பிரான்ஸ்
இல்-து-பிரான்ஸ் – பாடசாலைகளிற்கு முன்னதாகவே விடுமுறை விடுங்கள் – இல்-து-பிரான்ஸ் தலைவர்
இல்-து-பிரான்சில் கொரோனாத் தொற்று அதிகரிக்கும் நிலையில், பாடசாலைகளின் விடுமுறையை 15 நாட்களிற்கு முன்னதாகவே விடுவதற்கான கோரிக்கையை, இல்-து-பிரான்சின் தலைவர் வலெரி பெக்ரெஸ் (Valérie Pécresse) விடுத்துள்ளார். ஏப்ரல் 17ம் திகதி விட இருக்கும், வசந்தகால விடுறையை 15 நாட்களிற்கு முன்னதாக, ஏப்ரல்மேலும் படிக்க...
பிரான்ஸில் 16 மாவட்டங்களுக்கு ஒரு மாதகால கொவிட்-19 உள்ளிருப்பு கட்டுப்பாடுகள் அமுல்!
பிரான்ஸில் 16 மாவட்டங்களுக்கு ஒருமாத கால கொவிட்-19 உள்ளிருப்பு கட்டுப்பாடுகள், நடைமுறைக்கு வந்துள்ளது. நடைமுறைக்கு வந்துள்ள உள்ளிருப்பின் போது சில விடயங்களுக்கு அனுமதி அளிக்கவும், சில விடயங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியல் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. முழுமையான அனுமதி, நிபந்தனைகளுடன்மேலும் படிக்க...
பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் பல கட்டங்களாக கொவிட் கட்டுப்பாடுகள்!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு நகரங்களில் பல கட்டங்களாக கொவிட் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தபடவுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பரவி வருவதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்புமேலும் படிக்க...
பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி தடை செய்யப்படுமா? பிரதமர் விளக்கம்!
பிரான்ஸில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாடுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கருத்துதெரிவித்த பிரதமர், ‘எங்களிடம் பக்கவிளைவுகள் தொடர்பான எந்தவிதமான உறுதியான தரவுகளும் இல்லை. இதனால் நாங்கள் தொடர்ந்தும் அஸ்ராஸெனகாமேலும் படிக்க...
பிரான்ஸில் புதிதாக 30,000 பேருக்கு கொரோனா தொற்று – 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது
பிரான்ஸில் புதிய கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை நேற்று சனிக்கிழமை நிலவரப்படி 30,000 ஐ நெருங்கியுள்ளது. அதே நேரத்தில் முதல் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனாக உயர்ந்தது என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தமேலும் படிக்க...
பிரான்ஸில் பிரித்தானிய மாறுபாடு வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது: சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
பிரான்ஸில் பிரித்தானிய மாறுபாடு வைரஸ் மிக தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிரான்ஸில் பிரித்தானிய பிரிவு வைரஸ் 64 சதவீதமாக உள்ளது. இதனால், அடுத்து வரும் வாரங்களில் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளமேலும் படிக்க...
இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு பிரான்ஸ் பொறுப்பேற்காது: எலிசே மாளிகை
பிரான்ஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் தடையின்றிப் பயணிக்க முடியும் என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கருத்து ஒரு தலைபட்சமான கருத்து என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அவரின் இந்த கருத்துக்கு எந்தவிதத்திலும் பிரான்ஸ் பொறுப்பாகாது என எலிசே மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனாத் தடுப்பூசிக்மேலும் படிக்க...
ஒலிவியேர் டசால்ட்டின் மறைவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இரங்கல்!
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான ஒலிவியேர் டசால்ட்டின் மறைவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருமான ஒலிவியேர் டசால்ட் மறைவு மிகப்மேலும் படிக்க...
அகதிகள் கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கிய குழு ஒன்று கைது
ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த குழு ஒன்று Yvelines மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பா-து-கலே பகுதியில் இருந்து பிரித்தானியாவுக்கு சிறிய படகுகள் மூலம் அகதிகளை கடத்தி வந்தனர். சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர் இவ்வார ஆரம்பித்தில் இந்த குழுவை கைதுமேலும் படிக்க...
மார்செய் – யூதப்பாடசாலை – யூத வெதுப்பகம் மீது தாக்குதல் முயற்சி
நேற்று காலை மார்செய் நகரத்திலுள்ள யூதப்பாடசாலை அருகில் கத்தியுடன் சென்ற நபர் ஒருவர் காவற்துறையினரால் மடக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார். 60 வயதுடைய இந்த நபர், ஏற்கனவே காவற்துறையினரின் குற்றப்பட்டியலில் உள்ள நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யூதப் பாடசாலையுடன், அதனருகில் உள்ளமேலும் படிக்க...
பிரான்ஸில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி!
பிரித்தானியாவின் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு செலுத்தும் பணியை பிரான்ஸ் ஆரம்பித்துள்ளது. பிரான்ஸின் மருத்துவ நடவடிக்கைகளை அங்கீகரிக்கும், சுகாதார அமைச்சின் ஒரு அங்கமான, சுகாதார உயர் ஆணையமான HAS (Haute Autorité de santé) இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மற்றையமேலும் படிக்க...
ஊழல் வழக்கில் சிக்கிய பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை!
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நீகோலா சர்கோஸீ மீதான ஊழல் வழக்கில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட மேலும் இருவரை பணியிடை நீக்கம் செய்யவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரியமேலும் படிக்க...
100 பேர் கலந்துகொண்ட ரகசிய விருந்து! – காவல் துறையினர் மீது கல்வீச்சு
இரவு நேர ரகசிய விருந்து ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்ட காவல்துறையினர் மீது கல்வீச்சி இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் Saint-Gratien (Val-d’Oise) நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இங்கு rue des Raguenets வீதியில் பலர் கூடியிருப்பதையும், எவரும் முகக்கவசம் அணியாமல் சுகாதார நடைமுறைகளைமேலும் படிக்க...
பிரித்தானியாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் தளர்வு: பிரான்ஸ் அறிவிப்பு
பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்று, 48 மணிநேரத்துக்குள் அங்கிருந்து மீண்டும் பிரான்சுக்குள் வந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி முதற்கட்டமாக பார ஊர்தி சாரதிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியில்மேலும் படிக்க...
இஸ்லாமிய அடிப்படை வாதத்திடமிருந்து பிரான்ஸைப் பாதுகாக்கும் நோக்கிலான சட்டமூலம் நிறைவேற்றம்!
பிரான்ஸில் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் தலைதூக்குவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டமூலம், நாடாளுமன்றத்தில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் மதவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் நோக்கில் இந்தச் சட்டம் அமைந்துள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்திடமிருந்து பிரான்ஸைப் பாதுகாக்கும்மேலும் படிக்க...
பாரிஸில் மறைவிடத்தில் பெருமளவு தங்கம் மீட்பு!தமிழர் ஒருவர் கைது!
பாரிஸ் நகரின் பத்தாவது நிர்வாகப் பகுதியில் மறைவிடம் ஒன்றில் இருந்து பெருமளவு தங்கம் ,பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருள்களை பொலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.பிரான்ஸின் சில ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன. பரிசில் இரகசியமேலும் படிக்க...
பரிசில் இடம்பெற்ற கோர விபத்த – ஏழு பேர் வரை படுகாயம்
பரிசில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். விபத்து பரிஸ் 4 ஆம் வட்டாரத்தில் Place de la Bastille அருகே இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது நான்கு மகிழுந்துகள் ஈடுபட்டுள்ளன. ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதிமேலும் படிக்க...
ஒரு முறை மாத்திரம் தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதுமானது – பிரான்ஸின் சுகாதார ஆணையகம் பரிந்துரை!
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் ஒரு முறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதுமானது என பிரான்ஸின் சுகாதார ஆணையகம் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் உடலில் தடுப்பூசியில் இருப்பதற்கு ஒப்பான, நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்பட்டிருக்கும் என்பதால், அவர்களுக்குமேலும் படிக்க...
பரிசில் சுகாதார விதிமுறைகளை மீறிய 46 உணவகங்களுக்கு பூட்டு!
பிரான்ஸ் தலைநகர் பரிசில் சுகாதார மீறல் காரணமாக இதுவரை 46 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவார இறுதியிலும் பல உணவகங்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட காரணத்தினால் மூடப்பட்டுள்ளன. அத்துடன், ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து இதுவரை மொத்தமாக 127 கடைகளும்மேலும் படிக்க...
பிரான்ஸில் கல்வி பயிலும் அனைவரும் முதலாம் தர முகக் கவசங்களை அணிய வேண்டுமென அறிவுறுத்தல்!
பிரான்ஸில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் முதலாம் தர முகக்கவசங்களை அணியுமாறு சுகாதாரத்துறையும் தேசியக் கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது. கல்வி பயிலும் இடங்களில் கொரோனத் தொற்றுப் பரவலைத் தடுக்கவும், முக்கியமாக பிரித்தானிய வைரஸின் (VOC-202012/01) இன் பரவவலைத் தடுக்கவும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- …
- 40
- மேலும் படிக்க
