இந்தியா
தலைவர் பதவி ராஜினாமா: ராகுலுக்கு தி.மு.க. பாராட்டு
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராகுல் காந்திக்கு தி.மு.க. பாராட்டு தெரிவித்துள்ளது. தி.மு.க. நாளிதழில் வெளியான செய்தியில் கூறி இருப்பதாவது:- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அதனை ஒட்டிமேலும் படிக்க...
அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம் இல்லை – மத்திய அரசு உறுதி
அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம் இல்லை என மத்திய அரசு உறுதியளித்து உள்ளது. இது தொடர்பாக மக்களவையில் நேற்று ஆதார் மசோதா நிறைவேறியது. மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்புதுடெல்லி: ஆதார் எண்ணை ஒருவரின் அடையாளமாக பயன்படுத்த வகை செய்யும்மேலும் படிக்க...
சோனியாவுக்கு சிகிச்சை- ராகுல் காந்தி இன்று அமெரிக்கா பயணம்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக இன்று அமெரிக்காவுக்கு செல்கிறார். அவருடன் ராகுல் காந்தியும் பயணம் மேற்கொள்கிறார். சோனியா காந்தி- ராகுல் காந்திபுதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.மேலும் படிக்க...
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் – க.அன்பழகன் அறிவிப்பு
தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின்சென்னை:தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்மேலும் படிக்க...
காலம் அனைத்திற்கும் பதில் கூறும் – தினகரன்
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி தோல்வியடைந்தமையால் பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது என்றும் அவை அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் என்றும் அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் டி.டிவி.தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூர் அஹ்ரகார சிறையில் சசிகலாவை சந்தித்த அவர், செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் ?
தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.வில் இளைஞர் அணி மிக வலுவான அமைப்பாக விளங்கி வருகிறது. இந்த அணி தொடங்கப்பட்டதில் இருந்து மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துமேலும் படிக்க...
காதல் திருமணம் செய்த ஜோடி ஆணவக்கொலை?
விளாத்திகுளம் அருகே காதல் திருமணம் செய்த புதுமண ஜோடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் சமத்துவபுரம் பெரியார்நகரை சேர்ந்தவர் திருமேனி. இவரது மகன் சோலைராஜ்மேலும் படிக்க...
பண மதிப்பு இழப்பு இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை- நிர்மலா சீதாராமன்
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் பல்வேறு துணை கேள்விகளுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கும்போது கூறியதாவது:- அரசு பொருளாதார வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்க பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் படிக்க...
நிரவ் மோடி சகோதரியின் சிங்கப்பூர் வங்கி கணக்கில் ரூ.44 கோடி முடக்கப்பட்டது
மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி(48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடியை கடந்தமேலும் படிக்க...
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக 18 தமிழர்கள் கைது!
ஆந்திர பிரதேசம் மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இன்று 18 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். செம்மரம் வெட்ட அவர்கள் சென்றதாக சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதுமேலும் படிக்க...
திமுக வழக்கால் வைகோ எம்.பி.ஆவதில் சிக்கல்?
திமுக வழக்கால் வைகோ எம்.பி.யாக முடியுமா? முடியாதா? என்பது 5-ந் தேதி தீர்ப்புக்கு பிறகு தெரிய வரும். தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல்- சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில்மேலும் படிக்க...
200க்கும் அதிகமான ஏதிலிகள், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பம்…!
தமிழகம் – மதுரை மாவட்டத்தில் வசிக்கின்ற 200க்கும் அதிகமான ஈழ ஏதிலிகள், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 29 வருடங்களுக்கு மேலாக அங்கு தங்கியுள்ள அவர்கள், தங்களை இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்குமாறு கோரி நேற்று மாவட்ட ஆட்சியாளரிடம் மனுக்களை கையளித்தனர். இந்தியமேலும் படிக்க...
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 500 மாணவர்களுக்கு போலி சான்றிதழ்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித்துறையில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு போலியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள் படித்து வருகிறார்கள். இதுமேலும் படிக்க...
மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜீன் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், இன்று (திங்கட்கிழமை) மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தொடர் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி இன்று நடைபெறவுள்ள முதல் நாள் அமர்வில் வனம்மேலும் படிக்க...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை – ஹரிபரந்தாமன்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுமேலும் படிக்க...
தண்ணீர் பிரச்னைக்கு தமிழக அரசுதான் காரணம் – கிரண்பேடி குற்றச்சாட்டு
சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், சென்னை மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இந்தச் சூழலில் குடிநீர்மேலும் படிக்க...
டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக பயணித்தவர்களை குறிவைத்து வழிப்பறி!
ஜோலார்பேட்டை அருகே, ரயில் டிடிஇ போல் நடித்து, டிக்கெட் எடுக்காமல் திருட்டுத்தனமாக பயணித்தவர்களை குறிவைத்து வழிப்பறி செய்து மீண்டும் கைவரிசையை காட்டியிருப்பவனை ரயில்வே போலீசார் தேடிவருகின்றனர். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ரயில் டிக்கெட் பரிசோதகர் போல வேடமிட்டு நடிகர் கவுண்டமணி, ஏமாற்றும்மேலும் படிக்க...
புதுக்கோட்டை மீனவர்களை தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் அதிகமான விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை மீன்துறை அலுவலகத்தின் அனுமதியுடன் மீன் பிடிக்க சென்றனர். இதில் கார்த்திக்மேலும் படிக்க...
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பியாக கே.கே.திரிபாதி நியமனம்
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக கே.கே.திரிபாதியை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழகத்தின் தற்போதைய டி.ஜி.பியாக பதவியிலுள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் புதிய டி.ஜி.பியாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கே.கே.திரிபாதியை தமிழக அரசு நியமித்துள்ளது. இவர் சட்டம்- ஒழுங்குமேலும் படிக்க...
ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றும் பணி தொடக்கம்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக மாற்றும் பணி தொடங்கியது. நிலத்தை கையகப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- …
- 137
- மேலும் படிக்க