இந்தியா
முதலாவது ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது
பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் முதல் போர் விமானம் இந்தியாவிடம் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதுவர்; அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். பிரான்சில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர்மேலும் படிக்க...
வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா-இளவரசி பெயர் நீக்கம்
சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அவருடைய உறவினர் இளவரசி ஆகியோர் போயஸ்கார்டக் இல்லத்தில் வசித்து வந்தனர். எனவே ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்ல முகவரியிலேயே சசிகலா, இளவரசிமேலும் படிக்க...
25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் சென்னை வந்தது குடிநீர் ரெயில்- விரைவில் மக்களுக்கு விநியோகம்
ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் புறப்பட்ட குடிநீர் ரெயில் இன்று காலை 11.30 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தது. சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில்மேலும் படிக்க...
பா.ஜ.க அரசு விவசாயிகளை தாழ்வாக கருதுகிறதா – நாடாளுமன்றத்தில் ராகுல் கேள்வி!
விவசாயிகளின் கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீடிக்கவேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பா.ஜ.க அரசு தொழிலதிபர்களை விட விவசாயிகளை தாழ்வாக கருதுகிறதாக எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வின்போதே அவர்மேலும் படிக்க...
தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை – கே.எஸ்.அழகிரி
தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன்,மேலும் படிக்க...
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – மரண தண்டனை வழங்க ஒப்புதல்!!
பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், மரண தண்டனை வழங்கும் சட்டமூலத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் பல்வேறு சட்டமூலங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், மேலும் படிக்க...
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் – அகமத் ஹசேன்
இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகமத் ஹசேன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமர்வுகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க குமாரசாமி ஒப்புதல்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முதல்-மந்திரி குமாரசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார். காவிரியில் தமிழகத்துக்கு சுமார் 9 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம்மேலும் படிக்க...
திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம் – கோவாவில் சட்டம் வருகிறது
கோவா மாநிலத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் இருவரும் எய்ட்ஸ் நோய் உள்ளதா என்பதை கண்டறியும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவா மாநிலத்தில், திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் இருவரும் எய்ட்ஸ் நோய் உள்ளதாமேலும் படிக்க...
பீகாரில் மர்ம நோய்: ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு
பீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார்- முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மூளைக்காய்ச்சல் தாக்கியதில், ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். குறித்த தாக்கத்திலிருந்து அம்மாநில நிர்வாகம்மேலும் படிக்க...
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை
தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்ற நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. மேலும் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 11ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் அன்றைய தினமே இறுதிமேலும் படிக்க...
ஆக்ரா பேருந்து விபத்தில் 29 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி, ஆக்ரா அருகே பயணிகள் பேருந்தொன்று 15 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 16 க்கும் மேற்பட்டோரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்துமேலும் படிக்க...
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு
தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில்மேலும் படிக்க...
முகிலனை நாய் கடித்துள்ளது – சிபிசிஐடி விசாரணையில் தகவல்
திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை நாய் கடித்துள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்ற முகிலன் காணமால் போனார். இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 18 ஆம் தேதிமேலும் படிக்க...
ஏர் இந்தியாவின் 100சதவீத பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு?
ஏர் இந்திய நிறுவனத்தின் 100சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அந்நிறுவனத்தின் கடன் சுமை, எரிபொருள் விலைமேலும் படிக்க...
ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கான சூப்பர் ரிச் வரி உயர்வு
சூப்பர் ரிச் எனப்படும், ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கான வரி, மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் மிகவும் குறைவு, மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் ஆண்டுக்கு 2மேலும் படிக்க...
ரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் – நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.14மேலும் படிக்க...
திருப்பதியில் பிடிபட்ட முகிலனிடம் சென்னையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணுஉலை, எதிர்ப்பாளரும் சமூக ஆர்வலருமான முகிலன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திடீரென மாயமானார். இந்த நிலையில் திருப்பதி ரெயில் நிலையத்தில் அவர் மீட்கப்பட்டுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்மேலும் படிக்க...
தமிழக பா.ஜனதா தலைமை அடுத்த மாதம் மாற்றப்படும் – எஸ்வி சேகர்
பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை மந்தெவெளியில் நடிகர் எஸ்.வி.சேகர் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:- நான் தமிழக பா.ஜனதாவில் சேர்ந்தது முதல் என்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. வாஜ்பாய் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிக்காக மட்டும் கூப்பிட்டார்கள். எதற்காக என்னை அழைப்பதில்லை என்பதெல்லாம்மேலும் படிக்க...
மாநிலங்களவைத் தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- …
- 137
- மேலும் படிக்க