பிரித்தானியா
பிரித்தானியாவும், தேசிய அளவிலான இரண்டாவது புதிய முடக்கத்திற்கு செல்கிறது?
எதிர்வரும் வியாழக்கிழமை 5 ஆம் திகதி முதல், 4 வார காலத்திற்கு இரண்டாவதும் புதியதுமான, தேசிய அளவிலான முடக்கம், பிரித்தானியாவில் நடைமுறையில் இருக்கும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இதன்படி பப்கள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்கள்,மேலும் படிக்க...
இங்கிலாந்தில் முடக்க நிலையை நடைமுறைப் படுத்துவது குறித்து பிரதமர் பரீசிலணை!
இங்கிலாந்து முழுவதும் ஒரு மாத கால முடக்கநிலையை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் பரிசீலித்து வருகிறார். பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை, அவர் திங்கட்கிழமை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கிலாந்தின் முதல் கொவிட்-19 தொற்றலையைமேலும் படிக்க...
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 23,065பேர் பாதிப்பு- 280பேர் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 23ஆயிரத்து 065பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 280பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 9ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக ஒன்பது இலட்சத்து 65ஆயிரத்துமேலும் படிக்க...
பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவி விலகுகிறாரா?
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஊதியம் போதவில்லை என்று கூறி தனது பதவியை எதிர்வரும் வசந்த காலத்தில் இராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெயரிடப்படாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட தகவலை மேற்கோளிட்டு பிரித்தானிய டேப்ளாய்ட் தி டெய்லி மிரர் இந்தமேலும் படிக்க...
பிரித்தானியா – கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 6 இலட்சத்து 34 ஆயிரத்து 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 17 ஆயிரத்து 234 பேர் வைரஸ்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் ஒகஸ்ட் மாதம் மந்தமான பொருளாதார வளர்ச்சி!
பிரித்தானியாவில் ஒகஸ்ட் மாதம் மந்தமான பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளதாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. ஈட் அவுட் டு ஹெல்ப் அவுட் திட்டத்தினை அறிவித்து அரசாங்கம் உதவி செய்த போதிலும், இந்த வளர்ச்சி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பதிவானமேலும் படிக்க...
லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ்த் தம்பதி
மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) ஒரு ஆண், பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 12.50 அளவில் கிளேபாண்ட்ஸ் லேனில் (Clayponds Lane) உள்ள ஒரு வீட்டில்,மேலும் படிக்க...
மேற்கு லண்டனின் ப்ரெண்ட் ஃபோர்டில் (BRENTFORD) 3 சடலங்கள் மீட்பு – இலங்கையர்களா?
மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) ஒரு ஆண், பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (06.10.20) அதிகாலை 12.50 அளவில் கிளேபாண்ட்ஸ் லேனில் (Clayponds Lane) உள்ள ஒரு வீட்டில், குடியிருப்பாளர்களின்மேலும் படிக்க...
12 அடி நீள மலைப்பாம்பை தோளில் போட்டு வாக்கிங் சென்ற இளைஞர்
பிரிக்டான் டவுன் என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் வாக்கிங் சென்றார். அப்போது, அவர் 12 அடி நீளமுள்ள பர்மிய மலைப்பாம்பை தோளில் மாலைபோல அணிந்து கொண்டு சென்றதால் அவருக்கு அருகில் சென்றவர் அச்சமடைந்தனர். அருகிலிருந்த கடைக்கு அவர் சென்றபோது, அச்சமடைந்த கடைக்காரர்,மேலும் படிக்க...
வேல்ஸில் கண்டறியப்படாத ஆயிரக் கணக்கான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் எச்சரிக்கை!
வேல்ஸில் இதுவரை அடையாளம் காணப்படாத சுமார் 3,000 பெண்கள் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் 30,000 பேர் மேமோகிராம்களைத் தவறவிட்டதாக டெனோவஸ் புற்றுநோய் பராமரிப்பு மதிப்பிடுகிறது. கொரோனா தொற்று காரணமாக சுகாதார சேவையினால்மேலும் படிக்க...
கொவிட்-19: பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 60ஆயிரத்தைக் கடந்தது!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 60ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு நான்கு இலட்சத்து 60ஆயிரத்து 178பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பைமேலும் படிக்க...
கொரோனா வைரஸின் வளர்ச்சி குறைந்து வருகின்றது: ஆய்வில் தகவல்!
கொரோனா வைரஸின் வளர்ச்சி குறைந்து கொண்டிருக்கக்கூடும் என இங்கிலாந்தில் தொற்றுநோயைப் பற்றிய மிகப்பெரிய ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் ஒரு குழு, நாடு முழுவதும் இருந்து சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 84,000 பேரின் மாதிரிகளை ஆய்வு செய்தது. பகுப்பாய்வில் பயன்படுத்தப்பட்டமேலும் படிக்க...
கொவிட்-19 நெருக்கடி: அரச குடும்பத்திற்கு 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் இழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தால் இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் அரச குடும்பத்தினர் 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர். அரச குடும்பத்தின் 2019-20ஆம் ஆண்டு நிதி அறிக்கையை அரச பொருளாளர் சர் மைக்கேல் ஸ்டீவன்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...
கொவிட்-19: தொடர்பு- தடமறிதல் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யுமாறு வலியுறுத்தல்!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் மக்கள், அதிகாரப்பூர்வ வெளியீட்டைத் தொடர்ந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தொடர்பு- தடமறிதல் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர் ஒருவருக்கு அருகில் இருப்பதைக் தொடர்பு- தடமறிதல் பயன்பாட்டை பயன்படுத்தும் பயனர் கண்டறிந்தால், 14மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். அதன்படி சில்லறை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக ஸ்தாபனங்களில்மேலும் படிக்க...
கொவிட்-19 எதிரொலி: பழிவாங்கும் ஆபாச வழக்குகள் அதிகரிப்பு!
நடப்பு ஆண்டு கொரோனா வைரஸ் (கொவிட்-19) எதிரொலி காரணமாக, பழிவாங்கும் ஆபாச வழக்குகள் அதிகரித்துள்ளன. அரசாங்க நிதியுதவி கொண்ட உதவிகோரும் நிலையத்துக்கு சுமார் 2,050 வழக்குகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 22 சதவீம் உயர்வு. கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
சோதனை பற்றாக்குறை காரணமாக தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் பணியில் இருந்து விலகல்!
தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கான கொரோனா வைரஸ் சோதனைகள் இல்லாததால், ஊழியர்கள் பணியில் இருந்து விலகியுள்ளனர். இதனால் ஏற்படும் பற்றாக்குறை காரணமாக சேவைகள் ஆபத்தில் உள்ளன என மருத்துவமனை தலைவர்கள் எச்சரித்துள்ளனர். தேசிய சுகாதார சேவை அறக்கட்டளை தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியமேலும் படிக்க...
வயதானவர்கள் தீவிரமாக நோய்வாய்ப் படும் அபாயத்தில் உள்ளனர்: பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
முதியோர்களிடையே தொற்றுநோய்க்கான கவலையான அறிகுறிகள் இருப்பதாக, பொது சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஏனெனில், பிரித்தானியாவில் தொற்றுநோய் மீண்டும் வேகமாக பரவிவருகின்றது. தொற்று நோயை அளவிடும் ஆர் எண், மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முதல் முறையாக 1 முதல் 1.2 வரைமேலும் படிக்க...
இங்கிலாந்தில் ஆறுக்கும் மேற்பட்டவர்களின் சமூகக் கூட்டங்களுக்கு தடை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அதிகரித்து வருவதற்கு மத்தியில், இங்கிலாந்தில் ஆறுக்கும் மேற்பட்டவர்களின் சமூகக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ஆம் திகதி முதல் இந்த சட்ட மாற்றம் நடைமுறைக்கு வருமென அரசாங்கம் அறிவித்துள்ளது. பெரிய குழுக்கள் சமூக ரீதியாக அல்லதுமேலும் படிக்க...
பர்மிங்காம் நகர மையத்தில் கத்திக்குத்துத் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, ஏழு பேர் காயம்!
இங்கிலாந்தின் பர்மிங்காம் (Birmingham) நகர மையத்தில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில்இ குறித்த தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரியை பொலிஸார் தேடிவருகின்றனர். பர்மிங்காம் நகர மையத்தில் மிகப்பெரிய தாக்குதல் சம்பவம்: பலர் காயம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- …
- 19
- மேலும் படிக்க
