இந்தியா
முதலாண்டு நினைவு தினம் – கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினத்தில், மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலிசென்னை:முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும்மேலும் படிக்க...
காஷ்மீரில் மெஹபூபா, உமர் அப்துல்லா உள்பட பல தலைவர்கள் கைது
காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர்களான மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகமேலும் படிக்க...
சுஷ்மா சுவராஜ் மறைந்தார்
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். பாஜகவை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். வெளியுறவுத்துறையில் சிறப்பாக பணியாற்றியமேலும் படிக்க...
இறையடி எய்தினார் தி.மு.க முன்னாள் உறுப்பினர் உசேன்!
தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆயிரம் விளக்கு உசேன் வயது முதிர்ச்சி காரணமாக காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை காலமானார். அவரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,மேலும் படிக்க...
அயோத்தி விவகாரம்: தொடர் விசாரணைகளை ஆரம்பித்தது உயர்நீதிமன்றம்!
சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி கட்ட விசாரணை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விசாரணையை முன்னெடுக்கவுள்ளது. அத்துடன், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எதிர்வரும் நவம்பரில் ஓய்வு பெறமேலும் படிக்க...
காஷ்மீரைப்போல் தமிழ்நாடும் இரண்டாக பிரிக்கப்படுமா?:- சிதம்பரம் கேள்வி!
எதிர்காலத்தில் தமிழ்நாட்டையும் மத்திய அரசு இரண்டாக பிரித்தால் எப்படி தடுக்க முடியும்? என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்துமேலும் படிக்க...
ஜம்மு – காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம் : 144 தடை உத்தரவு அறிவிப்பு!
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக ஸ்ரீநகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவுமேலும் படிக்க...
காங்கிரஸ் இனி ஒருபோதும் நாட்டை ஆள முடியாது: ராஜேந்திர பாலாஜி
காங்கிரஸ் கட்சியின் அத்தியாயம் முடிந்துவிட்டது. ஆகையால் அக்கட்சியின் ஆட்சி இனி ஒருபோதும் இடம்பெறாதென அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் விருதுநகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ராஜேந்திர பாலாஜி மேலும் கூறியுள்ளதாவது, முதலமைச்சர்மேலும் படிக்க...
அயோத்தி விவகாரத்தில் சமரசக்குழுவினால் பயனில்லை – யோகி ஆதித்யநாத்!
அயோத்தி பிரச்சினையில் சமரசக்குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது நல்ல திட்டம் என்றாலும், பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடையும் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அத்துடன், மகாபாரதத்தில் கூட போருக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுமேலும் படிக்க...
பா.ஜ.கவின் வருகை இலங்கை மக்களுக்கு மறுவாழ்வை தந்துள்ளது – தமிழிசை!
பாரதிய ஜனதா கட்சி ஆட்ச்சிக்கு வந்த பின்னர் தமக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என இலங்கை மக்கள் கூறுவதாக, பா.ஜ.க வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்தமேலும் படிக்க...
இடைத்தேர்தலில் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது- தமிழிசை பேட்டி
இடைத்தேர்தலில் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் ஆன்மீக பூமி என்பதை பெருமாளும், அத்திவரதரும் நிரூபித்துமேலும் படிக்க...
ஆந்திரா சிறையில் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் – பிணை வழங்கக் கோரி மனுத்தாக்கல்
ஆந்திரா சிறையில் 27 கைதிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சார்பில் பிணை செய்யகோரி மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்- ராஜமுந்திரியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சல்லா எடுகொண்டலும் ஒருவர் ஆவார்.மேலும் படிக்க...
திருமணம் ஆன 20 நாளில் காதல் கணவரை உயிருடன் எரித்து கொன்ற மனைவி
திண்டிவனத்தில் காதல் திருமணம் செய்த கணவரை மனைவியே தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட முருகவேணி- எரித்து கொல்லப்பட்ட சேதுபதி.திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி. நகரை சேர்ந்தவர் சேதுபதி (வயதுமேலும் படிக்க...
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஏற்க பிரியங்கா மறுப்பு
காங்கிரஸ் பதவியை ஏற்க விரும்ப வில்லை என்று பிரியங்கா காந்தி கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வர முடியாதபடி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்தார். இதன்மேலும் படிக்க...
பா.ஜ.க. மந்திரிகளை சந்தித்து தி.மு.க.வினர் காரியம் சாதிக்க துடிக்கின்றனர்- பிரேமலதா
பிடிக்காது என்று கூறிவிட்டு பா.ஜ.க. மந்திரிகளை சந்தித்து தி.மு.க.வினர் காரியம் சாதிக்க துடிப்பதாக தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். வேலூரில் பிரேமலதா பேசிய காட்சி. அருகில் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர்.வேலூர்: வேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.மேலும் படிக்க...
3-ந்தேதி ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்- கூட்டணி தலைவர்கள் பிரசாரம்
வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இங்கு தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து கட்சித் தலைவர்மேலும் படிக்க...
காஜல் அகர்வாலை சந்திக்கும் ஆசையில் ரூ.60 லட்சத்தை இழந்த ராமநாதபுரம் வாலிபர்
நடிகை காஜல் அகர்வாலுக்காக ரூ.60 லட்சத்தை ராமநாதபுரம் வாலிபர் இழந்துள்ளார். இணையதளம் மூலம் ஆசை காட்டி மோசடி செய்ததுடன், மிரட்டலும் விடுத்த சினிமா தயாரிப்பாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அந்த இணையதளத்தில் நடிகைகளின் கவர்ச்சி படங்கள் இருந்ததுடன், யாராவது விருப்பப்பட்டால் அந்தமேலும் படிக்க...
கனமழையால் பீகாரில் இதுவரை 130 பேர் உயிரிழப்பு
கனமழை காரணமாக பீகாரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்த கனமழையால் கடந்த இரண்டு வாரங்களாக பீகார் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பீகாரில் அடுத்த 24 மணி நேரங்களுக்கு மிதமான மழை பெய்யமேலும் படிக்க...
அ.தி.மு.க.விடம் இருந்து சிறுபான்மை மக்களை பிரிக்க முடியாது – துணை முதல்வர்
அ.தி.மு.க.வையும், சிறுபான்மை மக்களையும் பிரித்து விடலாம் என்று ஸ்டாலின் மேற்கொண்டுள்ள சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேலூர் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றமேலும் படிக்க...
சட்டம்- ஒழுங்கு பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதியில்லை: செல்லூர் ராஜூ
சட்டம்- ஒழுங்கு பற்றி பேச தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி கிடையாதென அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வேலூர்- ஆம்பூரில் ஊடகவியலாளர்களை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். செல்லூர் ராஜூ மேலும் கூறியுள்ளதாவது, “மு.க.ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பொய்யான பிரசாரத்தைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- …
- 137
- மேலும் படிக்க