கவிதை
” ஆசிரியமும் நானும் ” கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)
எழுத்தை அறிவித்தவன் இறைவன் எழுத்தை எடுத்து இயம்புபவன் ஆசான் எந்தத் துறைக்குமே ஈடாகாத ஆசிரியம் எல்லாத் துறையினரையும் உருவாக்குவது மகத்துவமான ஆசிரியம் மட்டுமே மன நிறைவைத் தந்ததே எனக்கும் ! அகில உலக ஆசிரிய தினமாம் அக்டோபர் ஐந்தில் ஆசான்களைப் போற்றிடுவோம்மேலும் படிக்க...
மகாத்மா என்ற மாமனிதன் !!! – கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)
மகாத்மா என்ற மாமனிதன்! அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்து அகிம்சை எனும் ஆயுதத்தை கையிலேந்தி அறிவுச் சுடராய் அரசியல் மேதையாய் சுதந்திரத்தை சுவீகரித்த மகானாய் சுதந்திர உணர்வைத் தட்டியெழுப்பிய வீரராய் அக்டோபர் இரண்டில் அவதரித்தாரே ! எளிமையின் வடிவமாய் ஏழைகளைக் காத்து தொண்டின்மேலும் படிக்க...
தந்தை பெரியார் பிறந்தநாள் நினைவுக்கவியாக……ரஜனி அன்ரன் (B.A) 17/09/2018
” பகுத்தறிவுத் தந்தை ” புரட்டாதித் திங்கள் பதினேழில் ஈரோட்டில் பிறந்தாரே ஈ..வே..ரா..பெரியார் வெண்தாடி கறுப்பாடை கண்ணாடி வெளிச்சமாய் காட்டுமே இவரின் அடையாளம் பகுத்தறிவின் தந்தை சுயமரியாதை இயக்கத்தின் பிதா திராவிடத்தின் தோற்றுவாய் ! தமிழர்களின் தன்மான உணர்வை தட்டி எழுப்பியமேலும் படிக்க...
சிறப்புக்கவி (15.09.2018) “ தியாகதீபம் “ – கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A)
ஊரெழு பெற்ற மைந்தன் பார் புகழப் பிறந்த வீரன் தேரோடும் வீதியிலே கோரிக்கைகள் ஐந்தினை வைத்து போராடினாரே அகிம்சையோடு ! ஈராறு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி அகிம்சாவாதியாய் அமைதியின் சின்னமாய் துடியாய் துடித்து பசித்தீயை தியாகம் செய்து தியாக வேள்வியில் ஆகுதியாகிமேலும் படிக்க...
பாட்டுக்கு ஒருபுலவன் பாரதி ! (நினைவுக்கவி)
அடிமைத் தனத்தை வேரோடு சாய்க்க பெண்ணடிமை முறையை அடியோடு ஒழிக்க சமூக சீர்கேடுகளைக் களைந்து எறிய சாதிமதக் கொடுமைகளைத் தூள்தூளாக்க மூடக் கொள்கைகளைத் தகர்த்தெறிய பிறந்தது ஒருபுரட்சிக்கவி எட்டயபுரத்திலே ! கன்னித் தமிழ் அமுதை கச்சிதமாய் வடித்து மெச்சும்படி கவி வடிவம்மேலும் படிக்க...
நினைவுக்கவி……கவிஞர் நா. முத்துக்குமார் !!! ரஜனி அன்ரன் (B.A)
இலக்கிய வானில் சிறகடித்த இளஞ்சிட்டு திரையிசைக்கு கவிமாலை கோர்த்து புகழ்மாலையாய் சூடி மகிழ்ந்த இளவல் சாதிக்க வேண்டிய வயதினில் சாதனை படைக்கவேண்டிய காலமதில் சாவும் அழைத்ததே விரைவில் காவு கொண்டதே ஆவணித் திங்கள் 14 இலே ! இலக்கிய நயமும் இலக்கியமேலும் படிக்க...
“காவியக் கவிஞர் தாகூர் “(நினைவுக்கவி) கவியாக்கம்…..ரஜனி அன்ரன் (B.A).
வங்காள மொழிக் கவிஞர் திங்களாம் ஆனி ஏழில் உதித்து ஆவணித் திங்கள் ஏழில் மறைந்தாரே இவ்வுலகை விட்டு ! படைத்தாரே படைப்புக்கள் பலவற்றை பாங்காகப் படைத்த கீதாஞ்சலிக்காக சான்றாகப் பெற்றார் நோபல்ப் பரிசினை ஆசியாவில் முதல் நோபல் பரிசினை இலக்கியத்திற்காய் சுவீகரித்தமேலும் படிக்க...
சிரியா மண்ணே சிரி – வைரமுத்து
சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை சிரியா அரசும், ரஷ்ய படையும் கடுமையான தாக்கி வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்மேலும் படிக்க...
காதலும் கடந்து போகுமாம்!
காதலும் கடந்து போகுமாம்..! கடந்து விடலாம் காதலை.. ஆனால் விட்டு சென்ற நினைவுகளை..?? காதலும் கடந்து போகுமாம்..! கனவுகளை அழித்துவிடலாம்.. கனவுகளில் மிதந்த நாட்களை..?? காதலும் கடந்து போகுமாம்..! மறந்துவிடலாம் ஏற்பட்ட காயங்களை.. ஸ்பரிசங்கள் கொடுத்த உணர்வுகளை..?? காதலும் கடந்து போகுமாம்..!மேலும் படிக்க...
சுனாமி ஆழிப்பேரலை தாக்கியதின் 13ம் ஆண்டு நினைவு தினம்..!
கடல்க்கரையில் அந்த கல்லறைகளை என்றும் நினைவு கூறுவோம் ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்.. கோயில்குளம் கண்டதில்லை கோபுரங்கள் வணங்கவில்லை கோலக் கடத்தாயே – உனை கொஞ்சமா வணங்கி நின்றோம்? கொஞ்சவந்த பிள்ளையிடம் – ஏன் கோரமுகம் காட்டிவிட்டாய்?மேலும் படிக்க...
நண்பனுக்கோர் கடிதம்
உறவுகளின் அடைப்புக்குள் சுற்றிக்கொண்டிருந்தேன் சுற்றிலும் வேலிகளாய் மனிதர் வேலி தகர்ப்பு இந்தியத்தெருக்களில் என் புதிய அத்தியாயங்களுக்காய் நண்பர்கள் வந்தனர் இப்படித்தான் நீயும் நானும் சந்தித்துக்கொண்டோம் பல வேடிக்கை கதைகள் பேசினோம் ஈழவிடுதலையும் ரஸ்சியாவில் இருந்து அமெரிக்காவையும் அலசித்தொலைத்தோம் கற்பனைத்மேலும் படிக்க...
நீ முதல் நான் வரை..
வெற்றி பெற வாழ்த்துகிறேன் வெளிப்படையாய் கைகுலுக்குகிறேன் வெற்றிபெற்று வருகையிலோ உள்ளுக்குள் பொருமுகிறேன் உதட்டளவில் பாராட்டுகிறேன் என்னிலும் ஒருபடி ஏறிவிடாதபடி எச்சரிக்கையாய் இருக்கிறேன் முட்டி மோதி மூச்சுத் திணறுகையில் குழிபறிக்க வழிபார்க்கிறேன் முயன்று முன்செல்கையில் குறிவைக்க வெறி கொள்கிறேன் எல்லாரையும் விழுங்கி ஏப்பம்மேலும் படிக்க...
பாரதியின் கண்ணம்மா என்னையும் காதலிக்கிறாள்…!!
பிரசவிக்காத குழந்தையாகிய சிசுவை தனது வயிற்றின் இளஞ்சூட்டில் கதகதப்போடு சுமந்து காக்கும் நேசமிக்க தாயாக என்னை சுமக்கிறாள்.. கல்லும், முள்ளுமான கடின பாதைகளைக் கடந்து காடு, மலைகளில் உருண்டோடி கடலில் கலக்கும் நதியென அவள் என்னுள் கலந்து விடுகிறாள்…. இந்த உலகில்மேலும் படிக்க...
மே 18
இந்தநாள் கறுப்புநாள் ஈழதேசம் குருதியில் நனைந்த சிவப்புநாள் மரணஓலம் காதுகிழிக்க மனிதசடலம் சிதறிகிடக்க சதைகளின் சகதிகளில் சர்வாதிகாரப்பேய்கள் பிணம்தின்று பெருமைகொண்டநாள் தன்னை இழந்த தமிழினம் வரலாறாகிப்போனநாள் வழியும்கண்ணீரோடு முள்ளிவாய்க்கால் முடிவல்லத் தொடக்கம் தொடக்கமென்றே நீதிக்கதவுகளின் நெஞ்சத்தைத்தட்ட தமிழர்தம் கரத்தை உயர்த்தியநாள் உலகம்மேலும் படிக்க...
தாயே!, உனக்கு நான் தாயாக.., அன்னையர் தின சிறப்பு கவிதை..
அம்புலி காட்டி, இன்னமுதூட்டி என்பசி தீர்த்தாயே..! அல்லும், பகலும் ஈயெறும்போட்டி இன்னுயிர் காத்தாயே..! தாயே..!தாயே..! என் தாயே..! ஈரைந்து திங்கள் என்னை சுமந்தாயே..! உன்னை நிகர்த்த கோயில் இல்லை உன்னை விஞ்சிய தெய்வமும் இல்லை-உன் மதிமுகம் தரும் இதம், மலர்மடி தரும்மேலும் படிக்க...
மைத்திரியை நோக்கிய தமிழ் பெண்ணின் கவிதை;
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கிலிருந்து ஒரு தந்தையை பறிகொடுத்த சிறுமியின் கவிதை பலரையும் அதிர வைத்துள்ளதாக அறிய முடிகின்றது. அந்த பெண்ணின் கவிதையில் ஜனாதிபதி அங்கிள்! 🎀நீங்கள் ரொம்ப நல்லவர் என்று சுமந்திரன் மாமா கூறுகின்றார். 🎀நீங்கள் ரொம்ப எளிமையானவர் என்றுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- மேலும் படிக்க