Year: 2019
இந்தியாவில் பொருளாதார தேக்க நிலை: எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்
இந்தியா குறிப்பிடத்தகுந்த பொருளாதார தேக்க நிலைகளுக்கு இடையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப ஆண்டுகளின் வளர்ச்சியில் அதற்குத் தகுந்த முறைசார் தொழில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை எனவும் உழைப்புச் சந்தை பங்கேற்பும் பெரிய அளவில் சரிவு கண்டுள்ளதுமேலும் படிக்க...
டெங்கு காய்ச்சலுக்கு பரிதாமாகப் பலியான முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்
டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.தற்போது பளைப் பிரதேச செயலக உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவரும், வலி.மேற்குப் பிரதேச செயலக முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான யாழ் மூளாயைச் சேர்ந்த சுகன்யா விசாகரட்ணம் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.மேலும் படிக்க...
43 வருட அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகும் ரணில்?
43 வருட அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைக்க தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், இந்த தீர்மானம் எடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாலிகாகந்த மகாபோதிமேலும் படிக்க...
ஆழிப்பேரலையின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் – வவுனியாவில் விசேட பிரார்த்தனைக்கு அழைப்பு
சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 15ஆம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் விசேட வழிபாடு வவுனியாவில் நடைபெறவுள்ளது. குறித்த விசேட வழிபாடு மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாகமேலும் படிக்க...
பிரான்ஸின் பழமையான நோர்து-டேம் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இரத்து!
பிரான்ஸில் ஒவ்வொரு தேவாலயத்திலும் கிறிஸ்மஸ் பண்டிகைகளுக்கான கொண்டாட்டங்கள் தயார்நிலையில் உள்ள நிலையில், அங்குள்ள மிகவும் பழமையான நோர்து-டேம் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. நோர்து-டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகள் நிறைவுப் பெறாத நிலையில், இந்த தீர்மானத்தை தேவாலய நிர்வாகம் எடுத்துள்ளது. இதன்மூலம்,மேலும் படிக்க...
ஹோண்டுராஸ் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 18 கைதிகள் உயிரிழப்பு!
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில், 18 கைதிகள் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வன்முறையில் படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்தக் கலவரச் சம்பவம்மேலும் படிக்க...
சீனாவிலுள்ள சிறுபான்மை இன முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்த ஹொங்கொங்!
ஹொங்கொங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களுக்கிடையில், சீனாவிலுள்ள சிறுபான்மை இன முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங்கில் முறையான மக்களாட்சி நடைபெற வேண்டுமெனவும், சீன ஆதரவு அதிகாரிகள் உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனவும் கோரி கடந்த 6 மாதங்களாகப்மேலும் படிக்க...
அமெரிக்காவின் சிகாகோ துப்பாக்கிச்சூடு: 13 பேர் காயம்!
அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 காயமடைந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்று (திங்கட்கிழமை) விருந்துபசார நிகழ்வின்போது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்மேலும் படிக்க...
ஹைதராபாத் என்கவுண்டரில் கொலை செய்யப் பட்டவர்களின் மறு பிரேத பரிசோதனை நிறைவு!
ஹைதராபாத் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரின் உடலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் நிபுணர்கள் குழுவால் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்திலுள்ள காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (திங்கட்கிழமை) இந்த பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது. இதற்கு மேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டம் : புதுவையிலும் போராட்டம்!
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். குறித்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அத்துடன் 27ஆம்மேலும் படிக்க...
அரசாங்கம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட அரசியல் பழிவாங்கல்களிலேயே கவனம் செலுத்துகிறது – ஐ.தே.க
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலுக்கு முன்னர் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட மாட்டேன் என்றும், பொருட்களின் விலையதிகரிப்பிற்குத் தீர்வைப் பெற்றுத்தருவதன் ஊடாக மக்களின் இடர்ப்பாடுகளுக்கு நிவாரணம் அளிப்பேன் என்றும் உறுதியளித்தே ஆட்சிக்கு வந்தார். ஆனால் ஆட்சிபீடமேறிய பின்னர் அவரது செயற்பாடுகள் அனைத்தும் தேர்தல்மேலும் படிக்க...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் அவதானிப்பதற்காக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ இன்று அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது அனுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளைமேலும் படிக்க...
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வரலாற்றுக் கடமை பிரிட்டனுக்கு உண்டு: பொரிஸ் ஜோன்சனுக்கான வாழ்த்துச் செய்தியில் விக்கினேஸ்வரன்
ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்தி, தமி ழர்களின் பாதுகாப்பையும் நலனையும் பேணுவதற்கு இன்னும் காலம் பிந்திவிடவில்லை என்று பிரிட்டனின் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 246 (22/12/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
புவிவட்டப்பாதையை அடையாத ஸ்டார்லைனர் விண்கலம் குறித்து ஆராய்ந்து வருவதாக போயிங் மற்றும் நாசா தகவல்
ஸ்டார்லைனர் விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட புவிவட்டப்பாதையை அடையாததற்கான காரணங்கள் குறித்து நாசாவும், போயிங் நிறுவனமும் ஆராய்ந்து வருகின்றன. சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கான விண்கலங்களை தயாரிப்பதற்காக போயிங் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள அந்நிறுவனம், அதன்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பல வீடுகள் தீக்கிரை – சுற்றுலா சென்ற பிரதமர் மன்னிப்பு கோரினார்
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வரும் நிலையில் விடுமுறையைக் கழிக்க ஹவாய் தீவு சென்றது குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா உள்ளிட்ட 3 மாநிலங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல்மேலும் படிக்க...
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் போராட்டத்திற்கு ஆயத்தம்!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உடனடியாக நியமனங்களை வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் ஜனாதிபதியின் பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு எதிராகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
ஆங்கில புத்தாண்டில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அழைப்பு
ஆங்கில புத்தாண்டில், வெள்ளை மாளிகைக்கு வருமாறு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- …
- 217
- மேலும் படிக்க