இந்தியா
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்
ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, இந்திய நாடாளுமன்றத்தில் கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அகதி முகாம்களில் அவதியுறும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, விழுப்புரம்மேலும் படிக்க...
அமெரிக்காவில் 20 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இந்தியர்களுக்கு பலவந்த சிகிச்சை!
அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களில் 3 பேர் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால், அவர்களுக்கு பலவந்தமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு அகதிகளாக சென்று, ஓராண்டுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் விடுதலையை வலியுறுத்தி, கடந்த 9ஆம் திகதி முதல் 3மேலும் படிக்க...
17 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் – உயர் நீதி மன்றில் மனு தாக்கல்!
கர்நாடகாவில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களில் 3 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான் ரமேஷ், மகேஷ் மற்றும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சங்கர் உள்ளிட்டமேலும் படிக்க...
புதிய தலைவரை தேர்வு செய்ய ஆகஸ்ட் முதல் வாரத்தில் காங். தேசிய செயற்குழு கூட்டம்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தபின் காங்கிரஸ் செயற்குழு அடுத்த வாரம் கூடி கட்சியின் புதிய தலைவரை முடிவு செய்யக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை ெதாடர்ந்து, கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்திமேலும் படிக்க...
கார்கில் வெற்றி இந்தியாவின் வலிமையின் அடையாளம்: மோடி
கார்கில் வெற்றி இந்தியாவின் வலிமையின் அடையாளமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் கார்கில் போரின் 20ஆம் ஆண்டையொட்டி நடைபெற்ற கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோடி மேலும் கூறியுள்ளதாவது, “கார்கில் வெற்றிமேலும் படிக்க...
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: ஸ்டாலின்
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியென தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, ”இந்தத் தேர்தல் ஏப்ரல் மாதமே முடிந்திருக்க வேண்டியது.மேலும் படிக்க...
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு உதவுமாறு மோடிக்கு அன்புமணி வேண்டுகோள்
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது, தமிழகமேலும் படிக்க...
வெள்ளத்தில் சிக்கியது மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில்: 700 பயணிகளை மீட்கும் பணி தீவிரம்
மும்பை- பதல்பூரில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில் அதில் சிக்கியுள்ள 700 பயணிகளையும் மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மீட்பு பணியை துரிதப்படுத்துவதற்கு ஹெலிகொப்டர்களும்மேலும் படிக்க...
எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு 25 இலட்சம் இழப்பீடு!
விருதுநகரில் எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமென உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பெண்ணின் பெயரில் 10மேலும் படிக்க...
கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா!
குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து பா.ஜனதா கர்நாடக மாநிலத் தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார். எடியூரப்பாவுக்கு கர்நாடக முதல்வராக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.32 மணிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடகாமேலும் படிக்க...
கர்நாடகாவில் ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளது – ராகுல் காந்தி
கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததன் மூலம் ஜனநாயகமும், நேர்மையும் தோல்வி அடைந்துள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ், ஜனதாளம் கூட்டணி கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ராகுல் காந்தி ருவிற்றரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில்,மேலும் படிக்க...
நேரு குடும்பத்தில் அல்லாதவர் காங்கிரஸ் தலைவரானால்.. -நட்வர் சிங் கணிப்பு
காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, தனது பதவியினை ராஜினாமா செய்தார். இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் நட்வர் சிங் கருத்து தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று பல்வேறு மாநில கட்சிமேலும் படிக்க...
அப்பாவி மக்களுக்கு பதிலாக ஊழல்வாதிகளை கொன்று விடுங்கள் – கவர்னர்
காஷ்மீரில், அப்பாவி மக்களுக்கு பதிலாக ஊழல்வாதிகளை கொல்லுமாறு பயங்கரவாதிகளுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் நேற்று முன்தினம் கார்கில் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘துப்பாக்கிமேலும் படிக்க...
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் தனது வாழ்நாளில் பெரும்மேலும் படிக்க...
சந்திரயான்2 பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தம் – ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
இந்தியாவால் இன்று ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்திய ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஒருகட்டமாக சந்திரனின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள ‘சந்திரயான்-2’ விண்கலம்மேலும் படிக்க...
நடிகர் சூர்யாவுக்கு வைகோ பாராட்டு!
புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து, சமூக நீதிக்கு கொள்ளி வைத்து,மேலும் படிக்க...
கேரளாவில் கனமழைக்கு 8 பேர் பலி – 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் கனமழை காரணமாக கோழிக்கோடு, கண்ணூர், கோட்டயம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3மேலும் படிக்க...
ஆந்திராவில் 4 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை – ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் 4.01 லட்சம் இளைஞர்களுக்கு காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் அரசு வேலை வழங்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநில முதல்- மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துமேலும் படிக்க...
தமிழகத்தின் கடன் தொகை ரூ.3.26 லட்சம் கோடியாக உயர்வு
இந்திய கணக்கெடுப்பு மற்றும் தணிக்கை துறை தலைவரின் 2017-18-ம் ஆண்டு நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கை நேற்று சட்டசபையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் மொத்த வருவாய் 2017-18-ம் நிதி ஆண்டில் ரூ 1 லட்சத்து 46 ஆயிரத்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- …
- 137
- மேலும் படிக்க