தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை இறக்குவது குறித்து ஐக்கிய தேசியக்மேலும் படிக்க...
ஐ.எஸ் பயங்கர வாதத்தினை கட்டுப்படுத்த வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரின் உதவி தேவை
ஐ.எஸ் பயங்கரவாதத்தினை கட்டுப்படுத்துவதற்கு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரின் உதவி தேவை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் எப்.பீ.ஐ உளவுத்துறை அதிகாரிகள் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கானமேலும் படிக்க...
ஐவரில் ஒருவர் தான்!ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னமும் தீர்மானம் இல்லை – மஹிந்த
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்க வில்லை. எமது பட்டியலில் தற்போது ஐவர் உள்ளடங்கியுள்ளனர். இவர்களில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார். வெற்றி பெறும் வேட்பாளர் குறித்தும் வெற்றியின் பின்னர் கட்சியின் நலன்குறித்தும் கருத்தில் கொண்டே வேட்பாளரைத் தெரிவுமேலும் படிக்க...
மகேஸ் சேனநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலை!
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க முன்னிலையாகியுள்ளார். சற்றுமுன்னர் அவர் அங்கு முன்னிலையாகியுள்ள நிலையில், தற்போது சாட்சியம் வழங்கி வருகிறார். இதற்கு முன்னரும் அவர் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியுள்ளார். இந்நிலையில்,மேலும் படிக்க...
தேர்தலை இலக்காகக் கொண்டு என்மீது பொய் குற்றச் சாட்டுக்களை முன் வைக்கின்றனர் – ரிஷாட்
தேர்தல்களை இலக்காகக் கொண்டு இனவாதக் கூட்டம் தன் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்துவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சுப் பதவியை மீண்டும் பொறுப்பேற்றுள்ள அவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) கொள்ளுப்பிட்டியில் உள்ள அலுவலகத்தில் கடமைகளை பெறுப்பேற்றதன் பின்னர் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- …
- 256
- மேலும் படிக்க