Main Menu

நீஸ் பயங்கரவாத தாக்குதல்: மூன்றாவது சந்தேக நபர் கைது

நீஸ் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு நகரத்தின் நோட்ரே டேம் தேவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அடுத்து 21 வயதுடைய மற்றும் 47 வயதான ஒருவரும் முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்திய கைது நேற்று வெள்ளிக்கிழமை நடந்ததாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோளிட்டு ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பகிரவும்...