இந்தியா
பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
மறைந்த முன்னாள் நிதி மந்திரிஅருண் ஜெட்லி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி (67), உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது உடல் எய்ம்ஸ்மேலும் படிக்க...
ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் பயணம்
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஜம்மு – காஷ்மீருக்கு சென்றுள்ளனர். காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்ய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 5-ந்தேதி அதிரடியாக ரத்து செய்தது. அதோடு காஷ்மீர் மாநிலத்தைமேலும் படிக்க...
இந்தியாவுக்கு மற்றொரு துயரம்: இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது
டில்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான 66 வயதான அருண் ஜெட்லி, கடும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 9ஆம் திகதி காலை டில்லியில்மேலும் படிக்க...
ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லை – நிர்மலா சீதாராமன் விளக்கம்
ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும்மேலும் படிக்க...
தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை- பாதுகாப்பு அதிகரிப்பு
இலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்சென்னை:இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும்மேலும் படிக்க...
உயர் கல்வி கற்றோரின் வீதத்தில் தமிழகமே முதலிடம் – முதலமைச்சர்
உயர் கல்வி கற்றோரின் வீதத்தில் தமிழகமே முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரோடிலுள்ள வேளாளர் மகளிர் கல்லூரியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதேமேலும் படிக்க...
ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை கைதுசெய்து விசாரணைக்காக தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றது சிபிஐ. சிதம்பரத்தை கைது செய்த அதிகாரிகள்புதுடெல்லி:தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஐ.என்.எக்ஸ்.மேலும் படிக்க...
உ.பி. மந்திரிசபை விஸ்தரிப்பு – 23 மந்திரிகள் பதவி ஏற்றனர்
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மந்திரிசபை விஸ்தரிப்பில் 23 கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர். உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. தனது மந்திரிசபையை விஸ்தரிக்க யோகி ஆதித்யநாத் முடிவு செய்தார். அதற்கு வசதியாக சமீபத்தில் 5மேலும் படிக்க...
ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 22-ந்தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஜி-7 மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். இந்தியா-பிரான்ஸ் இடையே நல்லுறவு நீடித்து வரும் நிலையில், இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடிமேலும் படிக்க...
ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் தினம் -நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அவரது நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செலுத்தும் காட்சிபுதுமேலும் படிக்க...
காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் – மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தஞ்சாவூரில் 28-ந்தேதி நடக்கும் கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கின் காரணமாக, கடந்த ஏழாண்டு காலத்திற்கும் மேலாக, காவிரிமேலும் படிக்க...
அருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அருண் ஜெட்லிபுதுடெல்லி:சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி (வயது 66), கடும் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்தமேலும் படிக்க...
தற்போதைய ஆட்சியாளர்களின் பெயர் கறுப்பு பட்டியலில் இடம்பெறும் – தினகரன்
தற்போது ஆட்சியில் இருப்பவர்களின் பெயர் வருங்கால சரித்திரத்தில் கறுப்பு பட்டியலில் இடம்பெறும் என அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார். தஞ்சை சுவாமிமலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தற்போதுள்ளமேலும் படிக்க...
நளினியின் பிணை காலத்தை நீடிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு வழங்கப்பட்டுள்ள பிணைக்காலத்தை நீடிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக ஒரு மாதகாலம் பிணையில் விடுதலையாகியுள்ள நளினி, பிணைக்காலத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிக்குமாறுமேலும் படிக்க...
முதலாமாண்டு நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி-பிரதமர் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் மோடிபுதுடெல்லி:முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரதுமேலும் படிக்க...
ராகுல் காந்தி உலகின் சிறந்த சகோதரர்- பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி உலகின் சிறந்த சகோதர் என்றும் அவர் சிறு வயதில் இருந்து அளித்து வரும் பாசம் மாறவே இல்லை என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் நேற்று கொண்டாடப்பட்டது. தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுமேலும் படிக்க...
வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கிலிகள் உடைந்து விழுந்தன – மோடி
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கிலிகள் உடைந்து விழுந்தன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியே செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தயவு செய்துமேலும் படிக்க...
கேரளாவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கேரளாவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கனமழை பெய்து வருவதனால் அங்கு பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் கனமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் சிக்கி 92 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2.26 லட்சம்மேலும் படிக்க...
எனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும்: வைகோ
எனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டுமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெறுகிறது. இதனால் மாநாடு நடைபெறும் இடத்தை சென்று பார்வையிட்ட வைகோமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- …
- 137
- மேலும் படிக்க