பிரித்தானியா
மேற்கு லண்டனின் ப்ரெண்ட் ஃபோர்டில் (BRENTFORD) 3 சடலங்கள் மீட்பு – இலங்கையர்களா?
மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) ஒரு ஆண், பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (06.10.20) அதிகாலை 12.50 அளவில் கிளேபாண்ட்ஸ் லேனில் (Clayponds Lane) உள்ள ஒரு வீட்டில், குடியிருப்பாளர்களின்மேலும் படிக்க...
12 அடி நீள மலைப்பாம்பை தோளில் போட்டு வாக்கிங் சென்ற இளைஞர்
பிரிக்டான் டவுன் என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் வாக்கிங் சென்றார். அப்போது, அவர் 12 அடி நீளமுள்ள பர்மிய மலைப்பாம்பை தோளில் மாலைபோல அணிந்து கொண்டு சென்றதால் அவருக்கு அருகில் சென்றவர் அச்சமடைந்தனர். அருகிலிருந்த கடைக்கு அவர் சென்றபோது, அச்சமடைந்த கடைக்காரர்,மேலும் படிக்க...
வேல்ஸில் கண்டறியப்படாத ஆயிரக் கணக்கான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் எச்சரிக்கை!
வேல்ஸில் இதுவரை அடையாளம் காணப்படாத சுமார் 3,000 பெண்கள் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் 30,000 பேர் மேமோகிராம்களைத் தவறவிட்டதாக டெனோவஸ் புற்றுநோய் பராமரிப்பு மதிப்பிடுகிறது. கொரோனா தொற்று காரணமாக சுகாதார சேவையினால்மேலும் படிக்க...
கொவிட்-19: பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 60ஆயிரத்தைக் கடந்தது!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 60ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு நான்கு இலட்சத்து 60ஆயிரத்து 178பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பைமேலும் படிக்க...
கொரோனா வைரஸின் வளர்ச்சி குறைந்து வருகின்றது: ஆய்வில் தகவல்!
கொரோனா வைரஸின் வளர்ச்சி குறைந்து கொண்டிருக்கக்கூடும் என இங்கிலாந்தில் தொற்றுநோயைப் பற்றிய மிகப்பெரிய ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் ஒரு குழு, நாடு முழுவதும் இருந்து சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 84,000 பேரின் மாதிரிகளை ஆய்வு செய்தது. பகுப்பாய்வில் பயன்படுத்தப்பட்டமேலும் படிக்க...
கொவிட்-19 நெருக்கடி: அரச குடும்பத்திற்கு 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் இழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தால் இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் அரச குடும்பத்தினர் 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர். அரச குடும்பத்தின் 2019-20ஆம் ஆண்டு நிதி அறிக்கையை அரச பொருளாளர் சர் மைக்கேல் ஸ்டீவன்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...
கொவிட்-19: தொடர்பு- தடமறிதல் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யுமாறு வலியுறுத்தல்!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் மக்கள், அதிகாரப்பூர்வ வெளியீட்டைத் தொடர்ந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தொடர்பு- தடமறிதல் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர் ஒருவருக்கு அருகில் இருப்பதைக் தொடர்பு- தடமறிதல் பயன்பாட்டை பயன்படுத்தும் பயனர் கண்டறிந்தால், 14மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். அதன்படி சில்லறை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக ஸ்தாபனங்களில்மேலும் படிக்க...
கொவிட்-19 எதிரொலி: பழிவாங்கும் ஆபாச வழக்குகள் அதிகரிப்பு!
நடப்பு ஆண்டு கொரோனா வைரஸ் (கொவிட்-19) எதிரொலி காரணமாக, பழிவாங்கும் ஆபாச வழக்குகள் அதிகரித்துள்ளன. அரசாங்க நிதியுதவி கொண்ட உதவிகோரும் நிலையத்துக்கு சுமார் 2,050 வழக்குகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 22 சதவீம் உயர்வு. கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
சோதனை பற்றாக்குறை காரணமாக தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் பணியில் இருந்து விலகல்!
தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கான கொரோனா வைரஸ் சோதனைகள் இல்லாததால், ஊழியர்கள் பணியில் இருந்து விலகியுள்ளனர். இதனால் ஏற்படும் பற்றாக்குறை காரணமாக சேவைகள் ஆபத்தில் உள்ளன என மருத்துவமனை தலைவர்கள் எச்சரித்துள்ளனர். தேசிய சுகாதார சேவை அறக்கட்டளை தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியமேலும் படிக்க...
வயதானவர்கள் தீவிரமாக நோய்வாய்ப் படும் அபாயத்தில் உள்ளனர்: பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
முதியோர்களிடையே தொற்றுநோய்க்கான கவலையான அறிகுறிகள் இருப்பதாக, பொது சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஏனெனில், பிரித்தானியாவில் தொற்றுநோய் மீண்டும் வேகமாக பரவிவருகின்றது. தொற்று நோயை அளவிடும் ஆர் எண், மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முதல் முறையாக 1 முதல் 1.2 வரைமேலும் படிக்க...
இங்கிலாந்தில் ஆறுக்கும் மேற்பட்டவர்களின் சமூகக் கூட்டங்களுக்கு தடை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அதிகரித்து வருவதற்கு மத்தியில், இங்கிலாந்தில் ஆறுக்கும் மேற்பட்டவர்களின் சமூகக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ஆம் திகதி முதல் இந்த சட்ட மாற்றம் நடைமுறைக்கு வருமென அரசாங்கம் அறிவித்துள்ளது. பெரிய குழுக்கள் சமூக ரீதியாக அல்லதுமேலும் படிக்க...
பர்மிங்காம் நகர மையத்தில் கத்திக்குத்துத் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, ஏழு பேர் காயம்!
இங்கிலாந்தின் பர்மிங்காம் (Birmingham) நகர மையத்தில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில்இ குறித்த தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரியை பொலிஸார் தேடிவருகின்றனர். பர்மிங்காம் நகர மையத்தில் மிகப்பெரிய தாக்குதல் சம்பவம்: பலர் காயம்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் பாடசாலைகள்- கல்லூரிகள் மீண்டும் ஆரம்பம்!
இங்கிலாந்தில் பல மாதங்களுக்கு பிறகு பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது கட்டாயம் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முதற் கட்டமாக 40 சதவீத பாடசாலைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் எனறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,மேலும் படிக்க...
செப்டம்பர் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக பிரதமர் ஜோன்சன் அறிவிப்பு!
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் செப்டம்பர் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது ஒரு சமூக, பொருளாதார மற்றும் தார்மீக கட்டாயமாகும் என்றும், தொற்றுநோயால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தபோதிலும் அவை பாதுகாப்பாக செயற்பட முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தேசியமேலும் படிக்க...
சிறுவர்களின் கல்விக்கு தீங்கு இழைக்கப் பட்டிருக்கிறது – பொரிஸ்
இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளுக்கு சிறுவர்களை அனுப்புதல் மனிதாபிமானக் கடமை என பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பேரால் காரணமாக பிரித்தானியாவில் பாடசாலைகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், அடுத்த மாதம் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.மேலும் படிக்க...
வரலாற்றில் முதல் முறையாக ஸ்கொட்லாந்தில் கட்டாய தேர்வுகள் இரத்து!
ஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, வரலாற்றில் முதல் முறையாக கட்டாய தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் தரம் உயர்த்தப்படுகின்றனர். சுமார் 138,000 மாணவர்கள் தேசிய, உயர் மற்றும் மேம்பட்ட உயர் படிப்புகளில்மேலும் படிக்க...
மகாத்மா காந்தியின் நினைவாக நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா திட்டம்
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட றோயல் மின்ட் அட்வைஸரி குழு ஆலோசித்துமேலும் படிக்க...
உலக பிரபலங்களின் ருவிற்றர் கணக்குகளில் ஊடுருவிய பிரித்தானிய இளைஞன்!
அரசியல் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் ருவிற்றர் கணக்குகளில் ஊடுருவி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக பிரித்தானியாவின் பொக்னர் ரெஜிஸ் (Bognor Regis) பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மெசன் ஷெப்பர்ட் (Mason Sheppard) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாத இறுதியில்மேலும் படிக்க...
ஸ்கொட்லாந்தில் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுகிறது!
ஸ்கொட்லாந்தில் இயங்கும் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அடுத்த வாரத்திலிருந்து அதிகரிக்கப்பட உள்ளதாக ஸ்காட்ரயில் (ScotRail) தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட சாதாரண சேவைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எல்லா வழித்தடங்களிலும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 16
- மேலும் படிக்க