இந்தியா
கேரளா மற்றும் கர்நாடகாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது – ஐ.நா எச்சரிக்கை!
கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த தீவிரவாதிகள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. இது குறித்த ஐக்கிய நாடுகள்மேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டு இலட்சத்தை நெருங்கியது!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆறாயிரத்து 785 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை நெருங்கியுள்ளது. இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 99 ஆயிரத்துமேலும் படிக்க...
கடுமையான நேரத்தில் நாடு உங்களுடன் இருக்கும் – மோடி
கடுமையான நேரத்தில் நாடு உங்களுடன் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மணிப்பூர் நீர் வழங்கல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை காணொளி மூலமாக ஆரம்பித்து வைத்த அவர் உரையாற்றும்போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும் – அமெரிக்கா
நாட்டின் இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவிற்கு அமெரிக்காவே முதல் தேர்வாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பென்டகன் துணை செயலர் எலன் எம்.லார்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் “இந்தியா ஐடியாஸ் சம்மிட்” என்ற மாநாடு நடைபெற்றது.மேலும் படிக்க...
இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்!- கறுப்பர் கூட்டத்துக்கு ரஜினி கடும் கண்டனம்
கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்து யூ-ரியூப் தளத்தில் காணொளி வெளியிட்ட கறுப்பர் கூட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிற்றர் பதிவில், “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடிமேலும் படிக்க...
அசாம் கனமழைக்கு 89 பேர் உயிரிழப்பு!
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக் காரணமாக இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த அனர்த்த நிலைமையின் காரணமாக பிரம்மபுத்திரா மற்றும் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 26 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளதுடன், 26 இலட்சத்து 31ஆயிரத்து 343பேர்மேலும் படிக்க...
ராஜீவ் காந்தி கொலை வழக்கு : ஆளுநர் முடிவெடுக்காமை குறித்து நீதிபதிகள் அதிருப்தி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணைகோரும் மனு மீதான விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காமைமேலும் படிக்க...
இந்தியாவில் நவம்பரில் விற்பனைக்கு வருகின்றது கொரோனா தடுப்பு மருந்து
லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்று செரும் இன்ஸ்டிடியூட் (Serum Institute) தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான AstraZeneca உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, கொரோனாமேலும் படிக்க...
தமிழகத்தில் முதல்தடவையாக ஒரேநாளில் ஐயாயிரம் பேருக்குமேல் தொற்று!
தமிழகத்தில் முதல்தடவையாக ஒரேநாளில் ஐயாயிரம் பேருக்குமேல் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது. அந்தவகையில், கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 849 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 492 ஆகமேலும் படிக்க...
ஒக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசி- விரைவில் இந்தியாவிலும் பரிசோதனை
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி சோதனை விரைவில் இந்தியாவிலும் பரிசோதிக்கப்படவுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான உரிமம் விரைவில் பெறப்படும் என சோதனையை நடத்தவுள்ள புனேசீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன் பெரிய எண்ணிக்கையில் அதை உற்பத்திமேலும் படிக்க...
சர்ச்சைக்குரிய தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற பலர் அபராதத்துடன் விடுவிக்கப் பட்டுள்ளனர்
சர்ச்சைக்குரிய தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற பலர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் குற்றங்களை ஒப்புக்கொண்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய தப்லீக் மாநாட்டில் பங்கேற்பதற்காக, விசா நடைமுறைகள் மற்றும் அரசு வகுத்த விதிகள் உட்பட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாகமேலும் படிக்க...
ராஜீவ் காந்தி கொலை வழக்கு – நளினி தற்கொலைக்கு முயற்சி!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் புகழேந்தி, சக கைதியுடன் நளினி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதன்போது சிறை காவலர்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : புதிய உச்சமாக ஒரே நாளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 40 ஆயிரத்து 243 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி இந்தியாவில் மொத்தமாக 11 இலட்சத்து 18 ஆயிரத்து 107மேலும் படிக்க...
கொரோனா தடுப்பு மருந்து – இன்று முதல் மனிதர்களிடம் பரிசோதனை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பரவலை தடுக்கும் ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது. ஐதராபாதில் உள்ள ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை என்.ஐ.வி. எனப்படும் தேசிய வைராலஜிமேலும் படிக்க...
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு – மோடி கலந்து கொள்கிறார்
அயோத்தியில் வரும் ஓகஸ்ற் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு குறித்து அதற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் உறுப்பினர்கள், சமயத் துறவிகள்மேலும் படிக்க...
தமிழகத்தில் ஒரேநாளில் ஐயாயிரம் பேருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் நான்காயிரத்து 979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாகமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு!
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6ஆம் கட்டமாக கடந்த முதலாம் திகதி முதல்மேலும் படிக்க...
அஸாமில் தொடரும் கடும் மழை – உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80ஆக உயர்வு
அஸாமில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது. அஸாமில் கடந்த இருவாரங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நதிகளிலும் வெள்ளநீர் அபாய கட்டத்தைத் தாண்டி ஓடுகிறது. குறிப்பாக பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்டமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும் மருந்துக் கடைகள், வைத்தியசாலைகள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படவுள்ளது. காய்கறி, மளிகை கடை உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்படவுள்ளன. இந்நிலையில், வாகனங்களில் பயணிப்போருக்கு எதிராகமேலும் படிக்க...
ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் – வைத்தியசாலையில் அனுமதி
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரபல பொலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- …
- 137
- மேலும் படிக்க