Main Menu

மதுபானம் விற்கும் கடைகள் அனைத்தும் பரிசில் இரவு மூடப்படும் – அன் இதால்கோ

பரிசில் தொடர்ச்சியான கொரோனாத் தொற்றுக்களும் மக்கள் கூட்டங்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் பரிசின் நகரபிதா அன் இதால்கோ, ஓர் முடிவை அதிகரித்துள்ளளது.

மதுபானம் விற்கும் பலசரக்குக் கடைகள், மற்றும் சிறு வர்த்தக நிலையங்ள் அனைத்தும் இரவு 22h00 மணியுடன் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.

இதன் மூலம் அனைத்தையும் கட்டுப்படுத்தலாம் என நகரபிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பகிரவும்...