Main Menu

சுகாதார அவசரகால நிலை பிரகடனம் – அரச வர்த்தமானி வெளியீடு

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சில வாரங்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார அவசரகால நிலைப் பிரகடனத்திற்கான சட்டம் இன்று அரச வர்த்தமானியில் (Journal officiel) வெளியாகி உள்ளது.

சில வாரங்களிற்கு வெளியே செல்வதும் வருவதும் கடுமையான சோதனைகளிற்கும் கட்டப்பாடுகளிற்கும் உட்பட்டு இருக்கும்.

Covid-19 இன் பரவலைத் தடுப்பதற்காக, அமைச்சரவை நான்கு நாட்களாக விவாதித்து, இந்தப் பிரகடனம் உருவாக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...