இந்தியா
கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 10,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரும்,மேலும் படிக்க...
ஒரு மாத கைக் குழந்தையுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் அதிகாரி
ஆந்திரப் பிரதேசத்தில் பணி புரியும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிறந்த ஒரு மாத கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பியுள்ளார். நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் என அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் அரசு மிகத்மேலும் படிக்க...
பிரதமர் நரேந்திரமோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை
நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு, நிறைவடையும் சூழலில், பிரதமர் நரேந்திரமோடி நாளை காலை 10 மணிக்கு, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதனை, பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பதிவு மூலம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நீடித்து வருவதால், ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமெனமேலும் படிக்க...
தமிழகத்தில் வரும் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் ஊரடங்கை வரும் 30ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கட்டுப்பாடுகளை தளர்த்தினால், கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படியும்,மேலும் படிக்க...
இந்தியாவில் ஒரேநாளில் 43 பேர் உயிரிழப்பு: 10 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 331ஆகப் பதிவாகியுள்ளது. அந்நாட்டில் நேற்று மட்டும் 43 பேர் மரணித்துள்ளதுடன் புதிய தொற்றாளர்களாக 759 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும், அங்கு குணமடைந்துமேலும் படிக்க...
தமிழகத்தில் கணிசமான மருத்துவர்கள் தாதியரும் கொரோனாவால் பாதிப்பு!
தமிழகத்தில் 8 மருத்துவர்களும், 5 தாதியர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத் துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 8 மருத்துவர்களில் இருவர் மாநில அரசின் மருத்துவர்கள் எனவும் இருவர் ரயில்வே மருத்துவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.மேலும் படிக்க...
பசியுடன் உறங்கச் செல்லும் 4 கோடி குழந்தைகள்
இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சுமார் 4 கோடி குழந்தைகள் பசியுடன் தூங்க செல்வதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில், சுமார் 47.2 கோடி குழந்தைகள் உள்ள நிலையில், உலக அளவில் இந்தியா அதிக குழந்தைகள் கொண்ட நாடாக காணப்படுகின்றது. இதில்,மேலும் படிக்க...
தமிழக மக்களிடம் முக்கிய கோரிக்கை விடுத்தார் பீலா ராஜேஷ்!
காய்ச்சல், இருமல் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் டுவிட்டர் மூலம் தமிழக மக்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 58 பேருக்குமேலும் படிக்க...
மத விழாக்களில் கூடவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதிக்க வேண்டாம் – மத்திய அரசு
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், மத விழாக்களில் மக்கள் கூடவும், ஊர்வலங்கள் நடத்தவும் அனுமதிக்கவேண்டாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கட்டளையிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும்மேலும் படிக்க...
முக கவசம் அணியா விட்டால் 6 மாதம் சிறை
கொரோனா வைரஸ் இந்தியாவில் தன் கோர முகத்தை காட்ட தொடங்கியதால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி டெல்லியில் நேற்றுமுன்தினம் முதல் வீட்டில் இருந்து வெளியே வந்தால் முகமேலும் படிக்க...
கொரோனா பரிசோதனையை கட்டணமின்றி செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்
கொரோனா பரிசோதனையைத் தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் கட்டணமின்றி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் 5 ஆயிரத்துமேலும் படிக்க...
இந்தியாவில் ஊரடங்கு நீடிக்குமா? – விசேட கலந்துரையாடலின் பின்னர் முடிவு
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு இந்தியாவில் அமுலில் இருக்கும் ஊரடங்கை நீடிப்பதா அல்லது பாதியளவு தளர்த்துவதா என்பது குறித்து எதிர்வரும் 11ம் திகதி மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கிடையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் முடிவு எடுக்கப்படும்மேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை குறைக்கும் அவசர சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கருத்திற்கொண்டு, 2020-2021 மற்றும் 2021-2022 ஆகிய ஆண்டுகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தைமேலும் படிக்க...
கொரோனாவை கட்டுப்படுத்த 19 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிபுணர் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழுவினர் மாநிலத்தில்மேலும் படிக்க...
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு!
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்திருந்தனர். இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்றமேலும் படிக்க...
மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்காவிட்டாலும் தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்: இராமதாஸ் வலியுறுத்து!
மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்காவிட்டாலும் தமிழக அரசு நீட்டிக்க முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரபரப்பாக எழுப்பப்படும் கேள்வி வரும் 14ஆம்மேலும் படிக்க...
இந்தியர்களின் தேவையைத் தாண்டியே மருந்து ஏற்றுமதி இருக்க வேண்டும்- ராகுல் வலியுறுத்து
இந்தியர்களின் தேவைகளுக்கு கையிருப்பை வைத்துவிட்டே ஏனைய நாடுகளுக்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள டுவிற்றர் பதிவில், “நட்பு என்பது பதிலடிமேலும் படிக்க...
ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு!
அமெரிக்காவுக்கு ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிமேலும் படிக்க...
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி, நாடு முழுவதும் அமல்படுத்தினார். எதிர்வரும் 14ம் திகதி வரை இந்த ஊரடங்கு அமலில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- …
- 137
- மேலும் படிக்க