Year: 2019
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி முன்னிலை
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட முடிவுகளில், தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி ஆப்கன் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்நிலையில் அந்நாட்டின் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முதற்கட்டமேலும் படிக்க...
வன்முறைக்கு எதிராக கூடிய ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள்
ஹாங்காங்கில் வன்முறைக்கு எதிராகவும், போலீசாருக்கு ஆதரவாகவும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமர் பூங்கா அருகே நடந்த இந்த போராட்டத்தில் சீனா மற்றும் ஹாங்காங் பிராந்தியக் கொடிகளை கையில் ஏந்தியவாறு வன்முறை வேண்டாம் என்று கோஷமிட்டனர். மற்றொருபுறம் அரசுக்கு எதிராகமேலும் படிக்க...
ராணி எலிசபெத் முன்னிலையில் புட்டிங் தயாரித்த கொள்ளுப்பேரன்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ராணி எலிசபெத் முன்னிலையில் அவரது கொள்ளுப்பேரன் ஜார்ஜ், புட்டிங் தயாரிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பக்கிங்காம் அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த புகைப்படங்களில், ராணி எலிசபெத், அவரது மகன் சார்லஸ், பேரன் வில்லியம்ஸ் ஆகியோர் உடனிருக்க கொள்ளுப்பேரனும்,மேலும் படிக்க...
உடல் முழுக்க கோலியின் உருவங்களை பச்சை குத்திய ரசிகர்..!
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் அதி தீவிர ரசிகர் ஒருவர், தனது உடல் முழுக்க அவரது உருவத்தை விதவிதமாக பச்சை குத்தி கவனம் ஈர்த்துள்ளார். கோலியின் பேட்டிங்கால் ஈர்க்கப்பட்ட பிந்து பெகரா (Pintu Behera) என்ற நபர், அவரது உருவத்தை பச்சைமேலும் படிக்க...
உளவுத்துறை உலகம் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போன்று கவர்ச்சியானது அல்ல
உளவுத்துறை சார்ந்த உலகம் என்பது ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் போன்று கவர்ச்சியானது அல்ல என ராணுவத் தலைமைத் தளபதியாக பதவியேற்கவுள்ள மனோஜ் நரவானே தெரிவித்துள்ளார். ரா உளவு அமைப்பின் முதல் தலைவரான ஆர்.என்.காவ் குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிர மாநிலம் புனேயில்மேலும் படிக்க...
தீராத கணித தாகம்.. இறப்பை கூட கணித்த கணித விஞ்ஞானி..!
கணக்கு வரவில்லை எனில் வாழ்க்கையே தப்பாக சென்று விடும் என்கிற அனைத்து ஆசிரியர்களும் நமது பள்ளி பருவத்திலும், கல்லூரி பருவத்திலும்,ஏன் வாழ்க்கை பருவத்திலும் கூட சொல்லிகொடுத்து கொண்டும் இருக்கிறார்கள்.ஆம்,கணிதம் அவ்வளவு முக்கியமானது ஆகும். கணக்கு பாடத்தை படிக்காதவன் எங்கையும் நிலைத்திருக்க முடியாதுமேலும் படிக்க...
ஆண்டுக்கொரு முறை GST வரி விகிதம் மாற்றம்?
சரக்கு-சேவை வரியை உடனடியாக உயர்த்தும் திட்டமில்லை எனவும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரிவிதிப்பு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் ஜிஎஸ்டிக்கான அமைச்சர்கள் குழுவின் அமைப்பாளரான சுஷில்மோடி கூறியுள்ளார். இந்திய தொழில், வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பான ஃபிக்கி சார்பில், நேற்று 5 லட்சம்மேலும் படிக்க...
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுமா?
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசியமேலும் படிக்க...
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதலாவது கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது நாமக்கல் திமுகவினர் தேர்தலை சந்திக்க பயப்படுவதாக மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஒன்றியத்திற்கு உட்பட்டமேலும் படிக்க...
இ.போ.ச பஸ் சாரதி – நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து
எதிர்வரும் பண்டிகைக்காலப்பகுதியில் சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் வசதி கருதி, இலங்கை போக்குவரத்துச் சபை, ரயில்வே திணைக்களம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துச்சேவை முதலானவை விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு இதுதொடர்பாக தெரிவிக்கையில், 26ம் திகதி தொடக்கம் ஜனவரி 1ம்மேலும் படிக்க...
இன்று அதிகாலை முதல் யாழில் சோதனை நடவடிக்கை
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு குழுக்களின் சமூக விரோத செயல்களை அடக்க இன்றையதினம் யாழ்ப்பாணம் அரசடி பகுதியினை மையமாக வைத்து அதிகாலை முதல் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பு செயலாளர் ஊடாக வடமாகாண சிரேஷ்ட பிரதிமேலும் படிக்க...
கியூபாவின் முதல் பிரதமர் நியமனம்
40 வருடங்களின் பின்னர் கியூபா நாட்டின் முதல் பிரமதராக மெனுவல் மரிரோ குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 56 வயதுடைய இவர் கடந்த 16 வருடங்களாக கியூபாவின் சுற்றுலாத்துறை அமைச்சராக செயற்பட்டு வரும் நிலையில், அந்நாட்டு ஜனாபதிபதி மிகேல் டயஸ்-கேனலினால்மேலும் படிக்க...
சிவனொளி பாதமலை யாத்திரை சென்ற 14 இளைஞர்கள் கைது!
சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலத்தை முன்னிட்டு நேற்று (21) சிவனொளிபாதமலையை தர்சிக்க வந்த 14 இளைஞர்கள் போதைபொருளுடன் நேற்றய தினம் ஹட்டன் குற்றபுலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றபுலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல சோதனை சாவடியில்மேலும் படிக்க...
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்!
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமும், ஜேர்மனியும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இந்தத்மேலும் படிக்க...
மிருகக்காட்சி சாலையில் விலங்குகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து
லண்டன் நகரில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த ZSL மிருககாட்சியகத்தில் மோதிர வால் கொண்ட லெமூர்ஸ்க்கு கிறிஸ்மஸ் தொப்பிகளில் வைத்து இனிப்பு உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது. மேலும் பொலிவியன் அணில் குரங்குகள் தங்களுக்கானமேலும் படிக்க...
ரஷ்ய – ஐரோப்பிய எரிவாயுக் குழாய் திட்டத்துக்கு தடை!
ரஷ்யாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு விநியோகத்தை விஸ்தரிக்கும் வகையில், இரு பகுதிகளுக்கும் இடையே கூடுதலாக இரு எரிவாயுக் குழாய் இணைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
குவாதமாலாவில் இடம்பெற்ற கோரவிபத்து: 21 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!
மத்திய அமெரிக்க நாடான குவாதமாலாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குவாதமாலாவின் வடகிழக்கு பீட்டன் பகுதியில் இருந்து தலைநகர் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து, குவாதமாலா நகரில் இருந்துமேலும் படிக்க...
புதிய அரசாங்கத்தின் வரவு , செலவுத் திட்டத்திற்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும் – சஜித்
தேர்தல் காலத்தின்போது, வழங்கிய வாக்குறுதிக்கமைவாக வரவு- செலவுத் திட்டத்தை அரசாங்கம் கொண்டுவருமாக இருந்தால், அதற்கு பூரணமான ஆதரவை வழங்கத் தயாராகவே உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கிரில்லவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர்மேலும் படிக்க...
சஜித் ஜனாதிபதியாகியிருந்தால் 1000 ரூபாய் சம்பளம் பெற்றுத் தந்திருப்பார் – திகாம்பரம்
முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிருந்தால் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை நிச்சயமாக பெற்றுக் கொடுத்திருப்போம் என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். எனினும் கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ளமையினால், அவருக்கு ஆதரவு வழங்கிய தரப்பு உடனடியாக ஆயிரம்மேலும் படிக்க...
நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் – அதி விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி!
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதுடன் தொடர்புடைய உத்தரவை நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வௌியிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- …
- 217
- மேலும் படிக்க