Year: 2019
அவுஸ்ரேலியாவில் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருட்டு!
அவுஸ்ரேலியாவில் பல மாகணங்களில் கடும் வறட்சி நிலவுகின்ற நிலையில், அங்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டுள்ளது. சிட்னி நகருக்கு மேற்கே ஒரு கிராமமான எவன்ஸ் ப்ளைன்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியிலேயே இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.மேலும் படிக்க...
ரஷ்யாவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு!
ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் மத்திய பகுதியிலுள்ள ரஷ்ய FSB பாதுகாப்பு பிரிவின் தலைமையகத்திலேயே மர்ம நபர் ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில்மேலும் படிக்க...
உலகின் மிகவும் உயரமான மரம் கண்டுபிடிப்பு!
உலகின் மிக உயரமான மரம் அமேசன் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளைச் சேர்ந்த தாவரவியல் ஆய்வாளர்களினால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசன் காடுகளின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள ஜாரி ஆற்றங்கரையில் இந்த மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டினிஸியா எக்ஸல்சா என்ற மரமேமேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு?
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த சட்டமூலத்திற்கு காங்கிரஸ் கட்சி கடந்த காலத்தில் ஆதரவு தெரிவித்துள்ளதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. அத்துடன் அதனைமேலும் படிக்க...
கல்கி பகவானின் பினாமி சொத்துக்கள் முடக்கம்!
கல்கி பகவான் என அழைக்கப்படும் சாமியார் விஜயகுமாருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் குறித்த சொத்தினை முடக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்தமேலும் படிக்க...
சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதி அளித்தவர்கள் செய்வது என்ன? – ரணில் கடும் கண்டனம்
சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்து ஆட்சிபீடம் ஏறியவர்களால் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் கண்டனத்துக்கு உரியைவை என ஐக்கிய தெசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அரசியல் நோக்கங்களை முதன்மைப்படுத்தி சட்டம், நேர்மைமேலும் படிக்க...
பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகம் – வாசுதேவ
பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகம் என நீர்வழங்கல் மற்றும் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டணி அமைத்துக்கொண்டே தேர்தலுக்குச் செல்லவேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கம் அமைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் – அங்கஜன்
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகும் என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், புலம்பெயர்ந்து வாழும் ஈழ அகதிகள் நாடு திரும்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழில் உள்ள அவரது அலுவலகத்தில்மேலும் படிக்க...
வீதியில் வாக்குவாதம் – இளம்பெண்களைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற சாரதி கைது!
பரீஸில், சேம்ஸ் எலிஸிஸ்க்கு (Champs-Elysées) அருகில் வீதியில் சென்ற இரண்டு இளம்பெண்கள் வாகனச் சாரதியொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். குறித்த இரண்டு இளம்பெண்களும் நடைபாதையை விட்டு வீதியில் இறங்கி நடந்து சென்றதால் அவர்களை வாகனத்தை செலுத்திய பெண்மேலும் படிக்க...
வேலை இல்லாததால் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறை சென்ற நபர் – ஆயுள் தண்டனையால் குதூகலம்
ஜேர்மனியில் வேலை இல்லாத, கவனிக்க ஆள் இல்லாத முதியவர் ஒருவர் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறைத் தண்டனை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜேர்மனின் மோனோசென்க்ளாட்பாக் நகரைச் சேர்ந்தவர் எபெர்ஹார்ட் (வயது 62). முன்னாள் கணினி அறிவியலாளரான இவர் கடந்தமேலும் படிக்க...
ராணியின் உரையில் பிரெக்ஸிற் மற்றும் சுகாதார சேவை முக்கியத்துவம் பெற்றன
பிரெக்ஸிற் மற்றும் தேசிய சுகாதார சேவை (NHS) ஆகியவை அரசாங்க நிகழ்ச்சி நிரலில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று ராணி தனது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் முன்னுரிமை என்பது ஜனவரி 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாகும், மேலும் மேலதிகமேலும் படிக்க...
ஜனவரி 31 இல் பிரெக்ஸிற் துறை மூடப்படும் : அரசாங்கம் அறிவிப்பு
பிரெக்ஸிற் காலக்கெடுவான 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான துறை மூடப்படும் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரெக்ஸிற் செயலாளர் ஸ்டீபன் பார்க்லே தலைமையிலான அரசாங்கத் துறை, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – நீதிமன்றத்தின் உத்தரவு
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி மற்றும் அவரது கணவரின் தொலைபேசி சிம் அட்டைகளை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்குமாறு சுவிஸ் தூதரகத்திற்கு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியானமேலும் படிக்க...
உண்மையைக் கண்டு பயம் கொள்வதால் என்னை கைது செய்யக் கோருகின்றனர் – விக்னேஸ்வரன்
தன்னைக் கைதுசெய்ய வேண்டுமென தென்னிலங்கையில் கோரிக்கை விடுக்கப்படுவது அவர்களுடைய உள்ளெண்ணங்களை படம்பிடித்துக் காட்டுகிறது என வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் உங்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள்மேலும் படிக்க...
ஜனநாயகத்தின் குரலை தடுக்க வேண்டாம் – கமல்ஹாசன் கோரிக்கை
ஜனநாயகத்தின் குரலை தடுக்க வேண்டாம் என சென்னை பொலிஸ் ஆணையருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த ‘குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான மக்கள் இயக்கங்கள்’ என்றமேலும் படிக்க...
ஐ.நா. தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும் என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி திட்டவட்டம்
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும் என்பதனால் தமது அரசால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில்மேலும் படிக்க...
கிறிஸ்மஸ் காலத்தில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பேராயர் கோரிக்கை!
கிறிஸ்மஸ் காலத்தில் தேவாலயங்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கத்தோலிக்க திருச்சபைகள் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு மாவட்ட பேராயர், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக நாட்டில் கத்தோலிக்கர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்து தங்களுக்கு பலமேலும் படிக்க...
சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளின் கூட்டு மாநாடு ஆரம்பமாகிறது
சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான 8ஆவது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் 24ஆம் திகதி சிச்சுவான் மாநிலத் தலைநகர் செங்துவில் நடைபெறவுள்ளது. இந்த மூன்று நாடுகளுக்கிடையேயான முத்தரப்பு ஒத்துழைப்புக்கள் உருவான 20ஆம் ஆண்டுமேலும் படிக்க...
மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களைத் தாக்கியதற்குக் கண்டனம் தெரிவித்தும் புதுச்சேரியில் புதுவை பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவ, மாணவிகள் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைமேலும் படிக்க...
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பீகாரில் ரயில் மறியல் போராட்டங்கள்!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பீகார் மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து பீகார் மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- …
- 217
- மேலும் படிக்க