பிரான்ஸ்
பிரான்ஸில் முதியோர் இல்லங்களில் நாளாந்தம் சராசரியாக 163பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பு!
மற்றவர்களின் உதவியுடன் தங்கிவாழும் முதியவர்களின் இல்லங்களான EHPADகளில் நாளாந்தம் சராசரியாக 163பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பதாக சுகாதாரப் பொதுத் தலைமையகத்தின் இயக்குநர் ஜெரோம் சொலமன் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் உள்ள முதியோர் இல்லங்களில் 1600 முதியோர் இல்லங்கள் கொரோனாத் தொற்றிற்கு இலக்காகிமேலும் படிக்க...
Versailles : 40,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையான காலணி
Versailles நகரில் இடம்பெற்ற ஏலம் ஒன்றில் காலணி ஒன்று 40,000 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது. 22.5 செ.மீ நீளம் கொண்ட இந்த காலணி இராணி Marie-Antoinette ( la reine Marie-Antoinette) இன் உடையது. 4.7 செ.மீ உயரம் கொண்டது இந்த காலணி. Versailles மேலும் படிக்க...
பிரான்ஸின் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கினால் ஒன்பது பேர் உயிரிழப்பு!
பிரான்ஸின் தென் கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதுடன், பலர் காணாமலும் போயிருந்த நிலையில், தற்போது அவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன. இந்தநிலையில் இதுவரை மொத்தமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் – பிரான்ஸ்
பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரான்சில் இரண்டு மற்றும் வியன்னாவில் ஒன்று என மூன்று பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவர்மேலும் படிக்க...
சட்டவிரோத குடிவரவு – எல்லைகளில் பாதுகாப்பு
பிரான்சில் பயங்கரவாதம் அதிகரித்துள்ளதை அடுத்து, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை, ஸ்பெயின் எல்லைப்புற நகரமான Perthus (Pyrénées-Orientales) நகருக்கு பயணித்த மக்ரோன் அங்கு அதிகாரிகளை சந்தித்து உரையாற்றினார். அதன் போது உள்துறை அமைச்சர் Gérald Darmanin உம் உடனிருந்தார். பயங்கரவாத்துக்குமேலும் படிக்க...
பரிஸ் விமான நிலையத்தில் போலிக் கொரோனாச் சான்றிதழ் – சுற்றி வளைத்த காவற்துறை
பரிஸ் சார்ள்-து-கோல் விமான நியைலத்தில், போலிக் கொரோனாச் சானிதழ் வழங்கிய கும்பல் ஒன்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.பல விமான சேவைகள், 72 மணியத்தியாலங்களிற்கு உள்ளான, கொரோனா PCR-T பரிசோதனைச் சான்றிதழில், கொரானாத் தொற்று இல்லை என்று ஊறுதிப்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே பயணம் செய்யமேலும் படிக்க...
மதுபானம் விற்கும் கடைகள் அனைத்தும் பரிசில் இரவு மூடப்படும் – அன் இதால்கோ
பரிசில் தொடர்ச்சியான கொரோனாத் தொற்றுக்களும் மக்கள் கூட்டங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் பரிசின் நகரபிதா அன் இதால்கோ, ஓர் முடிவை அதிகரித்துள்ளளது. மதுபானம் விற்கும் பலசரக்குக் கடைகள், மற்றும் சிறு வர்த்தக நிலையங்ள் அனைத்தும் இரவு 22h00 மணியுடன் கட்டாயமாகமேலும் படிக்க...
ஐபோனை விற்று மகிழுந்து வாங்கிய சிறுவன் கைது
Aude மாவட்டத்தில் தனது ஐபோனை விற்று மகிழுந்து ஒன்றை வாங்கிய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இச்சம்பவம் சனிக்கிழமை மாலை Carcassonne (Aude) நகரில் இடம்பெற்றுள்ளது. மாலை 4.20 மணி அளவில், முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது Peugeot 206 வகைமேலும் படிக்க...
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு உச்சத்தை தொட்டது!
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 52ஆயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டதோடு, 416பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கானமேலும் படிக்க...
இந்த வருட நத்தார் புதாண்டுப் பண்டிகைகள் அசாதாரணமாகவே இருக்கும் – சுகாதார அமைச்சர்
அனைவரிற்கும் இது சந்தேகத்திற்குரிய விடயமாகவே இருந்துள்ளது. இதனை இன்று பிரான்சின் சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார். “இந்த வருடத்தின் நத்தார் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைகள் எதுவும் சாதாரண நிலையில் இருக்காது. எந்தவிதமான இரவுக் கொண்டாட்டங்களும் சாத்தியமற்றதாகவே இருக்கும். கொரோனத் தொற்றின் எண்ணிக்கையும்மேலும் படிக்க...
லியோனில் பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு!
பிரான்ஸ் நகரமான லியோனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி ஏந்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்றும் சாட்சிய விசாரணைகளை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் படிக்க...
நீஸ் பயங்கரவாத தாக்குதல்: மூன்றாவது சந்தேக நபர் கைது
நீஸ் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு நகரத்தின் நோட்ரே டேம் தேவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து 21 வயதுடைய மற்றும்மேலும் படிக்க...
பிரான்ஸ் தேவாலய பயங்கரவாதத் தாக்குதல்: மேலும் ஒருவர் கைது!
பிரான்ஸ்- நீஸ் நகர நோட்டர் டாம் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனனர். 47 வயதான குறித்த நபர், தாக்குதல் நடத்திய இப்ராஹிம் இஸாவியுடன் தாக்குதலுக்கு முந்தைய நாள் இரவு தொடர்பிலிருந்ததாக விசாரணை அதிகாரிகள்மேலும் படிக்க...
பிரான்ஸ் நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று – நோயாளிகளை ஏற்க முடியாமல் திணறும் மருத்துவமனைகள்
பிரான்ஸ் நாட்டின் அவினான் நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் இடம் இல்லாததால், ராணுவ விமானம் மூலம் பிற நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அவினான்மேலும் படிக்க...
பயங்கரவாத சம்பவங்கள் எதிரொலி: பிரான்ஸில் பாதுகாப்பு அவசரநிலை பிரகடனம்!
பிரான்ஸில் அண்மைக்காலமாக பதிவாகிவரும் பயங்கரவாத சம்பவங்களை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டுத்தளங்கள், பாடசாலைகள், பொது இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நலன்கருதி நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் இரு மடங்காக குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக மூவாயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில்மேலும் படிக்க...
பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19 தொற்று: ஒரேநாளில் 52ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 22ஆயிரத்து 02பேர் பாதிக்கப்பட்டதோடு, 116பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கானமேலும் படிக்க...
பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19 தொற்று: ஒரேநாளில் 42ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 42ஆயிரத்து 032பேர் பாதிக்கப்பட்டதோடு, 298பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கானமேலும் படிக்க...
பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது!
பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த நான்கு மாணவர்களும் ஆசிரியர் யாரென்று அடையாளம் காட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் கொண்டதன் அடிப்படையில்மேலும் படிக்க...
கொவிட்-19: பிரான்ஸில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தைக் நெருங்குகிறது!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தைக் நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால், எட்டு இலட்சத்து 97ஆயிரத்து 34பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிகபாதிப்பை எதிர்கொண்ட எட்டாவது நாடாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- …
- 40
- மேலும் படிக்க
